Ads

Wednesday 11 May 2022

அடுத்தவன் மனைவிக்கு பாடம் - பாகம் 06

 மாலதி திரும்பி பார்த்ததை அரவிந்த் கவனிக்கவில்லை. மாலதி அவனோடு கொஞ்சம் விளையாட முடிவு செய்து அரவிந்த் என்று தெரியாதவள் போல தம்பி என்ன விளையாட்டு இது நான் உங்க அண்ணி இப்படி எல்லாம் அண்ணி கிட்டே செய்வீங்களா கையை எடுங்க அது சரி காலையில் தான் வருவீங்கன்னு சொல்லிட்டு போனீங்க இப்போவே வந்து விட்டீங்க அவள் பேசி கொண்டிருந்தாலும் மனசு அரவிந்த் முலைகளோடு விளையாடுவதை ரசித்து கொண்டிருந்தது. அரவிந்திற்கோ என்ன இவை ஒரு நாளில் இப்படி மனசு மாறி இருக்கிறாளே அப்படினா என் கூட ஆசையா இருந்தது எல்லாம் வெறும் நடிப்பு தானா வெறுமனே உடம்பு சுகத்திற்காக தான் என்னை நெருங்கினாளா என்று எல்லாம் யோசிக்க வைத்தது. இருந்தாலும் அவ முலைகளை கசக்குவதை நிறுத்த விரும்பாமல் அதுவும் இப்படி நிர்வாணமா குளிச்சுகிட்டு இருக்கும் போது அவளை சீண்டுவது புது உணர்வை குடுக்க இன்னும் வேகமாக அவ முலைகளை கசக்கினான். மாலதியும் அவனை சீண்டி பார்க்க தம்பி கையை எடுங்க எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு அப்படியே உங்க அண்ணன் கை லீலை உங்க கைக்கும் இருக்கு என்றாள். அரவிந்த் ரொம்பவே குழம்பி விட்டான். அதற்கு மேல் அவளை சீண்டி கொண்டிருப்பது தான் என்று உணர்த்த முதுகை காட்டி கொண்டிருந்தவளை அவன் பக்கம் திருப்பினான். மாலதி அவன் பக்கம் திரும்பியதும் இப்போ தான் சாருக்கு ரோஷம் வந்ததா என்று கேட்ட பிறகு தான் அவள் தன்னுடன் விளையாடியது புரிந்தது.

 

 மாலதியை அப்படியே அம்மணமா ஈரமாகவே அலேக்கா தூக்கி கொண்டு உள்ளே சென்றான். மாலதி அவன் காதை செல்லமா கடித்து கொண்டே என்ன சாருக்கு இன்னைக்கு இவ்வளவு வேகம் என்று கேட்க அரவிந்த் உண்மையை சொன்னான் மாலு இன்னைக்கு முழுக்க நான் பட்ட அவஸ்தை எனக்கு தான் தெரியும் எங்கே இனிமே இந்த குட்டி செல்லத்தை இப்படி கையிலே வச்சு விளையாட முடியாதோ என்று. நல்ல வேலை சாயிந்திரம் உன்னை வழியிலே பார்த்தேன். இப்போ இந்த முயல் குட்டிங்க என் கையிலே என்றான். மாலதியும் உணர்ச்சியோடு ஆமா எப்போவும் முயல் குட்டி கிடைச்சா அது கூட விளையாட ஆரம்பிச்சுடுவீங்க எனக்கு விளையாட என்ன இருக்கு என்றதும் அரவிந்த் கவலையே படாதே இன்னைக்கு உனக்கு பெரிய வாளை மீன் ரெடியா இருக்கு என்று சொல்லி அவளை கீழே இறக்கி விட்டான். மாலதி இறங்கியதும் அவன் கால்கள் நடுவே கையை வைத்து இது வாளை மீனா இது சின்ன இறா எங்கே நிஜமா வாளை மீன் போல இருக்கா காமிங்க என்று சொல்ல அரவிந்த் உடை விடை பெற்றது.மாலதி இன்னும் அவன் மீது ஒட்டி கொண்டிருந்த ஜட்டியை மெதுவா ஸ்லோ மோஷனில் கீழே இறக்கினாள். அரவிந்த் சுன்னி ஜட்டிக்குள் இருந்து வெளியே வரும் போது இறா மாதிரி தான் இருந்தது. ஆனால் சில நொடிகளில் தடியாகி விறைத்து கொண்டு நிற்க மாலதி ஆமா வாளை மீன் தான் அப்போ இன்னைக்கு இதை வறுத்து விருந்து தான் என்று சுண்ணியை தட்டி விட அரவிந்த் அதெல்லாம் முடியாது முதலில் எனக்கு முயல் பிரை வேணும் அதுக்கு அப்புறம் தான் மீன் பிரை என்று அவளை கட்டி பிடித்து கொண்டான்.

அரவிந்த் இன்னும் மயக்கத்தில் இருக்க மாலதி நிஜத்தை புரிந்து கொண்டு இன்னும் ஆறு மணி நேரம் தான் இருக்கு முன்னே மாதிரி இரவு முடிஞ்சா காலை என்று எல்லா நேரமும் உறவு கொள்ள முடியாது. காலை ஆறு மணிக்கு மைத்துனர் வந்துடுவார் அதனால் சாப்பாட்டை சீக்கிரம் முடிச்சு இருக்கிற நேரத்தை முழுசா பயன் படுத்த விரும்பினா. அரவிந்தை அவளிடம் இருந்து வலுக்கட்டாயமாக விலக்கி விட்டு கொஞ்ச நேரம் உட்காருங்க சாப்பாடு செஞ்சுடறேன் என்று சொல்லி உடையை உடுத்தி கொண்டு சமையல் வேலையை ஆரம்பித்தாள். அரவிந்த் கீழே உட்கார்ந்து சும்மா சுற்றி பார்த்து கொண்டிருந்தான். அப்போ அவன் கண்ணில் ஓரத்தில் ஒரு துணி கடை பை பட்டது. எழுந்து சென்று அந்த பையை எடுத்து பிரித்து பார்த்தேன் அதில் ஒரு புது புடவை மற்றும் ஜாக்கெட் உள்ளாடை இருந்தது. திரும்பி பார்த்தா மாலதி சமையல் செய்வதில் பிசியா இருந்தா நான் உள்ளே இருந்து துணியை எடுத்து பார்த்தேன். விலையை பார்த்து கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன். அவ்வளவு விலை குடுத்து கண்டிப்பா மாலதி வாங்கி இருக்க முடியாது அப்போ அவளுடைய மைத்துனன் தான் வாங்கி வந்திருக்கணும் பாவி துணி வாங்கி குடுத்து மடக்கி விடுவானோ என்ற பயம் உண்டானது.

அதே சந்தேகத்தோடு மாலதி பக்கத்தில் உட்கார்ந்து அவள் இடுப்பில் கையை வச்சு உரச துவங்கினேன். மாலதி கொஞ்ச நேரம் அங்கே உட்காருங்களேன் சமையல் முடிச்சுட்டேன் என்று சொல்ல நான் மனசுக்குள் சந்தேகத்தை அடக்கி வைக்க முடியாமல் மாலதி அந்த பையிலே புதுசா புடவை எல்லாம் இருக்கே கடைக்கு போயிருந்தியா என்று கேட்டு விட்டேன். மாலதி என்ன கிண்டலா நான் எப்போ தனியா துணி கடைக்கு போயிருக்கேன். தம்பி தான் வாங்கி வந்தார் எங்க கல்யாணம் நடந்த போது அவன் வர முடியல அது தான் இப்போ துணி வாங்கி வந்து இருக்கிறார். மாலதி அப்படி சொன்னது பிறகு எனக்கு இன்னும் சந்தேகம் அதிகமாகியது. அது சரி புடவை வாங்கி வந்தார் சரி உள்ளாடை வாங்கி இருக்கிறார் அவருக்கு உன் அளவு எப்படி தெரியும் என்று கேட்டு விட்டேன். கேட்ட பிறகு தவறை உணர்ந்தேன் மாலதிக்கும் நான் கேட்ட கேள்வி பிடிக்கவில்லை என்று அவ முகத்திலேயே தெரிந்தது. உடனே நான் சாரி மாலதி நான் கேட்டது உனக்கு தப்பா பட்டு இருந்தா ரொம்ப சாரி இனிமே உனக்கு உள்ளாடை வாங்கற பொறுப்பு எனக்கு தான் சரியா என்றேன். மாலதி ஏன் நீங்க என்ன எனக்கு தாலி கட்டிய புருஷனா நீங்க மட்டும் எனக்கு ஏன் வாங்கி தரணும் எல்லாம் என் தலை விதி அவர் மட்டும் இங்கே இருந்து இருந்தா யார் யாரோ எனக்கு உள்ளாடை வாங்க முற்படுவாங்களோ.

மாலதி கொஞ்சம் சென்டிமெண்டா ஆகிறா என்று தெரிந்து அந்த புது துணி சமாச்சாரத்தை அதுக்கு மேல் பேசவில்லை. பேச்சை மாற்ற மாலு ரொம்ப பசிக்குது சாப்பிடலாமா என்றேன். அவளும் சாப்பாடு எடுத்து வச்சு என் பக்கத்தில் உட்கார நான் என்ன சமைத்து இருக்கிறா என்று பார்த்தேன். சூடா கோழி துண்டு குழம்பில் மிதந்து கொண்டிருந்தது. அப்போ கோழி சாப்பிடும் போதே அவ கையில் வாளை மீனை குடுத்துட வேண்டியது தான்ன்னு அவ இடது கையை இழுத்து என் சுன்னி மேலே வச்சு கோழி குழம்பு வச்சு இருக்கே இந்தா நான் சொன்ன வாளை மீன் என்றதும் அவ அது இருக்கட்டும் எல்லாம் ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது முதலில் நீங்க இந்த கோழியை முடிங்க அப்புறம் நான் அந்த மீனை பதம் பார்க்கிறேன் என்று என் சுண்ணியை ஒரு அமுக்கு அமுக்கி விட்டு கையை எடுத்து கொண்டா. பம்ப் அடிச்ச பிறகு சாப்பாடு வேகமாக உள்ளே இறங்கி இருவரும் சாப்பிட்டு முடித்தோம். மாலதி அறையை ஏறக்கட்ட நான் என் உடையை ஏறக்கட்டினேன். அவ அருகே வரும் போது என் உடை ஜட்டி மட்டுமே. அவ என்னை பார்த்து சிரித்துவிட்டு என்ன சாருக்கு இன்னைக்கு ரொம்ப அவசரம் போல என்று என்னை கட்டி பிடிக்க நான் அவள் உடைக்கு விடுதலை குடுத்தேன்.


ரெண்டு உடம்பும் ஒட்டி கொண்ட பிறகு தரையில் பாய் இருந்தா என்ன இல்லைனா என்ன அவளை அப்படியே தரையில் சாய்த்து அவள் மேல் நான் சாய்ந்தேன். என் கீழே இருந்தது அதே மாலு குட்டி தான் என்றாலும் இன்னைக்கு எனக்கு ஒரு புது தெம்பு இருந்தது. பொதுவா அவ தான் முதலில் என்னை சீண்ட ஆரம்பிப்பா அப்புறம் தான் எனக்கு மூட் ஏறி அவளை சீண்டுவேன். ஆனா இன்னைக்கு அவளுடைய பப்பாளி பழங்களை கசக்க அவ ஐயோ வலிக்குது என்ன இப்படி மிருகத்தனமான கசக்கறீங்க என்று கொஞ்ச நான் அப்படி தான் கசக்குவேண்டி என்று சொல்ல அவ ஒரு நிமிஷம் அதிர்ந்து என்ன சொன்னீங்க டியா நான் என்ன உங்க பொண்டாட்டியா டி போட்டு கூப்பிடறீங்க என்று வம்புக்கு இழுத்தா. எனக்கும் அவளை முதல் முதலா டி சொன்னது ரொம்பவே பிடித்து போக மறுபடியும் என்னடி கேள்வி கேட்கற நான் அப்படி தான் கூப்பிட போறேன் நீ என் பொண்டாட்டி தான் இது என் பப்பாளி தான் என்று அவள் முலைகள் மேலே முகத்தை வச்சு முலைகளை கடிக்க ஆரம்பித்தேன். மாலதி ஐயோ என்ன ஆச்சு உங்களுக்கு வலிக்குதுடா திருடா இப்படி கடிச்சா அப்புறம் பால் வராது ரத்தம் தான் வரும் என்று சொன்னாலும் என் தலையை அவ கைகளால் கட்டி பிடிச்சு முலைகள் மேலே அழுத்தி கொண்டா.

என்னமோ தெரியல இன்னைக்கு ரொம்பவே வெறி ஏத்திக்கிட்டு இருந்தா. அவ அமுக்கி கொண்டதை விட நான் அவள் முலைகளை சப்பியது எனக்கே அதிசயமா இருந்தது. அவ சொன்னது போல ரத்தம் வந்து இருக்கும் இந்நேரம். மூச்சு வாங்க கொஞ்சம் தலையை தூக்கினேன். ஆனா மாலதி விடுவதா இல்லை. என்ன அவ்வளவு தான் தெம்பா இதுக்கு தான் கொஞ்ச நேரம் முன்னே அப்படி அவசர படுத்தினீங்களா என்று என்னை உசுப்பி விட எனக்கு அவ முலைகள் சப்பியது போதும் அவ இருக்கிற சூட்டிற்கு அவ புண்டையை பதம் பார்க்கலாம்னு கீழே நகர்ந்தேன். அவளும் அதை எதிர்பார்த்து கால்களை விரித்து கொள்ள நான் நினைத்தது சரி அவ புண்டையில் இருந்து காம நீர் ஒழுகி கொண்டிருந்தது. முதலில் அதை சுத்தமாக நக்கி விட்டு கால்களை இன்னும் அகலமாக விரித்து ஆராய்ச்சியில் இறங்கினேன். மாதுளை சிவப்பாக சிவந்து இருந்தது அவள் புண்டையின் உட்புறம். ஆம்பளைக்கே சொந்தமான சந்தேகம் எனக்கும் வந்தது. இவ்வளவு சிவந்து இருக்கே ஒரு வேளை இவை மச்சினன் போவதற்கு முன் இதை ஒரு பதம் பார்த்து விட்டு போயிருப்பானோ என்று. என் அவசர குடுக்கை தனம் சும்மா இருக்குமா மாலதி கிட்டே கேட்க கூடாததை கேட்டு விட்டேன். என்ன மாலதி ஏற்கனவே ஒரு ரவுண்டு முடிஞ்சுடுச்சு போல இருக்கேனு. யார்க்கு தான் கோபம் வராது இது கேட்டதும். படுத்து இருந்தவ எழுந்து உட்கார்ந்து சரியான சந்தேக பேர்வழியா நீ உனக்கு போயி முந்தி விரிச்சேன் என் தப்பு பாவி நீ போட்டு கசக்கியது தான் இப்போ இங்கே வழியுது அது கூட தெரியல கேள்வி கேட்கற அப்படி வேற ஒருத்தன் போட்டு இருந்தா கூட கேட்க உனக்கு என்ன உரிமை இருக்கு என்று சொல்லி கொண்டே என்னை தள்ளி விட்டு ஒதுங்கி படுத்தா.

என் அவசர புத்தியை நானே நொந்து கொண்டேன். மாலதி சொல்லறது ரொம்ப உண்மை எனக்கு எந்த உரிமையும் இல்லாத போது இப்படி அவளை அசிங்கமா பேசியது எவ்வளவு மடத்தனம் என்று புரிந்தது. தள்ளி விட்டாளே ஒழிய என் அருகே இருந்து நகராமல் என் உடம்பை ஒட்டியே படுத்து இருந்தா. அது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தது. கொஞ்ச நேரம் பேசாமல் இருந்து பிறகு மெதுவா விரலால் அவள் இடுப்பில் கிச்சுகிச்சு செய்ய அவ பொய் கோபத்துடன் வேண்டாம் எனக்கு பிடிக்கலே என்று சொல்ல அவள் சொன்னதில் ஒரு கடுமை இல்லை என்று உணர்ந்து ரெண்டு பக்கமும் கையால் கிச்சு கிச்சு செய்தேன். அவளுக்கு கூசியதால் துள்ளி நகர என் ரெண்டு கைக்கு நடுவே அவள் இருந்ததால் துள்ளி என் உடம்பு மேலே வந்து இடித்து கொள்ள நான் என் ரெண்டு கையையும் அவளுக்கு கீழே குடுத்து அப்படியே தூக்கி அணைத்து கொண்டு மாலு சும்மா விளையாட்டுக்கு பேசினா இவ்வளவு சீரியஸா எடுத்துக்கறிய நீ என் செல்ல குட்டி என் பட்டு குட்டி என் கோழி குஞ்சு என்று கொஞ்ச அவ கொஞ்சம் இறங்கி வந்து நான் ஒண்ணும் குஞ்சு இல்லை என் குஞ்சு இங்கே இருக்குன்னு சொல்லி என் சுண்ணியை பிடிச்சு நசுக்க நான் ஐயோ கோழி நசுக்கி குஞ்சிக்கு வலிக்குது என்றேன். அவ சிரித்து கொண்டே நல்லா வலிக்கட்டும் என்று இன்னும் அதிகமா நசுக்க அவ நசுக்காமல் இருக்க அவளை இன்னும் இறுக்கமாக அணைத்து கொண்டேன். மாலதி காம விளையாட்டில் கில்லாடி என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் எங்க உடம்பு இறுக்கமானதும் அவ கையில் இன்னும் இருந்து என் சுண்ணியை அவ புண்டைக்கு மேலே வைத்து தேய்த்து கொண்டா.

தேய்க்கும் போது அவளுக்கு ஏறிய சூட்டை விட நான் அதிக சூடானேன். உள்ளே போட்டு ஆட்ட அவசரம் இருந்தது ஆனால் மாலதி ரொம்ப நிதானமா சுண்ணியை அவ புண்டையின் ஓரங்களில் தேய்த்து கொண்டிருந்தா. ஒரு கட்டத்தில் நான் மாலு ப்ளீஸ் உள்ளே போட விடுமா என்றேன். அவ கொஞ்சம் அதிகாரத்துடனே எனக்கு தெரியும் எப்போ இவனை உள்ளே அழைத்து கொள்ளணும்னு பேசாம இருங்க என்று என்னை அடக்கி விட்டா. அதற்கு பிறகு பேசாமல் அவள் வழிக்கு விட்டுவிட்டேன். ஒரு ரெண்டு நிமிஷம் சென்றதும் என் கஞ்சி உள்ளுக்குள் இருந்த்து பொங்கி வருவது எனக்கு தெரிந்தது. இதுக்கு மேல் அடக்க முடியாதுனு நினைத்து மாலு கஞ்சி வந்துடுச்சு என்று சொன்னதும் அவ என் சுன்னி நுனியை அவ விரல்களால் இறுக்கமாக பிடித்து கொள்ள பொங்கி வந்த கஞ்சி எப்படி மறுபடியும் உள்ளே போனதுன்னு தெரியலே ஆனால் என் சுண்ணியின் விறைப்பு மட்டும் குறையவில்லை. அப்போதான் ஒரு உண்மையை உணர்ந்தேன். வெளியே ஆம்பளைங்க எவ்வளவோ பேசறாங்க நான் போட்டு ஆட்டினேன் அவளால் தாங்கிக்க முடியவில்லை அப்படி இப்படின்னு ஆனால் உண்மையில் பொண்ணுங்க விரும்பும் போது தான் அவங்க கஞ்சியை உள்ளே விட அனுமதிப்பாங்கனு புரிந்து கொண்டேன்.


என் அவஸ்தையை பார்த்து மாலு கொஞ்ச நேரம் பொறுத்து அவளே சுண்ணியை சரியா அவ ஓட்டைக்குள் வைத்து உம இப்போ உள்ளே தள்ளுங்க என்று அதிகாரமாகவே சொல்ல நானும் அவளுக்கு அடிமை போல அப்படியே செய்தேன். சாத்தியமா சொல்லறேன் இந்த ஒரு மாதத்தில் பல முறை சுண்ணியை உள்ளே இறக்கி கஞ்சியை அவ புண்டைக்குள் விட்டு இருக்கேன் ஆனா இன்னைக்கு என் கஞ்சி உள்ளே இறங்கும் ஒவ்வொரு துளியும் நான் அனுபவிச்சு இறக்கினேன். அதே சமயம் அவளும் அனுபவிச்சு வாங்கிக்கிட்டா.சுன்னி சுருங்கி பெருச்சாளி போல உள்ளே போன குக்கி வெளியே வந்த போது மூஞ்சூறு போல சுருங்கி இருந்தது. சுன்னி தண்ணி முழுவதையும் மாலதி உள்ளேயே பிழிஞ்சு எடுத்து இருந்தா. அந்த நிமிடம் எனக்கு பட்டது இன்னும் ரெண்டு நாளைக்கு கஞ்சி சுறக்கவே சூறக்காது என்று தான். ஆனால் ஒரு ஆறுதல் மாலதி முழுசா அனுபவிச்சா என்று அவ பார்வையிலேயே தெரிந்தது.

இந்த கூடலுக்கு பிறகு கண்டிப்பா அவளுக்கு ஓய்வு தேவையா இல்லையா தெரியலே எனக்கு தேவை பட்டது. மாலதியை விட்டு திரும்பி படுத்தேன். கீழே பார்த்த போது எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது. என் சுன்னி ரெண்டு கொட்டைகள் எல்லாம் சேர்ந்து ஒரே ஒரு சதை பிண்டமாக தெரிந்தது. திரும்பி படுத்து கொஞ்ச நேரத்தில் மாலதி கை என்னை கட்டி பிடிச்சு என்ன சார் தூங்கிட்டாரா என்று கேட்க நான் பதில் சொல்லாமல் படுத்து இருந்தேன். என் வயிறு மேல் இருந்த கை மெதுவா கீழே சென்று கொட்டைகளை பிடித்து உள்ளே சரக்கு இருக்கா என்று கேட்க எனக்கு மாலதி என்னை கிண்டல் செய்வது போல தோன்றியது. கோபமாக திரும்பி மாலதி என்ன கிண்டலா இங்கே சரக்கு இல்லைனா உனக்கு கவலை இல்லையே அதுதான் காலையிலே உன் வீட்டுக்காரர் தம்பி வந்து இருக்கானே அங்கே சரக்கு இறக்கிக்கோ என்றேன். சொன்ன பிறகு தான் நான் செய்த தப்பை உணர்ந்தேன். மாலதிக்கு என் வார்த்தை ரொம்ப பாதிச்சு இருக்கணும் அவ கோபமாக ஆமாம் நான் என்னவோ தினமும் அவர் போனதில் இருந்து எவன் வருவான்னு அலைஞ்சு கிட்டு இருந்ததை இவர் பார்த்து இருக்கார் அது தான் சொல்லி காட்டறாரு இல்லா ஆம்பளைங்களும் ஒண்ணு தான் தன்னாலே முடியலேன்னா பொண்டாட்டி உடனே அடுத்தவனை தேடி போறதா நினைச்சுப்பாங்க ஆனா இங்கே நான் ஒண்ணும் உங்க பொண்டாட்டி இல்ல எனக்கு வேணும்னா என்னை தடுக்க நீங்க யாரு என்று சொல்லி விட்டு என்னை கட்டி இருந்த கையை எடுத்து விட்டு திரும்பி படுத்து கொண்டா.

நானும் அவளை சமாதானம் செய்யும் நினைப்பில் இல்லை. சிறிது நேரம் கழித்து அவளே என் பக்கம் திரும்பி என்னை அவள் பக்கம் திருப்பி முத்தங்கள் குடுத்து ஆம்பளைங்களுக்கு இது ரொம்ப சகஜம் எங்களை போல உங்களுக்கு உணர்ச்சி புற்றுயிர் பெற நேரம் ஆகும் நாங்க அதை கிண்டல் செய்வதே அந்த நேரத்தை குறைக்க தான் இதுக்கு போயி இவ்வளவு கோச்சிக்கறீங்களே இப்போ பாருங்க உங்க சாமானை கழுவி சுத்தம் செய்து விட்டு நான் சப்பி விடறேன் அவன் எப்படி விறைத்து கொள்கிறான்னு நீங்களே பாருங்க என்று சொல்லி நான் பதில் சொல்வதற்குள் ஒரு பாத்திரத்தில் தண்ணி எடுத்து வந்து என் சுண்ணியை சுத்தம் செய்து சொன்னது போலவே சுருங்கி இருந்தாலும் வாய்க்குள் எடுத்து சப்ப ஆரம்பித்தா. முதலில் அவ சப்பும் போது வெறுப்பாக தான் இருந்தது பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சுன்னி விறைக்க ஆரம்பித்து ரெண்டு நிமிஷத்தில் முழுசா விறைக்கலைனாலும் கொஞ்சம் உணர்ச்சியோடு தான் இருந்தது. அது வரைக்கும் அவளை தொடாமல் இருந்தவன் மெதுவா அவ இடுப்பில் கை போட்டு அவளை கிட்டே இழுத்து கொண்டேன்.

 மாலதி அருகே இருக்கும் போது எனக்கு வேற எந்த நினைப்பும் இல்லாமல் இருந்தது. அவள் உடம்பு அவள் தந்த சுகம் அவள் செய்த குறும்புகள் அது மட்டுமே எனக்கு தெரிந்தது. ஆனால் இன்று மறக்க விரும்பினாலும் இன்னொருவன் மாலதி கூட காலை வேலையில் இருக்க போகிறான் என்ற நினைப்பு ரொம்பவே உறுத்தியது. நான் அவளுக்கு எந்த வகையிலும் சொந்தம் கொண்டாட முடியாதவன் ஆனால் அவளின் கொழுந்தன் அப்படி இல்லையே முறைப்படி தம்பி என்று சொல்லி கொண்டாலும் அவனும் ஒரு வகையில் அவளுக்கு முறை தானே நானே கேள்வி பட்டிருக்கிறேன் ஊரில் கணவன் இறந்து விட்டாலோ அல்லது வேறு ஒரு பொண்ணை தேடி சென்று விட்டாலோ இளம் மனைவிகள் கள்ள உறவு கொள்வது முதலில் கொழுந்தன் கூட தான். அதற்கு பல காரணங்கள் இருந்தன பெரும்பாலும் கொழுந்தன் கணவனின் குணாதிசயங்கள் கொண்டவன் கணவனை போலவே உருவ அமைப்பு உள்ளவன் அதை விட முக்கியமா ஒரே ரத்தம் என்பதால் உணர்ச்சிகளும் ஒரே மாதிரி இருக்க வாய்ப்பு கடைசியாக அவன் தான் அவளுக்கு எளிதில் கிடைக்க கூடிய இன்னொரு ஆண். அப்படி தானே இப்போ மாலதி வீட்டிற்கு அவள் கொழுந்தன் வந்து இருக்கிறான். ஒரு வாட்டி அவனின் ருசியை அனுபவித்து விட்டா பிறகு மாலதி மனசு மாறமாட்டா என்று நம்ப முடியலையே ரொம்பவே குழம்பி கொண்டிருந்தேன். அதனால் மாலதி அருகே இருந்தாலும் அவளை கவனிக்கவில்லை.

நான் சும்மாவே படுத்து இருந்ததால் மாலதி மறுபடியும் என்னை சீண்ட ஆரம்பித்தா. சார் மாலதி அலுத்து விட்டதா அது தான் இப்படி படுத்து இருக்கீங்களா இந்த ரெண்டு வாரமா நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் ஏன் இப்படி என் சந்தோஷத்தை கெடுக்கறீங்க உங்களுக்கு என்ன தான் கவலை சொல்லுங்க என்று என் மேல் ஏறி படுத்து கொண்டு என் கண்ணை நேரா பார்த்து கேட்டா. மாலதி அப்படி செய்யும் போது எனக்கு ச்சே இவளையா நான் சந்தேகப்படுகிறோம். அவளை தவிக்க விட கூடாது என்று முடிவுடன் அவளை கட்டி அணைத்தேன். அணைத்த அடுத்த நிமிடம் மாலதி வாய் விட்டு அழ ஆரம்பித்தா. அழுகைக்கு நடுவே சார் நான் என் கணவருக்கு துரோகம் செய்கிறேன்னு தெரிஞ்சும் இப்படி உங்க மேலே இருக்கேனா அதுக்கு என்ன அர்த்தம் அப்புறம் என்னை ஏன் ஒதுக்க பார்க்கறீங்க உங்களுக்கு தெரியுமா அவர் ஊருக்கு போனதில் இருந்து ரஞ்சித்தை பிரிந்து ஒரு நாள் கூட நான் இருந்ததில்லை. ஆனா இப்போ உங்களுக்காக மூணு நாளா அவனை விட்டு உங்க கூட மட்டும் இருக்கிறேன். இன்னும் என்ன செய்யணும் நான் பேசறது இது தான் கடைசி முறை இதுக்கு பிறகும் நீங்க பேசாம தள்ளியே இருந்தா நீங்க இங்கே வருவதை நிறுத்திக்கோங்க சொல்லிட்டேன்.


அவ பேசிய வார்த்தைகள் எல்லாம் எனக்கு சௌக்கு அடியாக விழுந்தது. மேலே இருந்த மாலதியை கட்டி அனைச்சப்படி அவளை கீழே தள்ளி நான் அவள் மேல் படுத்தேன்.மாலதியின் புடவை ஏற்கனவே பாதி கலைந்து இருந்தது மீதியை கழட்டி பக்கத்தில் வச்சு அவள் உச்சந்தலையில் அராம்பித்து காப்புகள் மேலே வந்து நிறுத்தினேன் என் அழுத்தமான முத்தங்களை. மாலதி காம்புகள் புடைத்து கொண்டு கூறாக குத்திக்கொண்டு நின்று கொண்டிருந்தது. என் மூக்கினால் அவள் காம்புகளை அழுத்த எனக்கு என்னமோ அவள் முலையில் இருந்து பால் வாசனை வந்தது. கண்டிப்பா பால் சுரக்க வாய்ப்பு இல்லை அப்போ அவள் காமத்தின் அடையாளமாக முலைகளில் இருந்தும் காம நீர் சுரக்கிறது என்று நினைத்தேன்.என் கால் நடுவே சுருங்கி இருந்தவன் வேகமாக விழித்து கொள்ள மாலதியின் புண்டையின் மேலே உரச ஆரம்பித்தான். சரியாக செய்யாததால் மாலதி அவ கையை இறக்கி சுண்ணியை பிடித்து அவள் புண்டையின் மேல் வேகமாக உரசி கொண்டு அதே சமயம் உணர்ச்சியின் அடையாளமாக முனுக ஆரம்பித்தா

கொஞ்ச நேரம் உரசி கொண்ட பிறகு மாலதி என் முகத்தை பார்த்து என்ன ஆச்சு உங்களுக்கு வெளிப்படையா சொல்லுங்க என்னோடு செய்வது பிடிக்கலையா இல்லை வேறு யாராவது கிடைச்சுட்டாங்களா இப்போ வெட்கத்தை விட்டு சொல்லறேன் உங்க மேலே பைத்தியமா இருக்கிறது ஒரு முக்கிய காரணம் முதல் வாட்டி இது என் வாய்க்குள்ளே விட்ட போது அது என் உள்நாக்கை தொட்டது. அப்போ உண்டான உணர்ச்சி தான் என்னை உங்ககிட்டே என்னை அடிமையாக்கியது. இப்போ ரெண்டு நாளா இவன் விறைக்கிறதே இல்லை. உண்மையை சொல்லுங்க இல்லைனா எனக்கு பைத்தியமே பிடிச்சுடும் மாலதி இவ்வளவு வெளிப்படையா பேசுவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. இவளை எதுக்கு நாம் சந்தேகப்படணும் என்ற முடிவில் மாலதி தப்பு என் மேலே தான் தேவை இல்லாம எனக்கு ஒரு பொறாமை உன் மைத்துனர் வந்ததும் நீ இவ்வளவு பேசிய பிறகு நான் தெளிவாகிட்டேன் என்னை மன்னிச்சுடு என்று சொல்லி விட்டு மாலதியை இறுக்கமா கட்டி பிடிச்சு முத்தமா குடுத்தேன். தானாகவே சுன்னி முழுசா விறைத்து கொள்ள மாலதி முகத்தில் ஒரு சந்தோஷம் தெரிய அவளே அதை பிடித்து உள்ளே நுழைத்து கொண்டாள்.

சுன்னி உள்ளே சென்ற அடுத்த நிமிடம் என்ன செய்தாள் என்று எனக்கு புரியலே அப்படியே என்னை கீழே திருப்பி அவள் என் மேலே வந்து என்னை ஆதிக்கம் செய்ய ஆரம்பித்தா. சுன்னி வெளியே வருவது போல இருந்த நேரத்தில் அவ கால்களை இறுக்கி கொள்ள சுன்னி அவ புண்டைக்குள் நசுங்கியது அப்படியே செய்து கொண்டிருந்தவ ரொம்ப திறமையா கஞ்சி வராம தடுத்து ஒரு பதினைந்து நிமிடம் உள்ளே இருந்து அவள் அனுபவித்து பிறகு என் மேல் சாய நான் கட்டுப்பாடு இல்லாமல் கஞ்சியை வெளியற்றினேன். புண்டையில் இருந்து வெளியே வந்த கஞ்சியை அவள் விரல்களால் துடைத்து எடுத்து அவள் தொப்புள் சுற்றி தடவி கொண்டா. இன்று தான் முதல் முறை அவள் இவ்வளவு வெறியோடு இருந்தது. நான் ஓய்ந்து விட்டேன் என்றாலும் முதல் முறையா அவளும் ஓய்ந்து என் மேல் ரொம்ப திருப்தியோடு படுத்து இருந்தா. கொஞ்ச நேரம் பொறுத்து அவளை முத்தமிட்டு இப்போ சந்தோஷமா என்று கேட்க மாலதி தன் சந்தோஷத்தை என் கன்னங்களை கடித்து வெளிப்படுத்தினா. அவள் எழுந்து சென்று உடையை அணிந்து கொள்ள நான் நேரத்தை பார்த்தேன். இன்னும் விடிய ஒரு மணி நேரம் தான் இருந்தது. இதற்க்கு மேல் இருந்தா வம்பு என்று நானும் அவசரமா உடை அணிந்து கொண்டு கிளம்பினேன். கிளம்பும் போது மாலதி நான் உங்களுக்கு போன் செய்யறேன் அது பிறகு வாங்க அதற்கு முன்னே வந்துடாதீங்க என்று சொல்ல நான் வீட்டிற்கு நடந்து செல்லும் போது மறுபடியும் சந்தேகம் என்னை தாக்கியது.

வீட்டிற்கு சென்று கொஞ்சம் கண் அசந்து உடனே எழுந்து பள்ளிக்கு கிளம்ப தயாரானேன். அப்போ தான் அந்த எண்ணம் வந்தது. பள்ளிக்கு போவதற்கு முன் ஏன் மாலதி வீட்டிற்கு சென்று அவ மைத்துனர் கிட்டே பேசி அவனுடைய மனநிலையை கண்டுபிடிச்சுட்டா அப்புறம் தேவையில்லாமல் இந்த சந்தேகத்திற்கு ஒரு முழுக்கு போடலாமே என்று தோன்றியது. மாலதி விஷயம் என்றால் அதை உடனே செய்ய தான் முடிவு எடுப்பேன். அப்படியே குளிச்சு கிளம்பினேன். காலை உணவை கூட தவிர்த்து விட்டு சென்றேன். மாலதி வீட்டை நெருங்கும் போது வாசலில் அவளுடைய மைத்துனன் உட்கார்ந்து இருந்தான். கூடவே ரஞ்சித் பள்ளிக்கு கிளம்ப ரெடியா இருந்தான். என்னை பார்த்ததும் ரஞ்சித் காலை வணக்கம் சார் என்று ஓடி வர மைத்துனனும் பின்னாலேயே வந்து அவனும் எனக்கு வணக்கம் சொல்லி அய்யா தான் பள்ளி கூட ஆசிரியர் அரவிந்த் ஸாரா என்று கேட்க நான் பதில் வணக்கம் சொல்லிட்டு ஆமாம் என்றேன். அவன் சார் நான் ரஞ்சித் சித்தப்பா கிருஷ்ணன் நான் ஊரிலே அரசு காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து கிட்டு இருக்கேன் ஒரு நாலு நாளைக்கு முன்னே அண்ணா பேசினான் இங்கே அன்னிக்கு ஏதோ பிரெச்சனை அது தான் வந்து இருக்கிறேன் உள்ளே வாங்க என்று அழைத்து போனான்.


உள்ளே சென்றதும் சமையல் செய்து கொண்டிருந்த மாலதியை பார்த்து அண்ணி பாருங்க யார் வந்து இருக்கிறதுன்னு அரவிந்த் சார் எனக்கு குடுக்க சூடு பண்ணிக்கிட்டு இருந்த பாலை சாருக்கு குடுங்க நான் இரவு வரைக்கும் இங்கே தானே இருக்க போறேன் அப்புறம் கறந்து குடிச்சுக்கிறேன் என்றான். அவன் இயல்பா தான் சொல்லிக்கிட்டு இருந்தான் ஆனால் குற்றமுள்ள நெஞ்சம் குத்தியது. மாலதி எனக்கும் பால் கறக்கறதில் இருந்து தானே ஆரம்பித்தா அப்போ இவனும் மாலதியை கறக்க போறானா புரியலையே என்று குழம்ப ஆரம்பித்தேன்.
நிம்மதியா பள்ளிக்கு போவோம் என்று ஆறுதல் அடைந்தேன். மாலதி புழக்கடைக்கு சென்றதும் அவ மைத்துனன் என்னிடம் சார் அண்ணா உங்களை பத்தி நெறய சொல்லி இருக்கார். அவர் இல்லாத நேரத்தில் நீங்க தான் அவர் செய்ய வேண்டியதை செய்யறீங்கன்னு ரொம்ப சந்தோஷப்பட்டார். மத்தவங்களை பத்தி கவலை படாதீங்க சார் எப்போவுமே நல்லது செய்யும் போது அதை தடுக்க சிலர் இருக்க தான் செய்வாங்க நேத்து கூட அந்த ஊர் தலைவர் என் கிட்டே பேசிகிட்டு இருந்தான் அவனுக்கு பொறாமை அது தான் இல்லாததும் பொல்லாததும் சொல்லறான். அண்ணி கிட்டே அவன் சொன்னதை சொல்லி விசாரிச்சேன். அவங்க உங்களை பத்தி ரொம்ப உயர்வா பேசினாங்க ரஞ்சித்துக்கு மட்டும் இல்ல அவங்களுக்கும் சொல்லி குடுக்கறீங்களாமே பாவம் சார் அண்ணி இந்த சின்ன வயசுலே இப்படி தனியா இருக்க வேண்டி இருக்கு. நாங்க எவ்வளவோ சொன்னோம் எங்க கூட வந்துடுங்க ஒண்ணுக்குள்ளே ஒண்ணா இருக்கலாம் தேவை பட்டா நானும் ஒத்தாசையா இருப்பேன்னு அவங்க தான் இல்லை தம்பி உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல ஊரு தப்பா பேசனும்னு சொல்லிட்டாங்க. இப்போ மட்டும் தப்பா பேசலையா அது சரி சார் நான் கேட்க மறந்துட்டேன் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா உங்க மனைவி இங்கே இருக்காங்களா இல்ல உங்க ஊரிலே இருக்காங்களா என்றான்.

ஒரு நிமிஷம் என்ன சொல்லுவதுனு யோசித்தேன். இப்போதைக்கு பொய் சொல்லிடுவோம் என்ற முடிவில் ஊரிலே இருக்காங்க கை குழந்தை இருக்கு அது தான் என்றேன். அவன் தேவை இல்லாம அப்போ இங்கே தனியா அண்ணா மாதிரி உங்களுக்கும் அவஸத்தை தானா அதுக்கு தான் சார் நான் கல்யாணமே பண்ணிக்கலே எதுக்கு ருசி பார்க்கணும் அப்புறம் அது நினைச்சு அவஸ்தை படனும் நமக்கு இப்போதைக்கு ஹோட்டல் சாப்பாடு தான் வாய்ப்பு கிடைச்சா இப்படி அண்ணி கையாலே சாப்பிட வேண்டியது ஆனா அண்ணி இப்போ நல்லாவே செய்யறாங்க அண்ணா ஊருக்கு போன சமயம் அவங்க புதுசு சரியா செய்ய தெரியாது. இப்போ அருமையா செய்யறாங்க ஒரு நாள் தான் போட்டாங்க செம்மையாய் இருந்தது என்றான். மறைஞ்சு இருந்த சந்தேகம் மறுபடியும் வந்தது. அப்போ நேத்து காலையில் இவனுக்கு போட்டு இருப்பாளா கள்ளி ஒண்ணுமே நடக்காதது போல நடந்துக்கிட்டா. அவன் வாயை கிளறலாம்னு நினைக்கும் போது மாலதி வந்துட்டா அதனால் பேச முடியவில்லை.

என் கையில் பால் டம்பளரை குடுத்த மாலதி என் காதுக்கு மட்டும் கேட்கறா மாதிரி காலையில் இந்த பால் மட்டும் தான் என்று உசுப்பு ஏத்த எனக்கு இருந்த சந்தேகத்தில் ஏன் காலையில் அவன் குடிச்சுட்டானா என்று கேட்டு விட்டேன். மாலதி நான் கேட்டதும் அதிர்ந்து சார் கிளம்புங்க ரஞ்சித் ஏற்கனவே பள்ளிக்கு கிளம்பிட்டான் இப்போ எனக்கு துணையா என் கொழுந்தன் இருக்கார் அவர் ரஞ்சித்துக்கு கூட சொல்லி கொடுப்பார் என்று சொல்ல நான் செய்த தப்பை உணர்ந்தேன் ஆனால் அப்போ அவளை சமாதானம் செய்ய முடியாததால் வெறுப்புடனே வெளியே சென்றேன். பின்னாலேயே மாலதி மைத்துனன் வந்து கொண்டிருந்தான். எனக்கு ஒரு சின்ன சந்தோஷம் மாலதி என்னை சமாதானம் செய்ய தான் அவனை அனுப்பி இருக்கிறாள் என்று. அவன் அருகே வரும் வரை நின்று இருந்தேன். என்ன பின்னாடியே வறீங்க என்று கேட்டதும் அவன் சார் உங்க கிட்டே ஒரு விஷயம் பேசணும் அண்ணி பத்தி உங்களுக்கு எப்போ நேரம் கிடைக்கும் சொல்லுங்க நான் வந்து பேசறேன் என்றான். நினைத்தது ஒன்று அவன் சொல்லுவது ஒன்று என் வயிற்றிச்சலில் எண்ணையை ஊற்றினான்.அவனிடம் பேசுவதற்கு முன் நிச்சயம் மாலதி கிட்டே பேசணும்னு முடிவு செய்து சொல்லி விடறேன் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு உங்க நம்பர் குடுங்க நான் கால் செய்யறேன் என்றேன். அவன் உடனே பரவாயில்ல என் கிட்டே உங்க நம்பர் இருக்கு அண்ணா குடுத்து இருக்காரு நான் சாய்ந்திரமா பேசறேன்னு சொல்லிட்டு திரும்பி நடந்தான். இதுக்கு மேலே பள்ளிக்கு போயி பாடம் நடத்த முடியுமா வழியை மாத்தி என் அறைக்கு சென்றேன். இந்த விவகாரம் ஆரம்பிச்சதில் இருந்து வேலைக்கு போறது ரொம்பவே தடை பட்டது. என் வேலைக்கு உலை வச்சாலும் ஆச்சரியம் இல்லை.
பள்ளிக்கு போகாமல் வீடு நோக்கி சென்றேன். நடந்து செல்லும் போது ஒரு எண்ணம் மாலதியை தலை முழுகி விடலாம். அவ நடுவே கிடைச்ச ஒரு சின்ன சந்தோஷம் இதை நினைத்து குழம்பி இருக்கிற வேலை மானம் மரியாதை எல்லாம் இழக்கணுமா என்று. ஆனா ஊரு பேச்சு ஒன்று இருக்கே முதல் காதல் முழு காதல் என்று அது போல எனக்கு கிடைச்ச முதல் பெண் மாலதி அவ இன்னொருவர் மனைவி என்றாலும் என்னை உண்மையாவே நேசிக்கிறா என்று தான் நம்பறேன் அவளை மறக்க முடியாது என்று மனசாட்சி உறுத்தியது. அரவிந்த் மனா போராட்டம் இப்படி இருக்க அங்கே மாலதி வீட்டில் நடபப்தை கொஞ்சம் பார்க்கலாம்.


என்ன தம்பி சார் பின்னாலேயே போனீங்க என்ன விஷயம். அது ஒண்ணும் இல்லை அண்ணி எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இருந்தது அந்த ஆசிரியர் ரஞ்சித்துக்கு பாடம் சொல்லி தர தான் இங்கே வருகிறாரா இல்ல தனியா இருக்கிற உங்களை வசியம் பண்ண வருகிறாரான்னு அது தான் பேசி தெரிஞ்சுக்கலாம்னு போனேன். அவர் பள்ளிக்கு நேரம் ஆச்சு பிறகு பேசறேன்னு சொல்லிட்டார். என்ன தம்பி உங்களுக்கு ஏன் இந்த சந்தேகம் வந்தது. அது இல்ல அண்ணி ஊர் தலைவர் சொல்லறதை பார்த்தா அவர் இந்த வட்டாரத்தில் இரவில் வந்து போவதா சொல்லறாங்க அதுக்கு தகுந்த போல பள்ளிக்கு போற நேரத்திலே இங்கே வந்தது கொஞ்சம் யோசிக்க வச்சுது. மாலதிக்கு அவன் இப்படி சொன்னதும் கை கால் வெலவெலத்து போச்சு. இவன் உண்மையை கண்டு பிடிச்சுடுவானோ உண்மை தெரிஞ்சா தன்னுடைய வாழ்க்கையே கேள்வி குறியாகி விடுமே என்று பயந்து விட்டா. இப்போதைக்கு அரவிந்த் பற்றி யோசிபப்தை விட இவன் இதை மேலும் தோண்டாமல் இருக்க செய்ய என்ன செய்யலாம்னு யோசிக்க ஆரம்பித்தா.

கொஞ்சம் மாலதி கடந்த காலத்தை திரும்பி பார்க்கலாம். மாலதி எட்டாவது படிக்கும் போது வயசுக்கு வந்தா வீட்டிற்கு ஒரே பொண்ணு அண்ணா ரெண்டு பேர் இருந்தாங்க அப்பா காட்டு வேலை அவங்களுக்குன்னு மூணு காணி நிலம் சொந்தமா இருந்தது. வயசுக்கு வந்ததும் ஊர் பழக்கப்படி அவளை பள்ளிக்கு போக வேண்டாம்னு நிறுத்திட்டாங்க மாலதிக்கு அது மிக பெரிய வருத்தம் அவ கனவெல்லாம் சினிமாவில் பார்ப்பது போல நல்லா படிக்கணும் பட்டினத்தில் போயி கல்லூரி சேரனும் பட்டினத்து பையன் ஒருவனை கல்யாணம் செய்துகிட்டு வாழ்க்கை அமைக்கணும்னு ஆனா பள்ளி படிப்பு நின்று போனதும் அவளுக்கு அப்பா மேலே தான் ரொம்ப கோபம். காரணம் அண்ணா ரெண்டு பேர் கூட படிக்கட்டும் என்று தான் சொன்னார்கள். ஆனா அவ அப்பா பக்கமும் நியாயம் இருந்தது. ஒன்பதாவது படிக்கணும்னா அடுத்த ஊருக்கு தான் போகணும் இவங்க ஊரில் இருந்து காலையில் ஆறு மணிக்கு ஒரு பேருந்து இருக்கும் அதே மாதிரி மாலையில் பள்ளி விட்டு வரணும்னா அஞ்சு மணிக்கு ஒரு பேருந்து அங்கே இருந்து அதனால் அப்பா முடியாதுன்னு சொல்லிட்டார். மாலதி ஏமாற்றத்தை மறந்து காட்டு வேலைக்கு போக ஒரு வருஷம் ஆனது. அப்படி போகும் போது இவை பள்ளியில் படிச்ச பசங்க பேருந்துக்காக நிற்பதை பார்த்து அவங்க கூட பேச்சு குடுக்க ஆரம்பிச்சா. அப்படி பேசிய ஒருத்தன் தான் இப்போ இவளுக்கு கொழுந்தனாக வந்து இருக்கும் இளவரசன். இவளை விட ரெண்டு வயசு பெரியவன் ஆனால் ஊர் வழக்கம் கல்யாணம் செய்து கொள்ளும் பையன் பொண்ணுக்கு வயசு வித்தியாசம் குறைஞ்சது ஆறு வருஷமாவது இருக்கணும் ஒரு கட்டுப்பாடு. இவ தலையெழுத்து ரஞ்சித் அப்பாவை இவளுக்கு பேசி முடிச்சாங்க. அதில் இவளுக்கு ஒரு ஆறுதல் அவர் வெளிநாட்டில் வேலை தேடி கொண்டிருக்கிறார் என்ற செய்தி. கல்யாணம் முடிஞ்சதும் அவர் வேலை விஷயமா அலைய அந்த ஊர் சரி இல்லைனு இந்த ஊருக்கு குடித்தினம் வந்து விட்டார். அதற்கு பிறகு இளவரசன் பத்தி மறந்தே போனாள் மாலதி.

அதன் பிறகு இளவரசனை பார்ப்பது இப்பொழுது தான். ஆனால் ஒரு இக்கட்டான சூழலில். ஒரு வேளை இளவரசன் ஆசிரியரை பார்ப்பதற்கு முன் பார்த்து இருந்தா கதையே வேறு விதமா மாறி இருக்கலாம். சரி இப்போதைக்கு இளவரசனை எப்படி சரி கட்டுவது என்ற யோசனை தான் ஓடியது மாலதிக்கு. அவன் குளித்து விட்டு வர மாலதி தம்பி இன்னைக்கு சந்தை கூடுது சந்தையில் நல்ல மீன் கிடைக்கும் நான் போயி வரேன் என்றாள். அவன் அண்ணி நீங்க எதுக்கு சந்தைக்கு போறீங்க நான் வாங்கி வரேன். எனக்கும் வீட்டு மீன் குழம்பு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு என்று கிளம்பினான். அவன் சென்றதும் மாலதி அரவிந்த் குடுத்த போனை மறைவில் இருந்து எடுத்து அவன் சொல்லி குடுத்தா மாதிரி அவனுக்கு கால் சந்தேகத்துடனே கால் செய்தாள். அவன் வழக்கம் போல வகுப்பில் இருப்பான் பேச முடியாமல் போகலாம்னு. ஆனால் அரவிந்த் உடனே சொல்லு என்று பதில் சொன்னதும் மாலதி சார் ஒரு வாரம் இந்த பக்கம் வர வேண்டாம் என் கொழுந்தனுக்கு சந்தேகம் இருக்கு அவனை சரி கட்டிவிட்டு சொல்லறேன் அப்போ வாங்க என்றதும் அரவிந்த் ரொம்ப சோர்வடைந்து என்ன மாலதி இப்படி சொல்லற வேறே வழியே இல்லையா என்று கெஞ்சலாக கேட்டான். மாலதி சொன்னா புரிஞ்சுக்கோங்க என்று சொல்ல அரவிந்த் மறுபடியும் ப்ளீஸ் வேறே வழி யோசி என்று கேட்க மாலதி கொஞ்சம் கோபமாகவே என்ன பொண்டாட்டியை விட்டு விலகி இருக்கிறா மாதிரி பேசறீங்க பொண்டாட்டியை விட்டு அவரே எட்டு வருஷமா தனியா தான் இருக்கார் முடிஞ்சா வராம இருங்க இல்ல நானே என் கொழுந்தன் கிட்டே வேற விதமா பேச வேண்டி இருக்கும் என்று சொல்லி விட்டு போனை கட் செய்து ஆப்பும் செய்தாள்.

சமையல் வேலையை ஆரம்பித்து செய்து கொண்டிருக்க சந்தைக்கு போன இளவரசன் உள்ளே வந்தான். வாங்கி வந்த பொருட்களை மாலதி அருகே வச்சுட்டு பக்கத்திலேயே உட்கார்ந்து அண்ணி நம்ம ஊர் சந்தை போல இது சின்னது இல்ல என்ன கூட்டம் விலையும் கொஞ்சம் அதிகம் தான் நம்ம ஊர்ணா இந்த விலைக்கு வாங்கி இருக்க மாட்டேன் ஆனா நீங்க ஆசை பட்டு கேட்டீங்கன்னு தான் இந்த விலை குடுத்து வாங்கினேன். பாருங்க மீன் புதுசா இருக்கானு என்று பையை அவ பக்கம் தள்ள மாலதி என்ன தம்பி உங்களுக்கு தெரியாதா எது புதுசுன்னு சின்ன வயசுலே கம்மாயிலே எத்தனை வாட்டி மீன் பிடிச்சு இருக்கீங்க அதுவும் ஒரு வாட்டி நான் காட்டுக்கு போயிகிட்டு இருந்த போது நீங்க குறும்பா ஒரு மீனை என் ஜாக்கெட் உள்ளே போட்டு விளையாடியது மறந்து போச்சா அண்ணி அது உனக்கு நியாபகம் இருக்கா அப்போ விளையாட்டா பண்ணேன் ஆனா நீ பயந்து போயி குதிச்சு ஆர்பாட்டம் பண்ண அன்னைக்கு உன் ஜாக்கெட் உள்ளே கை விட்டு மீனை எடுத்தேனே இப்போவும் எனக்கு புரியலே அண்ணி பின் பக்கம் போட்ட மீன் எப்படி முன் பக்கம் வந்ததுன்னு. அவன் அதை சொன்னதும் தான் மாலதிக்கே நினைவுக்கு வந்தது அவ வாழ்க்கையிலேயே முதல் ஆம்பளை மார்பில் கை பட்டது அவன் கை தான்னு.

தம்பி சின்ன வயசுலே கவலை இல்லாம விளையாடிகிட்டு பேசிகிட்டு இருந்தோம் இப்போ பாருங்க அவர் இல்லாத போது வேறு ஒரு ஆள் வீட்டுக்கு வந்தாலே ஊரு தப்பா பேசுது. அண்ணி இனிமே கவலை பட வேண்டாம் அது தான் நான் வந்துட்டேன் இல்ல உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம் எல்லாம் நான் பார்த்துக்கறேன். அது சரி தம்பி என்னாலே உங்க அண்ணா கிட்டே வெளிப்படையா பேச முடியலே கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருஷத்துக்குள்ளே அவர் கிளம்பிட்டார் நானும் சின்ன வயசு தானே எனக்கும் ஆசா பாசம் இருக்கும்னு தெரியலையே அவருக்கு. அண்ணி அண்ணாவுக்கும் வயசு ஒண்ணும் அதிகம் இல்லையே இன்னும் கொஞ்ச நாள் நல்லா பணம் சேர்த்துக்கிட்டு வந்துட போறார். ரஞ்சித் எப்போவுமே அவன் மாமா வீட்டிலே தான் இருப்பானா அவன் கேட்ட விதமே ஒரு சந்தேகத்துடன் இருப்பதை தெரிந்து கொண்ட மாலதி இல்ல தம்பி இங்கே இந்த ஊர் தலைவர் பிரெச்சனை வந்த பிறகு தான் அவனை அங்கே விட்டு இருக்கேன் அந்த ஆள் பேசறது எல்லாம் சின்ன பையன் எதுக்கு கேட்கணும்னு ஏன் கேட்கறீங்க. இல்ல அண்ணி ஒரு விதத்தில் நீங்க செஞ்சது சரி தான் அவன் இந்த வயசுலே இதெல்லாம் தெரிஞ்சுக்க கூடாது. அண்ணி பாருங்க அடுப்பிலே குழம்பு கொதிக்குது மீன் கழுவி வரவா. வேண்டாம் தம்பி அந்த வேலை நான் செய்யறேன் பொண்ணுங்களுக்கு மீன் பிடிச்சு கழுவ ரொம்ப பிடிக்கும் சொல்லிகிட்டே அடுப்பு தீயை கம்மி செய்து விட்டு மீனை எடுத்து கொண்டு மாலதி புழக்கடைக்கு போனா.

இளவரசன் அவன் உடையை மாற்றி லுங்கி அணிந்து உள்ளாடையை கழட்டி விட்டு அவனும் புழக்கடைக்கு சென்றான். புழக்கடையில் மாலதி குத்திக்கால் போட்டு மீனை கழுவி கொண்டிருக்க அவளுடைய உடை கலைந்து இருந்தது. இடுப்பு முழுசா தெரிய அதற்கு மேலே அவள் முலை கூம்பு வடிவில் அதன் முனையில் பெருத்த காம்பு அவ ஜாக்கெட்டை முட்டி கொண்டு இருந்தது. இந்த காட்சியை பார்த்தா குஞ்சி எழும்பாதவனுக்கும் எழும்ப ஆரம்பிக்கும். ஆக மொத்தம் அப்போ ரெண்டு வித மன போராட்டம் நடந்து கொண்டிருந்தது. மாலதி கொழுந்தனை எப்படி சரி கட்டுவது என்று அதே மாதிரி இளவரசன் இந்த அண்ணியை ஒரு நாள் அனுபவிச்சா எப்படி இருக்கும்னு.

மாலதி கழுவிய மீனை உள்ளே எடுத்து வரும் போது இளவரசன் அன்னை அம்மா கூட இவ்வளவு சுத்தமா மீனை தழுவியது இல்ல. நீங்க செஞ்சது புதுசா இருந்தது. அம்மா எப்பயோவுமே மீன் வாய்க்குள் கையை விட்டு தான் உள்ளே இருந்து சுத்தம் செய்வாங்க ஆனா நீங்க அதன் வாலை நறுக்கி பின் பக்கமா கையை விட்டு ரொம்ப நேர்தியா சுலபமா சுத்தம் செய்யறீங்க என்றான். மாலதி ஆமாம் தம்பி இப்போ தான் இந்த வித்தையை கற்றுகிட்டேன் என்றாள். இளவரசன் இப்போ தான் என்றதும் யாரு அண்ணி சொல்லி கொடுத்தது என்று கேட்டான். நீ சொன்னா ஆச்சரியப்படுவே இதை காத்து கொடுத்ததே ரஞ்சித் ஆசிரியர் தான். அவர் அந்த வாலை வெட்டி என்ன மாதிரி கையை உள்ளே விட்டு ஒரு பக்கமும் விடாம ஓரங்களை சுரண்டி சுத்தம் செய்தார். அதற்கு பிறகு மீன் சாப்பிடும் போது தனி சுவை தான் தெரியுமா அது பிறகு தான் நானும் முயற்சி செய்ய ஆரம்பித்தேன். சரி இப்போ சாப்பிடறீங்களா இல்லை பிறகா குழம்பு சூடா இருக்கு இல்ல அண்ணி ரொம்ப சூடா இருந்தா என்னாலே சாதம் சரியா உருட்டி சாப்பிட முடியாது கொஞ்சம் ஆறட்டும் என்றான். மாலதி சரி அப்போ நான் உருட்டி தரேன் அப்படியே அந்த உருண்டையை வாய்க்குள்ளே போட்டுக்கோ என்றாள். அவள் சொன்னது சோற்று உருண்டையை அவன் கற்பனையில் வந்தது முலை உருண்டை. சோத்து உருண்டை தரும் போது முலை உருண்டையையும் ஒரு காய் வச்சிடனும் வச்ச பிறகு மாலதியை மடக்கறது சுலபம் என்று முடிவு செய்தான்.

அண்ணி எனக்கு சாப்பிடும் போது லுங்கியை கழட்டி வச்சுட்டு வெறும் உடம்போடு நல்லா காத்து வாங்கிகிட்டு சாப்பிட தான் பிடிக்கும் உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா என்று இழுத்தேன். மாலதி தம்பி உங்களுக்கு எது சௌகரியமோ அது மாதிரி சாப்பிடுங்க இவ்வளவு ஏன் உன் அண்ணா ரொம்ப நல்ல மூட்ல இருந்தா என்னை அவர் மாடி மேலே உட்கார வச்சு தான் சாப்பாடு ஊட்ட சொல்லுவாரு சரி நீர் மிளகா வேணுமா என்றேன் அவன் அண்ணி கொழும்பு பார்க்கும் போதே எவ்வளவு காரமா இருக்கும்னு தெரியுது இதுலே நீர் மிளகா வேறயா வேண்டாம் என்று அவ எதிரிலியே லுங்கியை கழட்டி வச்சுட்டு உள் பனியனை கழட்டினான். மாலதி அவன் பனியன் கழட்டியதும் கொஞ்சம் அசந்து விட்டா மார்பு மேலே இவ்வளவு முடி இருக்கிற ஆம்பளையை இது வரைக்கும் பார்த்தது இல்லை. எதிரே உட்காராமல் மாலதியை ஒட்டி பக்கத்திலே உட்கார்ந்தான்.


தம்பி இப்படி உட்கார்நதா நான் எப்படி உருண்டை செய்து ஊட்டுவேன் எதிரே உட்காருங்க என்றேன். அவன் அண்ணி நானும் நேரிலே உட்காரலாம்னு தான் நினைச்சேன் ஆனா என் மனசு குரங்காட்டம் போடும் என்றான். மாலதிக்கு புரிஞ்சாலும் புரியாதவள் போல ஏன் எதிரே உட்கார்ந்தா ஏன்னா என்றாள். இளவரசன் அண்ணி நீங்க கட்டி இருக்கிற புடவை ரொம்ப மெலிய துணி அதுக்குள்ளே கண்ணாடி போல தெரியுது அது தான் என்றான். அண்ணி முந்தியை சரி சோதித்து கொண்டு இது கொஞ்சம் கிழிஞ்சு இருக்கு அது தான் வீட்டிலே கட்டறேன் சரி உங்க இஷ்டப்படி உட்காருங்க மனசிலே சலனம் இல்லைனா உடையே இல்லாம இருந்தாலும் ஒண்ணும் ஆகாது என்று கோடிட்டு காட்டினா.

இருந்தாலும் அவன் பக்கத்திலேயே உட்கார மாலதி ஒரு உருண்டை எடுத்து அவன் வாய் அருகே எடுத்து செல்ல வசதியாக இல்லாததால் உருண்டை உடைந்து சில பருக்கை அவன் மார்பு மேலே விழுந்தது. முதல் வாட்டி மாலதி அதை கவனிக்க வில்லை. ரெண்டாவது உருண்டை குடுக்க அதன் நடுவே மீன் துண்டை வச்சு கொடுத்ததால் இளவரசன் துண்டு விழுந்து விடாமல் இருக்கும் கவனித்ததில் பாதி சோறை தவற விட அதுவும் அவன் மார்பின் மேலே விழுந்தது. மாலதி உண்மையிலேயே பதறி போயி சாரி தம்பி காய் தவறிடுச்சு இருங்க சுத்தம் செய்துடறேன் என்று அவசரத்தில் அருகே எந்த துணியும் கிடைக்காததால் அவ முந்தியை எடுத்து அவன் மார்பை துடைத்து விட்டா. துடைக்கும் போது அவன் மார்பு புதர் போல வளர்ந்து இருந்த முடியில் துணி சில முறை சிக்கியது. என்ன தம்பி முகம் எல்லாம் மழிக்க வழிச்சு விட்டு இருக்கீங்க இங்கே இப்படி முடியை வளர விட்டு இருக்கீங்களே பாருங்க ஒரு நாள் அதுக்குள்ளே ஈறு பேணு இருக்க போகுது என்று கிண்டலா கேட்க அவன் அண்ணி நானும் அதனால் தான் ஒரு நாள் ஊரிலே நாவிதர் கிட்டே போனேன். அவர் எதுக்கு தம்பி எடுக்க சொல்லறீங்க இந்த மாதிரி எல்லோருக்கும் முடி வளராது இப்படி வளர்ந்து இருக்கிற பசங்களை தான் பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு இன்னும் பரிசம் போடலைன்னு தெரியும் பாருங்க இந்த விஷயம் தெரிஞ்சுதுனா நீ நானு போட்டி போட்டுக்கிட்டு பொண்ணுங்க கல்யாணத்திற்கு வருவாங்கனு மறுத்துட்டார் என்றான்.

அவன் சொல்லி முடிக்கும் போது மாலதி கொட்டி இருந்த சோறை சுத்தம் செய்து இருந்தா ஆனா அவன் சொன்ன பிறகு அவளுக்கு என்னமோ இன்னும் கொஞ்ச நேரம் அவன் மார்பை தடவி கொண்டிருக்க ஆசை வந்து அவன் பார்த்து விட்டா அசிங்கம் என்று ஒரு காரணத்தை தேடி தம்பி கொஞ்சம் இருங்க இப்போ நல்லா அலசி விட்டு இருக்கேன் ஒரு வேளை உள்ளே இருந்து பேன் ஈறு வெளியே வரலாம் பார்க்கறேன் என்று குனிந்து அவ தலையை அவன் மார்பு முடிக்கு அருகே எடுத்து சென்றாள். இளவரசனுக்கோ தேடி சென்றது நாடி வந்து கிட்டு இருக்கான்னு புரியலே. இருந்தாலும் நடக்கறது நடக்கட்டும்னு அவன் மாலதியை தடுக்கவும் இல்லை அணைக்கவும் இல்லை. மாலதி முகம் அவன் மார்புக்கு மிக அருகில் இருக்க ஒரு சின்ன அசைவு அவள் முகத்தை அவன் மார்பின் மேலே பதிய செய்தது. அதற்கு மேல் அமைதி காக்க இளவரசன் ஞானி இல்லையே மார்பு மேலே ஒட்டி இருந்த முகத்தை அவன் இரு கைகளால் அணைத்து கட்டி கொள்ள மாலதி தம்பி என்ன விளையாட்டு இது தலையை விடுங்க என்று குரல் குடுத்து கொண்டே நிமிர்ந்து உட்கார்ந்தா. மன்னிச்சுக்கோங்க அண்ணி தெரியாம உணர்ச்சி வசப்பட்டு செஞ்சுட்டேன் என்று சொல்ல மாலதி சரி விடுங்க தம்பி நானும் தான் அதுக்கு தூண்டு கோலாய் இருந்துட்டேன். சரி மீதி சாப்பாடு சாப்பிட்டு முடிங்க என்றாள் . அதற்கு அப்புறம் இளவரசனுக்கு சாப்பாடு எப்படி இறங்கும் தூண்டு கோல் மாறி அவன் ஊது கோலை அவ வாசிக்க மாட்டாளா என்ற நினைப்பு தான் வந்தது. மாலதிக்கோ இந்த ஒரு சந்தர்ப்பம் போதும் அவன் வாயை அடைக்க மிஞ்சி போனா என்ன கேட்க போறான் முலையை வாய்க்குள்ளே அடைச்சுட்டா தானா ஊமையாகிட போறான் சாப்பிட்டு முடிக்கட்டும் என்று முடிவு செய்தாள்.

இளவரசன் சாப்பிட்டு முடித்ததும் அவனே ரொம்ப அக்கறையோடு அண்ணிக்கு உணவு பரிமாறினான். இதை மாலதியின் கணவன் இருக்கும் போது செய்து இருக்கிறான். ஆனால் அரவிந்த் சாப்பிட்டு முடித்ததும் வேலை முடிந்ததுனு எழுந்து சென்று உட்கார்ந்து விடுவான். மாலதி சொல்லி பார்த்தா தம்பி நீங்க எதுக்கு இதையையெல்லாம் செய்யறீங்க இத்தனை நாள் நானே தானே போட்டு சாப்பிட்டு கொண்டேன். நீங்க எழுந்து செல்லுங்க என்று ஆனால் இளவரசன் பிடிவாதமாக அவள் எதிரே உட்கார்ந்து அவ சாப்பிட்டு முடிக்கும் வரை அவளை கவனித்தான். சாப்பிட்டு முடித்து இடத்தை சுத்தம் செய்து மாலதி அவனிடம் தம்பி மணி என்ன ஆச்சு ரஞ்சித்தை பார்க்கணும் போல இருக்கு அவன் பள்ளிக்கு போயி பள்ளி விடும் போது அவன் கிட்டே பேசிட்டு கையிலே சாக்கிலேட் வாங்கி குடுத்துட்டு வரலாம்னு இருக்கேன் என்றதும் இளவரசன் அண்ணி நான் வேணும்னா அவனை இன்னைக்கு இங்கே அழைத்து வரட்டுமா ஒரு ரெண்டு நாள் இங்கே இருக்கட்டுமே பாவம் அவனுக்கும் அம்மாவை பார்க்கணும்னு ஆசை இருக்காதா என்ன. மாலதி நீங்க சொல்லறதும் சரி தான் ஆனா இங்கே ரெண்டு நாள் தங்கிட்டானா அதையே பழக்கமாக்கி விடுவான் அப்புறம் அவன் மாமா வீட்டிற்கு போக விரும்ப மாட்டான் அது தான் யோசிக்கறேன்.

அண்ணி சொல்லுவதும் சரிதானே. ஆனா அவனுக்கு ஒண்ணு புரியலே அண்ணி தனியாத்தானே இருக்காங்க எதுக்கு ஒரே ஒரு பிள்ளையை அவங்க அண்ணன் வீட்டிலே விட்டு இருக்கணும் என்று. அவங்க கிட்டே வந்ததும் கேட்டதற்கு ஊர் பெரியவர் செய்யற அட்டகாசம் அவனுக்கு தெரிய வேணாம்னு நினைப்பதா சொன்னாங்க இப்போதான் நான் அந்த ஊர் பெரியவர் கிட்டே பேசி விஷயத்தை முடிச்சுட்டேனே இப்போ ரஞ்சித் இங்கே இருப்பதற்கு என்ன என்று யோசித்தான். சரி அவங்க வழியிலேயே போக விட்டு பார்ப்போம் என்று சரி அண்ணி நீங்க போயிட்டு வாங்க நானும் இன்னைக்கு வேலைக்கு ஆள் போட்டுவிட்டு வருகிறேன் ராத்திரிக்கு ஏதாவது பலகாரம் வாங்கி வரட்டுமா என்றான். மாலதி வேண்டாம் தம்பி நீங்க ராத்திரி வேலைக்கு போகலையா என்று கேட்கும் போது அவ குரலில் ஒரு சோகம் இருப்பது அவளுக்கே புரிந்தது. இளவரசன் இல்லை அண்ணி எதுக்கும் ஒரு ரெண்டு நாள் இரவு இங்கே இருக்கிறேன் அந்த ஊர் தலைவர் வம்பு ஏதும் செய்யறானா பார்க்கலாம் என்றான். மாலதிக்கு சப்பென்று ஆகி விட்டது அவ பள்ளிக்கு கிளம்பியதற்கு ரெண்டு காரணம் இருந்தது ஒண்ணு ரஞ்சித்தை பார்க்க ரெண்டாவது அரவிந்த் கிட்டே பேச வாய்ப்பு கிடைச்சா அவனை இரவு வர சொல்ல தான் ஆனா இவன் இரவு இங்கே இருக்கும் போது எப்படி அரவிந்தை வர சொல்லுவது. சரி எதுக்கும் பள்ளிக்கு போகலாம் ஒரு வேளை அரவிந் வேற ஏதாவது யோசனை சொல்லறாரா பார்க்கலாம்னு பள்ளிக்கு கிளம்பினாள்.

கள்ளத்தனம் மனதில் வந்து விட்டாலே திருட்டு தனங்கள் செய்ய யோசனைகள் தானாக தெரிய வரும். அப்படி தான் மாலதி கிளம்பும் போது எதுக்கும் இருக்கட்டும்னு அரவிந்த் வாங்கி குடுத்த கைபேசியை புடவைக்குள் மறைத்து வைத்து எடுத்து கொண்டா. அவ வீட்டை கடந்து பொட்டல் மைதானத்தை கடக்கும் போது மறைத்து வைத்து இருந்த கைபேசியை எடுத்து அரவிந்துக்கு கால் செய்தாள். அரவிந்த் தான் அவ எப்போ கூப்பிடுவான்னு காத்துகிட்டு இருக்கானே உடனே சொல்லு மாலதி தனியா இருக்கியா இப்போ வரட்டுமா என்று கேட்க மாலதி ஐயோ ரெண்டு பேருக்கு இடையே நான் மாட்டிகிட்டு அவஸ்தை படறேன் நான் பள்ளிக்கூடத்திற்கு தான் வந்துகிட்டு இருக்கேன் ரஞ்சித்தை பார்க்கணும்னு சொல்லிட்டு வரேன் என்றதும் அரவிந்த் ஐயோ மாலதி இங்கே வந்தா என்னாலே பேச கூட முடியாதே நீ திரும்பி வீட்டுக்கு போ நான் ரஞ்சித்தை வீட்டிலே கொண்டு வந்து விடுவது போல வீட்டு பக்கம் வரேன் என்றான். மாலதி அதெல்லாம் முடியாது என் கொழுந்தன் வீட்டிலே தான் இருக்கார் அது மட்டும் இல்லை ரெண்டு நாள் வேலைக்கு ஆள் போட்டுவிட்டு இரவு வீட்டிலே தான் தங்க போறாராம் அதுக்கு தான் உங்க கிட்டே சொல்லிட்டு போகலாம்னு வரேன் என்றாள்.


அரவிந்த் சரி ஒண்ணு பண்ணு பள்ளிக்கூடம் அருகே தான் என் வீடு இருக்கு வீட்டு சாவி கதவு உத்தரத்தில் தான் வச்சு இருக்கேன் நீ கதவை திறந்து கிட்டு எங்க வீட்டிலே இரு நான் வந்து விடுகிறேன் என்றான். மாலதிக்கு ரஞ்சித்தை பார்த்து அவனுக்கு சாக்லேட் குடிக்காம தன்னுடைய சொந்த சுகத்திற்காக அபப்டி ஸ் எய்ய விருப்பம் இல்லை. அதனால் அரவிந்திடம் இல்லை நான் பள்ளிக்கு வந்து ரஞ்சித்தை பார்த்து விட்டு அப்புறம் வேணும்னா உங்க வீட்டிற்கு போகிறேன் ஆனா என்னாலே ரொம்ப நேரம் இருக்க முடியாது உடனே கிளம்பனும் புரிஞ்சுதா என்று சொல்லும் போது அவ குரலில் ஒரு ஏமாற்றம் இருந்தது போல அரவிந்துக்கும் ஏமாற்றம் இருக்க தான் செய்தது. ஆனால் அந்த கொஞ்ச நேர சந்திப்பு அவளை இன்னும் பெரிய தப்புக்கள் செய்ய அடித்தளம் போட போகிறதுனு அவளுக்கு அப்போ தெரிய வாய்ப்பு இல்லை. ஒரு வழியா அரவிந்த் வீட்டை தேடி கண்டுப்பிடித்து கதவுக்கு மேலே இருந்த சாவியை எடுக்க கையை உயர்த்தும் போது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த பாட்டி ஒருத்தி ஸ்கூல் வாத்தியாருக்கு தெரிஞ்சவங்களா என்று கேட்க மாலதி வெலவெலத்து போயி திரும்பி பார்த்து ஆமாம் பாட்டி அவர் சித்தப்பா பொண்ணு என்று சொல்லி விட்டு பூட்டை திறந்து கொண்டு உள்ளே சென்று கதவை மூடினாள். தன் வீடு போல இல்லாம தளம் போட்ட வீடு ரெண்டு மூணு நாற்காலி டிவி பெட்டி உத்தரத்தில் பேன் எல்லாம் இருந்தது. மாலதி உட்கார்ந்து கொஞ்ச நேரத்தில் கதவு லேசா தட்டும் ஓசை கேட்க இவளும் சத்தம் போடாமல் நடந்து சென்று கதவு இடுக்கில் யார் என்று பார்த்தா வாசலில் அரவிந்த் தான் நின்று கொண்டிருந்தார். இருந்தாலும் கதவை திறந்து விட்டு வேகமா உள்ளே சென்றாள். அரவிந்த் உள்ளே வர அவன் முகத்தை பார்க்கும் போது அவன் எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கிறார் என்பது தெரிந்தது. வந்தவன் நேரா மாலதி கிட்டே வந்து அவளை கட்டி பிடிச்சு அணைச்சு என் செல்லக்குட்டி ரொம்ப நன்றி என்று சொல்ல மாலதியும் ரெண்டு நாள் இடைவெளிக்கு பிறகு கிடைச்ச அணைப்பை நெஞ்சார ரசித்தா. அவள் கைகளும் அவனை அணைத்து இருக்க குறும்பாக அவன் முதுகை ஆசையா கீறி கொண்டிருந்தா.
அவளுக்கு இருந்த ஒரு வெறி அரவிந்தும் இருப்பது போல மாலதிக்கு தெரியல. அவன் அணைப்பில் இருந்து விலகி என்ன விருப்பம் இல்லையா என்று கேட்க அரவிந்த் யார் சொன்னது ஆனா ஒர சின்ன தடை இருக்கு மனசிலே நான் முழுசா உன் கூட உறவு கொள்ள ஆரம்பிச்சு பூஜ வேளையில் கரடி போல யாராவது கதவை தட்டினா ரொம்ப வெறுத்து போயிடுவேன் பேசாம இன்னைக்கு இங்கேயே தங்கிடேன் ராத்திரி முழுக்க உன் கூட கும்மாளம் அடிக்கணும்னு ஆசை இருக்கு என்றான். மாலதி அவன் முகவாயை இடித்து ஆமா உங்களுக்கு கும்மாளம் அடிக்க ஆசை இருக்கும் அப்புறம் நான் எப்படி வீட்டிற்கு போவேன் அத்தோடு என்னை வெட்டி குழி தோண்டி புதைச்சுடுவாங்க என் கொழுந்தனும் அவன் சொந்தக்காரர்களும் நான் இங்கே வந்தே இருக்க கூடாது ஆசை யாரை விட்டது சரி நீங்க சொல்லறதும் சரி தான் நான் கிளம்பறேன் என்று மாலதி கிளம்பிய வெறி இன்னும் அடங்காமலே கிளம்பினாள். வாசல் கதவு அருகே அரவிந்த் வந்து என்ன மாலதி இப்படி கோவிச்சுக்கிட்டு போறே நான் உண்மையை தானே சொன்னேன் அது தப்பா சரி வா அப்படி யாராவது வந்தா கதவை திறக்க வேணாம் என்று மாலதி கையை பிடிச்சு இழுக்க மாலதி இல்ல எனக்கு உங்க மேலே கோபம் எல்லாம் இல்லை என் மேலே தான் கோபம் நான் ஒரு பொண்ணா இருந்துகிட்டு ஆசையை அடக்க முடியாம வந்தது என் தப்பு தான் தயவு செய்து வழியை விடுங்க நான் கிளம்பறேன் என் கொழுந்தன் இல்லாத போது உங்களை கூப்பிடறேன் என்று சொல்லி கொண்டே கொஞ்சம் பலமாக அரவிந்தை தள்ளி விட்டு மாலதி கதவை திறந்து கொண்டு வெளியே நடந்தாள்.

நடந்து போகும் போது மாலதிக்கு மனசு ரொம்ப குழம்பி இருந்தது. வீட்டை விட்டு தேவை இருந்தால் மட்டுமே வெளியே கடந்த எட்டு வருஷங்களா வந்து கொண்டிருந்தவ இப்போ கேவலம் உடல் இச்சையை தீர்த்து கொள்ள வெளியே வந்து இருக்காளே என்று. அதுவும் கோடை முடிந்து விட்டதால் வெளிச்சம் வேகமாகவே மறைய மணி ஆறு தான் இருக்கும் என்றாலும் அவ வீட்டை நெருங்கும் போது வழி இருட்டாக இருந்தது. சந்து முனையை திரும்பும் போது எதிரே வந்த ஊர் தலைவர் என்ன மாலதி வீட்டிலே கொழுந்தன் இருக்கான்னு வாத்தியாரை கரும்பு காட்டிலே சந்திச்சுட்டு வரியா உம் எல்லாத்துக்கும் மச்சம் வேணும் அந்த வாத்திக்கு மச்சம் எங்கே இருக்குனு உனக்கு தான் தெரியும் எங்கேன்னு எனக்கும் கொஞ்சம் சொல்லேன் நானும் குளிக்கும் போது அதே இடத்தில் எனக்கும் அங்கே மச்சம் இருக்கான்னு பார்க்கிறேன். மாலதி குட்டி தான் கை நழுவிடுச்சு இன்னொரு பாரதி கிடைக்காதா என்றான். மாலதி அவனுக்கு நேரா துப்பாமல் திரும்பி எச்சிலை உமிழ்ந்து சில ஜென்மங்களுக்கு வாய்ல சொன்னா புரியாது செருப்படி இல்ல விலக்குமாறு அடி வாங்கினா தான் புரியும். இன்னொரு வாட்டி என்னையும் வேற யாராவதையும் சேர்த்து வச்சு பேசினா ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லைனு வெட்டி போட்டுடுவேன் என்று சொல்லி கொண்டே நடந்தாள்.

திட்டி விட்டாலே தவிர நடந்து போகும் போது பயம் இருக்க தான் செய்தது. ஒரு வேளை இரவு கொழுந்தன் தங்க முடியாத நிலை ஏற்பட்டா தனியா இருக்கணுமே ரஞ்சித் கூட இல்லையே விவரம் தெரிஞ்சுக்கிட்டு அந்த கிழம் வீட்டு பக்கம் வந்தா என்ன செய்வது என்று ரொம்பவே பயந்தபடி வீட்டை நோக்கி நடந்தா. அவளுக்கு இன்னும் கவலையை தரும் மாதிரி வீடு பூட்டி இருந்தது சாவியை எடுத்து திறந்து உள் பக்கம் கவனமா பூட்டி விட்டு மாலதி உடையை மாற்றினா. அணிந்திருந்த உடை எல்லாம் கழட்டிய பிறகு கொஞ்ச நேரம் நிர்வாணமாகவே நின்று கொஞ்ச நேரம் முன்னே அரவிந்த் மார்பு மேலே அழுத்தி கொண்டிருந்த அவ முலைகளை ஆசையாக தடவி குடுத்தா அப்போ தான் அவளுக்கு அந்த யோசனை வந்தது. பேசாம அரவிந்த் கூட யாருக்கும் தெரியாம ஓடி போயிடுலாமா என்று. அப்புறம் தான் உணர்ந்தாள் அப்படி ஓடினா அவன் வேலைக்கு ஆபத்து பிறகு ரெண்டு பேரும் தெருவில் பிச்சை தான் எடுக்கணும் என்று. உடனே சுதாரித்து கொண்டு வேறு உடையை அணிந்து கொண்டு வீட்டு வேளையை செய்ய ஆரம்பித்தா.


சமையல் எல்லாம் முடிந்த பிறகு கூட கொழுந்தன் வரவில்லை. மணி என்னன்னு தெரியலே சரி தம்பி வரும் போது ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்னு அப்படியே தரையில் சாய்ந்தாள். எவ்வளவு நேரம் தூங்கினால்ன்னு தெரியல புழக்கடை கதவு திறக்கும் சத்தம் கேட்க மாலதி எழுந்து உட்கார்ந்து யாரு என்று சத்தமாக குரல் குடுத்தா. ஆனால் பதில் வரவில்லை கதவை முழுசா திறந்து கிட்டு கொழுந்தன் தான் உள்ளே வந்தான். மாலதி கொஞ்சம் அமைதியாகி என்ன தம்பி முன் பக்கம் வந்து இருக்கலாமே என்று கேட்க அவன் இல்ல அண்ணி நீங்க தூங்கி இருப்பீங்க உங்களை எழுப்ப வேண்டாம்ன்னு தான் இப்படி வந்தேன். அது சரி உங்களை பார்த்தா ரொம்ப பயந்து இருக்கா போல தெரியுது என்ன ஆச்சு ஏதாவது பிரச்னையா என்றான்.

மாலதி ஸ்கூலுக்கு சென்று விட்டு வரும் போது ஊர் தலைவர் வழி மடக்கி கலாட்டா செய்ததை மட்டும் சொல்ல இளவரசன் இதுக்கு தான் அண்ணி சொன்னேன் நீங்க கொஞ்ச நாள் வெளியே போக வேண்டாம் எல்லாவற்றையும் நான் கவனித்து கொள்கிறேன்னு சரி விடுங்க சாப்பிட்டீங்களா என்றான். மாலதி இல்ல தம்பி நீ வந்த பிறகு சேர்ந்து சாப்பிடலாம்னு காத்துகிட்டு இருக்கேன் சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா என்றாள். அண்ணி தப்பா நினைக்க வேணாம் வாய் நமநம்ன்னு இருந்தது வர வழியிலே சூடா கோழி வறுத்துகிட்டு இருந்தான் வாங்கினேன். ஆனா வீட்டிற்கு வருவதற்குள் ரெண்டு மூணு பேரு கிட்டே பேசிகிட்டு இருந்தேன் கோழி ஆறி போயிடுச்சு சூடா சாப்பிட்டா தான் ருசி அதிகம் கொஞ்சம் எண்ணெய்யில் போட்டு மறுபடியும் வறுக்க முடியுமா என்றான். மாலதி முடியாதுனு சொல்லவா முடியும் இதுலே என்ன இருக்கு தம்பி நீங்க உடை மாத்தறதுக்குள்ளே நான் வறுத்து முடிச்சுடுவேன் அடுப்பு பத்த வச்சு எண்ணெய் சட்டியில் எண்ணையை ஊற்றி காய வைத்தாள்.


இளவரசன் உடையை மாற்றி கொண்டு லுங்கியை அணிந்து அவன் பாண்ட் பையில் இருந்து எதையோ ஓரமா மறைச்சு வச்சதை மாலதி பார்த்து விட்டா. ஆனா கேட்கவில்லை. சாப்பாடு எடுத்து வச்சு ரெண்டு பேருக்கும் தட்டு வைக்க எதிரே கொழுந்தன் உட்கார்ந்த போது மாலதிக்கு ஏதோ அழுகிய பழ வாசனை வருவது போல தெரிந்தது. என்ன தம்பி பையிலே ஏதாவது பழம் வாங்கி அதை வெளியே எடுக்க மறந்துட்டீங்களா பாருங்க அழுகின வாசம் வருது என்றதும் இளவரசன் அண்ணி அது பழம் இல்ல அண்ணி வேலை இடத்திலே ஜல்லி இறக்கிக்கிட்டு இருந்தாங்க நான் தவறி ஜல்லி மேலே இசகு பிசக்கா காலை வச்சுட்டேன் கால் இடறி லேசா மடங்கிடுச்சு வலி தெரியாம இருக்க கொஞ்சம் பிராந்தி குடிச்சேன் என்று ஒத்துக்கொள்ள நான் எதுக்கு தம்பி இதுக்கு போயி உடம்பை கெடுத்தக்கறீங்க வீட்டுக்கு வந்து சொல்லி இருந்தா நான் தென்னைமரக்குடி எண்ணெய் வச்சு இருக்கேன் அதை சூடு பண்ணி நீவி விட்டா வலி உடனே போயிருக்குமே சரி சாப்பிட்டு முடிங்க அடுப்பு சூடா தான் இருக்கும் நான் எண்ணெய்யை சுட வச்சு நீவி விடறேன் அபப்டியே தூங்கிடுங்க காலையில் வலி இருந்த இடம் தெரியாம போயிடும். அவன் அதற்கு பிறகு வேகமா சாப்பிட்டு முடிக்க மாலதியும் சாப்பிட்டு முடித்தா. அவ சாப்பிடும் போதே ஒரு கிண்ணத்தில் எண்ணெய்யை ஊற்றி அடுப்பில் சூடாக்கினாள். வேலையை முடித்து விட்டு தரையில் உட்கார்ந்து வாசலில் உட்கார்ந்து இருந்த கொழுந்தனை உள்ளே வர சொல்லி கூப்பிட அவன் வந்து அண்ணி தரையில் எண்ணெய்யை வைத்து கொண்டு உட்கார்ந்து இருப்பதை பார்த்து அண்ணி எதுக்கு உங்களுக்கு கஷ்டம் சின்ன சுளுக்கு தான் காலையில் தானா சரியாகிடும் என்று சொல்ல மாலதி தம்பி கையிலே மருந்து இருக்கு இதுலே என்ன கஷ்டம் உட்காருங்க தம்பி எங்கே சுளுக்கு என்று கேட்க அவ நினைத்தது கணுக்கால் அருகே இருக்கும்னு ஆனா அவன் காட்டிய இடம் அவனுடைய முட்டியை. அப்பாவும் அவளுக்கு சந்தேகம் கால் இடறினா எப்படி முட்டியில் சுளுக்கு பிடிக்கும் ஒரு வேளை அதிகமா குடிச்சு கீழே தவறி விழுந்து இருப்பானோ என்று.

சங்கடம் மாலதிக்கு கணுக்கால்ன்னா முட்டி வரை எண்ணெய்யை போட்டு அமுக்கி விட்டா போதும் ஆனா முட்டினா உள் தொடை வரைக்கும் தேய்த்து விடணுமே என்று. இப்போ யோசிக்க முடியாது அவளே தான் சொல்லி இருக்கா இப்போ முடியாதுனு சொல்லவும் முடியாது அதனால் அவனை உட்கார சொல்லி லுங்கியை முட்டிக்கு மேலே தூக்கிக்க சொன்னா. அவன் அண்ணி லுங்கி எண்ணெய் ஆகிடும் நான் வேணும்னா என் கிட்டே இருக்க அரைக்கால் சட்டை இருக்கு அது போட்டுக்கிறேன் என்று சொல்ல அவளும் சரி என்றாள். இளவரசன் குளிப்பதற்கு இருந்த மறைவான இடத்திற்கு சென்று கால்ச்சட்டையை அணிந்து கொண்டு வந்தான். உடல் உழைப்பு அதிகம் உள்ள வேலை செய்வதால் அவன் உடம்பு கல்லு போல இருக்கும் அதுவும் தொடைகள் பார்க்கும் போது ரெண்டு இரும்பு தூண்களை போல இருந்தது. மாலதி அவன் பக்கத்தில் உட்கார்ந்து முட்டி மேலே எண்ணெய்யை ஊற்றி மெதுவா எண்ணெய்யை முட்டி முழுக்க தடவி விட இளவரசன் வலி தாங்க முடியாம ஒரு கையை தரையில் ஊன இன்னொரு கையை அருகே இருந்த அண்ணி தோளின் மேலே தான் வைக்க வேண்டிய நிலைமை.

மாலதிக்கு அவன் கையை தள்ளி விடவும் முடியல கை இருப்பதும் ஒரு இடைஞ்சலாகவே இருந்தது. மாலதி முட்டி முழுக்க எண்ணெய் பரவி இருக்கு என்று தெரிந்து கொண்டு அடுத்து முட்டிக்கு கீழே கையை இறக்கினாள். கணுக்கால் அருகே போவதற்குள் இளவரசன் அண்ணி அங்கே வலி இல்லை என்றான். அப்போ வேறே எங்கே வலிக்குது என்றதும் இளவரசன் முட்டியை சுற்றி தொடை தசைகளில் வலி அதிகமா இருக்கு என்றான். மாலதிக்கு என்ன செய்வதுனு புரியலே திசைகளில் வலிக்குது என்று சொல்லறான் அப்படினா தசைகளில் எண்ணெய்யை போட்டு நல்லா உருவி விட்டா தான் பயன் இருக்கும் அப்படினா அவன் இப்போ அணிந்து இருக்கிற அரைக்கால் சட்டையையும் கழட்ட வேண்டி இருக்கும் கண்டிப்பா உள்ளே ஜட்டி போட்டு இருப்பான் ஆனா ஜட்டியோடு கணவனோட தம்பியை நினைச்சு பார்க்க கூட மனசு வரல. இருந்தாலும் இப்போ என் கவனம் அவன் வலியை குறைப்பதில் தான் இருக்கணும் என்ற முடிவில் சரி தம்பி ஒரு வேஷ்டி விரிக்கிறேன் அது மேலே நீ இப்போ அணிந்து இருக்கிற பாண்ட்டை கழட்டிட்டு படு அப்போதான் வலி எடுக்கும் திசைகள் மேலே எண்ணெய்யை ஊற்றி உருவி விட முடியும் என்றேன். இளவரசன் யோசிக்கவே இல்லை. உடனே பாண்ட்டை கழட்டி விட்டு அவனே வேஷ்டியை விரித்து தலை குப்புற படுத்தான். அதுலே ஒரு சின்ன நிம்மதி மாலதிக்கு நேரா படுத்து இருந்தா என்ன பார்த்து இருப்பான்னு அரவிந்த் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறாள். என்ன நேரம் இது இந்த நேரத்திலா அரவிந்த் பற்றிய யோசனை வரணும் அது வந்ததும் மாலையில் பாதியில் நின்று விட்ட சிலுமிஷன்கள் கண் முன்னே ஓடியது.
அண்ணி இது போதுமா உங்களுக்கு எட்டுமா என்று இளவரசன் கேட்க மாலதி இல்ல தம்பி சரியா இருக்கும் எண்ணெய் கொஞ்சம் சூடா இருக்கு ஆற வச்சுக்கிட்டு இருக்கேன். என்ன அண்ணி நான் கொதிக்கற தண்ணியிலே குளிக்கறவன் சும்மா உருவி விடுங்க அண்ணி வலி உயிர் போகுது. மாலதி வேறு வழியில்லாமல் ஒரு துணியை எடுத்து அதை பந்து போல சுருட்டி எண்ணெய்யில் முக்கி அவன் தொடையின் பின்பக்கத்தில் தடவி பிறகு துணியை வைத்து விட்டு ரெண்டு கட்டை விரலால் அழுத்தமாக நீவ ஆரம்பித்தா. இளவரசன் மாலதி அழுத்தி நீவியதும் வலி தாங்காமல் திரும்பினானா இல்ல ஒரு முடிவோடு திரும்பினானா தெரியல ஆனால் அண்ணி ரொம்ப வலிக்குதுன்னு சொல்லிகிட்டே சட்டென்று திரும்ப மாலதி இன்னொரு முறை உருவி விடுவதற்காக கையை தொடையின் மேல் பகுதிக்கு எடுத்து சென்று இருந்தா அவன் திரும்பியதும் அவ கை இருக்க கூடாத இடத்தில் இருக்க நேர்ந்தது. ஒரு நொடி கையை எடுத்து விடலாம்னு தோணிச்சு. ஆனா அப்படி செய்தா நம்மலே அவனுக்கு எதையோ உணர்த்துவது போல ஆகி விடும் அதனால் பேசாமல் உருவுவதை தொடர முடிவு செய்தாள்.


இளவரசன் அண்ணி இந்த பக்கம் தான் நீங்க உருவுவது வலிக்கு இதமா இருக்கு என்று சொல்லி விட்டு கண்ணை மூடி கொண்டான். மாலதிக்கு அது வகையில் நல்லதாக இருந்தது. அவள் பார்வை எங்கே இருக்கு என்று அவனுக்கு தெரியாமல் இருப்பது தான் நல்லது என்பதால். எப்போவுமே சுளுக்கு எடுக்க உருவி விடும் போது ஒரு பக்கம் மட்டும் உருவ கூடாது இடது கையில் சுளுக்குன்னா வலது கையையும் உருவி விடணும் அப்படியே தான் காலும் என்று அவ பாட்டி சொல்லி இருக்கிறா அதனால் மறுபடியும் அந்த எண்ணெய் கிண்ணத்தில் இருந்து துணியை எடுத்து அடுத்த காலுக்கு இருந்த இடத்தில் இருந்தே உருவ முயற்சிக்க இடையே கொழுந்தன் சுன்னி அவ கையில் தட்டு பட்டு கிட்டேயே இருந்தது.


அவளால் அதை தவிர்த்து செய்ய முடியவில்லையா அல்லது அவளும் அவன் சுன்னி கையில் தட்டுப்படுவதை ரசிச்சுகிட்டு தான் இருக்கிறாளா இப்போதைக்கு தெரியவில்லை. ரெண்டு மூணு முறை மேல் இருந்து கீழாக உருவி விட கொழுந்தன் தூங்குவது போல படுத்து இருந்தாலும் அவன் சுன்னி ஒவ்வொரு முறை என் கை அதன் மேல் உரசும் போது அதுக்கு உண்டாகும் ஒரு சிலிர்ப்பு அவன் முழித்து இருந்தால் ஒழிய முடியாது. கொஞ்ச நேரம் கால் மாறி உருவி விட்ட பிறகு ரெண்டு காலுக்கும் ஒரே சமயத்தில் உருவ ரெண்டு கையையும் அவன் தொடைகள் மேல் வைக்க சரியாக அவன் சுன்னி ரெண்டு கைக்கு நடுவே சிக்கி கொண்டு அவள் கையோடையே வருவது போல இருந்தது. முதலில் இடைஞ்சலாகத்தான் இருந்தது ஆனால் ரெண்டு மூன்று முறை மேலும் கீழும் உருவி விட்ட பிறகு நானே என் கைகளை சுண்ணியின் மேல் அழுத்தி கொண்டு உருவ ஆரம்பித்தேன்.

கொழுந்துக்கும் நான் தெரிந்தே செய்கிறேன் என்பது புரிந்து இருக்கணும். மூடி இருந்த கண்ணை மெல்ல திறந்து அண்ணி நீங்க நிஜமாவே செம்மையாய் உருவி விடறீங்க உங்களுக்கு நினைவு இருக்கா சின்ன வயசுலே நிறைய பசங்க பொண்ணுங்க ஒரு நாள் ஆல மரத்திலே தொங்கி ஊஞ்சல் ஆடி கொண்டிருந்தோம் அப்போ அண்ணாவுக்கு ஏதோ பூச்சி கடிச்சுடுச்சு அவன் அதுக்கு ஒரே கூச்சல் போட்டு எல்லா பசங்க பொண்ணுங்களை அவனோடு கிராமத்திற்கு கூட்டி போயிட்டான். நானும் நீங்களும் மட்டும் தான் போகல. அப்போதான் என் பல்லால என் அண்ணாவை கடிச்ச பூச்சி கடிச்சுடுச்சு. கடிச்ச உடனே பல்லா நல்லா வீங்கிடுச்சு அப்போ கூட நீங்க தான் உருவி விட்டீங்க வலிக்கு நீங்க உருவினது ரொம்ப சுகமா இருந்துச்சு. நீங்க தப்பா நினைக்கலைனா ஒரு உண்மையை சொல்லட்டுமா அன்னைக்கு தான் பெரிய மனுஷன் ஆனேன் ஆமாம் அண்ணி ரொம்ப நாள் பொறுத்து அம்மா கிட்டே நைசா கேட்டேன் அம்மா பல்லாவிலே இருந்து திக்கா என்னமோ வருதுமானு அம்மா என் தலையில் தட்டி அறிவு கெட்டவனே நீ பெரிய மனுஷன் ஆயிட்டே இனிமே பொண்ணுங்க கூட நெருங்க பழக கூடாது என்று சொல்லி குடுத்தாங்க.



 

No comments:

Post a Comment

Ads