Ads

Friday 13 May 2022

அடுத்தவன் மனைவிக்கு பாடம் - பாகம் 08

  மெதுவா மாலதி அருகே உட்கார்ந்து அவள் கையை எடுத்து அவன் கைக்குள் வைக்க மாலதி லேசா கண் திறந்து பார்த்து அரை தூக்கத்தில் என்ன தம்பி போன வேலை முடிஞ்சுதா என்று கேட்க இளவரசன் முடிஞ்சுது அண்ணி வந்து குளிச்சு கூட முடிச்சுட்டேன் ஆனா உங்களை இப்படி பார்க்கும் போது என்னால் என்னையே கட்டுப்படுத்த முடியவில்லை என்றதும் தான் மாலதி அவன் வார்த்தைகளின் தன்மையை உணர்ந்து முழுசாக கண் விழித்து தன்னையும் அருகே இருந்த இளவரசனையும் பார்க்க அவளின் அலங்கோல நிலையை பார்த்து அவளே திட்டி கொண்டாள். அதை விட பக்கத்தில் தன்னுடைய கையை பிடித்து கொண்டு உட்கார்ந்து இருந்த கொழுந்தன் உடை எதுவும் அணியாமல் முக்கியமாக அவனுடைய ஏழு அங்குல மகுடி அவள் பார்வைக்கு தெளிவா தெரியும் படி வைத்து இருந்தது அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று அவளுக்கே ஒரு குழப்பம் வந்தது. ஆனால் தன் உணர்வை காட்டி கொள்ளாமல் அவனிடம் தம்பி துணி கசக்கி போட்டு இருக்கீங்களா நான் வேணும்னா உங்க அண்ணா வேஷ்டி இருக்கு அதை எடுத்து தரவா என்று கேட்டேன் கேள்வியில் எனக்கே ஒரு உறுதி இல்லாமல். இளவரசன் அண்ணி துணி கசக்கர வேலை பெரிய வேலையா அதை விட பெரிய கசக்கற வேலையை ரெண்டு பேரும் சேர்ந்து செய்தா எப்படி இருக்கும் அதிகாலை நேரத்து சில் காத்து அது உடம்பு மேலே படும் போது உண்டாகும் இளம் சூடு ப்ளீஸ் அண்ணி முடியாதுனு சொல்லாதீங்க என்றான். மாலதி ஏதோ அவளுக்கு விருப்பமே இல்லாதவள் போல என்ன தம்பி என்னை ஒரு வேசியாகவே மாத்திக்கிட்டு இருக்கீங்க இதெல்லாம் சரியே இல்லை. வேண்டாம் நிறுத்திக்கலாம் என்று சொல்லி பார்த்தாள். ஆனால் சொல்லும் போதே அவள் கை அவன் சுண்ணியை நெருங்கி விட்டது என்று அவளுக்கும் தெரியும் அவனுக்கும் உறுதியா தெரியும். என்ன இன்னும் செய்ய வேண்டியது எல்லாம் ஒண்ணு அவன் தன் சுண்ணியை பிடிச்சு அவள் கையில் அழுத்தமும் இல்லை அவளே தன் கையால் அதை உறுதியாக பிடித்து கொள்ளணும். முதல் தான் நடந்தது. இளவரசன் அவள் கையை பிடித்து சுண்ணியின் அடிவாரம் வரை எடுத்து சென்று அண்ணி இனி இவன் உங்க பொறுப்பு என்று அவள் கையை விட்டுவிட மாலதி விரல் நுனிகள் சுண்ணியின் மேல் பகுதியை தொடும் போது அவன் சுன்னியில் இருந்த நரம்பு வீணை நாளத்தை மீட்டும் போது ஒரு இனிய ஓசையை எழுப்புவது போல மாலதி மனசில் ஒரு இனிய உணர்வை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவனும் கட்டாய படுத்தவில்லை அவளும் வேஷம் போடவில்லை.

 

 சுன்னி மீது அவள் பிடியை இறுக்கும் போது அவள் மனதில் அரவிந்த் தோன்ற பிடியை தளர்த்தினாள். இளவரசன் அண்ணி என்ன என்றதும் மாலதி இல்லை தம்பி எனக்கு இது பிடிக்கலே என்னை வற்புறுத்தாதீங்க வேணும்னா தங்கத்தை இங்கே கொண்டு வந்து தங்க வச்சுக்கோங்க நீங்க ரெண்டு பேரும் கூடி இருக்கும் போது நான் இங்கே இல்லாமல் புழக்கடைக்கு போயிடறேன் என்று சொல்ல இளவரசன் அண்ணி தங்கம் வரும் போது வரட்டும் இப்போ இவனை அடக்க உங்களால் மட்டும் தான் முடியும் என்று கொஞ்சம் அதிகார குரலிலேயே சொல்ல மாலதியும் அவன் தன்னை அதிகாரம் செய்ய விட கூடாதுனு முடிவு செய்து தம்பி நான் வேணும்னா காலையில் கிளம்பி எங்க ஊருக்கு போயிடுறேன் அப்புறம் உங்க திட்டம் அரவிந்த் சார் சரி செய்தா பார்த்துக்கலாம் என்றாள்.
சரி அண்ணி உங்க அஸ்தம் அதுனா நீங்க அபப்டியே செய்யுங்க என்றான் இளவரசன். மாலதிக்கு ரொம்ப சந்தோஷம் ஒரு வழியா இவன் கிட்டே இருந்து தப்பித்தோம்னு ஆனா இளவரசன் அபப்டி சொல்லும் போதே மனசில் வேறு கணக்கு போட்டுக்கிட்டு தான் சொல்லி இருந்தான். மாலதி இனிமே அவன் என்னை நெருங்க மாட்டான் என்ற எண்ணத்தில் அவனிடம் தம்பி எனக்கு ரொம்ப அசதியா இருக்கு நான் கொஞ்ச நேரம் கண் மூடறேனு சொல்ல இளவரசன் அவன் திட்டத்தை செயல் படுத்த முடிவு எடுத்தான். அண்ணி நீங்க விரும்பறது எல்லாம் தப்புனு தெரிஞ்சும் நீங்க செய்யறதுக்கு நான் உதவி செய்யறேனே அதுக்கு ஒண்ணும் கைம்மாறு கிடைக்காதா என்று கேட்க மாலதி புரிஞ்சுக்கிட்டா வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறுதுன்னு. இருந்தாலும் தெரியாதவள் போல தம்பி சொல்லுங்க என்ன வேணும் நீங்க வேணும்னா இந்த இடம் குத்தகை பணம் முழுசையும் எடுத்துக்கோங்க என்றதும் இளவரசன் அண்ணி நீங்க இப்படி என்னை இவ்வளவு மட்டமா எடை போடுவீங்கன்னு நினைக்கலே. இதெல்லாம் பணத்திற்காக செய்தேன்னு நினைச்சீங்களா என்று கேட்டான். மாலதி மனசுக்குள் திட்டி கொண்டா பாவி பணத்திற்காக செய்வது கூட மன்னிச்சுடலாம் நீ கேட்கற விலை உன் அண்ணி உடம்பை என்று. அவள் நினைத்ததை இளவரசன் வார்த்தையில் சொல்லி விட்டான். அண்ணி காலையில் நீங்க ஊருக்கு கிளம்பிட்டா அப்புறம் அண்ணா ஊருக்கு வர வரைக்கும் உங்களுக்கு சந்தோஷம் தான் எனக்கு இந்த கொஞ்ச நேரத்தில் கொஞ்சம் சந்தோஷத்தை பங்கு போட கூடாதா என்று சொல்லிகிட்டே உட்கார்ந்து இருந்த மாலதி பக்கத்தில் அவனும் உட்கார்ந்து அவள் தோள் மேலே கையை போட்டான்.

மாலதி அவன் கையை தள்ளி விட தான் நினைத்தா ஆனால் இன்னும் ரெண்டு மணி நேரம் எப்படியாவது தள்ளி விட்டா இந்த கொடுமையில் இருந்து தப்பித்து கொள்ளலாம் இப்போ பிரெச்சனை செய்தா ஒரு வேளை இவன் காலையில் போவதை தடுத்தாலும் தடுத்து விடுவான் என்று நினைத்து அவன் கை தோள் மேலே விட்டு விட்டா. இளவரசன் அதை வேறு விதமா நினைத்து கொண்டான். அரவிந்த் மேலே வெறி இருந்தாலும் அவன் இல்லாத போது அண்ணி அடங்கறவங்க இல்ல என்று. தோள் மேலே இருந்த கையை மெதுவா மாலதி முலை அருகே எடுத்து செல்ல அப்பவும் அவங்க சும்மாவே இருக்க இளவரசன் அதற்கு மேல் எச்சரிக்கையா செய்யாமல் மாலதியை தரையில் தள்ளி அவள் மேல் படுத்தான். அவளோடு சந்தோஷமா இருந்து கொஞ்ச நேரம் தான் ஆகி இருந்தது என்றாலும் அவ உடம்பு சூடு அவனுக்கு சக்கரையா இனித்தது. இத்தனை வருஷம் ஆன பிறகும் அவ முலைகள் உறுதியா அமுக்கினா அமுங்கி விடாம ஸ்ப்ரிங் போல அவன் மார்பை மேலுக்கு தள்ளுவது போல அவனுக்கு தோன்றியது.

அண்ணி இதுவே கடைசி வாட்டி என்று சொல்லிக்கொண்டே அவள் புடவை தலைப்பை அவள் தோளில் இருந்து எடுத்து தரையில் விட்டு அப்போதான் புதுசா முலைகளை பார்ப்பது போல மாலதியின் திமிறி கொண்டிருந்த முலைகளை வெறித்து பார்த்து கொண்டிருந்தான். மாலதி மெதுவா கண் திறந்து பார்க்க அவள் அடுத்து செய்டா என்று சொல்லுவது போல நினைத்து கொண்டு அவள் உதடுகளை கடிக்க ஆரம்பித்தான்.

உலர்ந்த உதடு ஈரமாக ஆரம்பித்த அதே நேரம் மாலதியின் பெண்மையும் மெதுவா தன் உறுதியை இழந்து கொண்டிருந்தது. இளவரசனின் உதடுகள் மாலதியின் உதடுகள் கூட உறவு கொள்ள மாலதியின் ஒரு கை இளவரசனை அணைக்க அடுத்த கையும் முதல் கையேடு சேர்ந்து கொண்டது. மாலதியே அணைத்து கொண்ட பிறகு இளவரசன் சும்மா இருப்பானா மாலதியை முழுவதுமாக துகில் உரித்தான். மாலதி வேறு வழியில்லாமல் நிர்வாணமானது போல தெரியவில்லை. கதைகளில் இருப்பது போல அவளுக்கும் அந்த ஒரு நொடி தூண்டுதல் நடந்து இருக்கணும் அவள் மேல் இருந்த கடைசி மறைப்பு அவள் பாவாடை அவளிடம் விடை பெற்று கொள்ள உரித்த கோழியாக தரையில் இருந்தாள். இளவரசன் அரக்க உணர்வோடு அவன் உடைகளை களைந்து வீசிவிட்டு அவன் மார்பை முட்டிய மாலதியின் முலைகளை கடித்து ருசிக்க மாலதி அவன் அரக்க தனத்தை ரசிப்பது போல அவன் முதுகை அணைத்து கொண்டிருந்தவ அவன் தலையை கட்டி முலைகள் மேலே அழுத்தி கொண்டா. இளவரசன் மாலதி காம்புகளை மாறி மாறி கடிக்க காம்பில் இருந்து பாலுக்கு பதில் ரத்தம் தான் சொட்ட ஆரம்பித்தது. அதுவும் இளவரசனுக்கு தேன் துளி போல ருசிக்க தான் செய்தது. அந்த ருசியின் விளைவு அவன் சுன்னியும் சொட்ட தயாராக மாலதிக்கு அவள் தொடை மேலே ஈரம் படித்ததும் புரிய சரி சீக்கிரம் முடித்து கொள்ள அவனுக்கு சுட்டி காட்டுவது போல மெதுவாக கால்களை விரித்து கொள்ள இளவரசன் விரிப்புக்கு நடுவே பெரிய விரிசலுக்குள் அவன் சுண்ணியை நுழைத்தான். இது ஒண்ணு தான் மாலதிக்கு அவனிடம் பிடித்து இருந்தது. மற்ற ரெண்டு பேரை ஒப்பிட்டு பார்க்கும் போது இளவரசன் சுண்ணியின் தடிமன் அவள் யோனியின் பக்கங்களில் இருந்த நாளங்களை உயிர்ப்பித்து கொண்டு செல்லும் போது பெண்மைக்கே உரிய உணர்வுகள் அவள் மூளையை கவராமல் இல்லை.

மற்ற தடவைகளை விட இந்த முறை இளவரசன் சீக்கிரமே கஞ்சியை வெளியே விட மாலதி ஆண்டவன் கிட்டே வேண்டி கொண்டா இதுவே இவன் என்னை நெருங்கிகிற கடைசி முறையாக இருக்கட்டும் என்று. ஆனால் அவளுக்கு தெரியவில்லை இதுவும் குடிகாரன் பேச்சு போல விடிந்ததும் போய்விடும்ன்னு. காலை மாலதி அவள் உடைமைகளை எடுத்து வைக்க இளவரசன் வெளியே சென்று இருந்தான் மாலதிக்கு ஒரு நப்பாசை அரவிந்துக்கு கால் செய்து பார்க்கலாம் ஒரு வேளை இப்போவே அவன் போகிற இடத்திற்கு அவளையும் கூட்டி போய்விடமாட்டானா என்று. அரவிந்த் ஹலோ சொன்னதும் மாலதி வேகமாக சொல்ல வேண்டியதை சொல்ல அரவிந்த் என்ன மாலதி இப்போ நான் இன்னும் இங்கே தான் இருக்கிறேன் இன்னைக்கு தான் நான் ராஜினாமா குடுக்க போறேன் சரி ஒண்ணு பண்ணு நான் பயிற்சிக்கு சென்ற ஊரில் பரிச்சியமான ஒரு ஆசிரியை இருக்காங்க அவங்க கிட்டே பேசிட்டு உன்னை உடனே அழைக்கிறேன் என்று சொல்லி கட் செய்தான்.

கொஞ்ச நேரத்தில் அரவிந்த் கால் செய்ய மாலதி கவனமா வாசல் கதவை பூட்டி கொண்டு புழக்கடை கதவையும் மூடி விட்டு அரவிந்த் கூட பேச ஆரம்பித்தா. சொல்லு மாலதி என்னத்துக்கு கால் செய்தே என்று கேட்க மாலதி உடனே இரவில் இருந்து நடந்ததை முக்கிய விஷயங்களை மட்டும் சொல்ல அரவிந்த் சரி கவலை பட வேண்டாம் எனக்கு தெரிஞ்ச டீச்சர் நீ தங்குவதற்கு சரி சொல்லிட்டாங்க நீ உனக்கு ரொம்ப அவசியமான பொருட்களை மட்டும் எடுத்து கொண்டு உங்க ஊர் பஸ் எடு. ஆனா உங்க ஊர் போவதற்கு முன்னே நான் சொல்லற ஊர் வரும் அனுஜ் இறங்கிக்கோ டீச்சர் பஸ் நிறுத்தத்தில் காத்து இருப்பாங்க அவங்க உன்னை வீட்டுக்கு கூட்டி போவாங்க நான் மாலையில் வருகிறேன் என்று அரவிந்த் சொல்ல மாலதி சரி என்று கொஞ்சம் குழப்பத்துடனே ஒத்துக்கொண்டா.

பிறகு அரவிந்த் கிட்டே தேவையான விவரங்களை கேட்டு கொண்டு அவனை மறக்காம மாலை அந்த ஊருக்கு வர சொல்லி விட்டு கட் செய்தாள். பிறகு அவசரமாக எடுத்து கொண்டு போகவேண்டிய பொருட்களை ரெண்டு பையில் வைத்து கொழுந்தன் வருவதற்காக காத்திருந்தா. இளவரசன் சரியா அவங்க ஊருக்கு போகிற பஸ் வரும் நேரத்திற்கு வர அண்ணி கிளம்பலாமா பஸ் வர நேரம் ஆச்சு இப்போதைக்கு ரொம்ப அவசியமான துணி மணி மட்டும் எடுத்டுக்கோங்க மீதி இங்கே இருக்கட்டும் நான் பார்த்துக்கறேன் என்று இவை சொல்ல நினைத்ததை சொல்ல மாலதி நிம்மதி பெருமூச்சுடன் வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பினா. பஸ் நிறுத்தம் சென்ற சில நிமிடங்களில் பஸ் வர காலை நேரம் என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. மாலதி ஏறி ஜன்னல் ஒரே இருக்கையில் உட்கார்ந்து கொண்டு கீழே நின்ற இளவரசனுக்கு கடைசி முறையா வேண்டா வெறுப்பா கை ஆட்டி விடை பெற்று கொண்டா.


நடத்துனர் எங்கே போறீங்க என்று கேட்க மாலதி தட்டு தடுமாறி அரவிந்த் சொல்லி இருந்த ஊர் பேரை சொல்லி டிக்கெட் கேட்க நடத்துனர் என்னமா உங்களை பஸ் ஏத்தி விட்ட தம்பி வேற இடம் சொல்லிச்சு என்றார். மாலதி சமாளித்து கொண்டு ஆமா என் பையன் இந்த ஊரில் அவன் மாமா வீட்டில் இருக்கிறான் அவனை கூட்டிக்கிட்டு மாலை பஸ்ஸில் போகலாம்னு இருக்கேன் என்று தெளிவா ஒரு பொய்யை சொன்னதும் நடத்துனரும் டிக்கெட் குடுத்து விட்டு மாலதிக்கு பின் பக்கம் இருந்த அவர் இருக்கையில் அமர்ந்து கொண்டார். பஸ் ஊர் எல்லையை கடந்து வயல் வெளி நடுவே பயணிக்க மாலதி அந்த காட்சிகளை பார்த்து கொண்டே மனசில் அவள் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிற நிகழ்வுகளை அசை போட்டு கொண்டு இருந்தா. அதனால் லேசா அவளையும் அறியாம கண்ணில் நீர் டீ துளிகள் வெளி வர துவங்கின.


பஸ் ஒரு முக்கால் மணி நேரம் சென்று இருந்த போது நடத்துனர் அருகே வந்து தங்கச்சி உன் பொருள் எல்லாம் மறக்காம எடுத்து வச்சுக்கோ நீ இறங்க வேண்டிய ஊர் நிறுத்தம் அடுத்தது என்றான். மாலதியும் அவருக்கு நன்றி சொல்லி விட்டு முதல் முறையா அவளை ஒருத்தர் தங்கச்சின்னு அழைப்பதை கேட்டு குளிர்ந்து போய் இறங்க தயாரானாள்.

எல்லா ஊரையும் போல பஸ் அந்த ஊர் ஆலமரம் அருகே நிற்க அங்கே ஒரு தம்பதி நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் தான் அரவிந்த் சொன்ன நபர்கள் என்று மாலதி புரிந்து கொண்டா. இறங்கி கையில் இருந்த பைகளை தெருவில் வைத்து விட்டு இருவருக்கும் வணக்கம் சொன்னா. அந்த பெண் வணக்கம் மாலதி என்று சொல்லிவிட்டு மாலதியின் பய் ஒன்றை எடுத்து கொள்ள மாலதி இல்லை வேண்டாம் நானே எடுத்து வருகிறேன் என்றாள். அவர் சிரித்து கொண்டு இந்த பை கணமா இல்லையே உங்க கதை தான் கொஞ்சம் கணமா இருப்பதாக அரவிந்த் சார் சொல்லி இருந்தார் பரவாயில்லை வாங்க என்று நடக்க இருவரும் முன்னே ரெண்டு அடி செல்ல மாலதி பின் தொடர்ந்தாள். கொஞ்ச தூரம் சென்றதும் கூட வந்த ஆண் ஒரு டீ கடையில் நின்று மாலதியை கேட்காமலேயே மூன்று ஸ்ட்ராங் டீ என்று சொல்ல மாலதியும் அந்த ஆசிரியையும் கையில் இருந்த பைகளை கீழே வைத்தனர். டீ நல்லாவே இருந்தது. அதுவும் மாலதிக்கு டீ குடிக்கும் பழக்கமே இல்லாததால் கொஞ்சம் புதுசா இருந்தது.

டீக்கடையில் இருந்து அவங்க வீடு கொஞ்ச தூரம் தான். டீ குடிக்கும் போது தான் மாலதிக்கு அவங்க பெயர்களே தெரிய வந்தது. ஆசிரியை பெயர் கற்பகம் அவங்க கணவர் பெயர் கணேசன். கணேசன் சார் வீட்டு கதவை திறக்க மாலதியும் கற்பகமும் உள்ளே சென்றனர். மாலதி இருந்த வீட்டில் ஒரே அறை என்றாலும் அது பெரியதாக இருந்தது. ஆனால் இங்கே அறையின் அளவு சிறியதாக இருந்தது. அதிலே ஒரு இருக்கை ரெண்டு பேர் உட்காரும் அளவுக்கு பக்கத்திலே டிவி கற்பகம் மாலதியை அடுத்த அறைக்கு அழைத்து சென்று இது எங்க ரெண்டு பேர் அறை என்று காட்டினார் அது முதல் அறையை விட கொஞ்சம் பெருசு அதில் ஒரு கட்டில் மாலதி பார்க்கும் போது ஒருவர் தான் படுக்க முடியும் என்று தெரிந்தது ஆனால் ரெண்டு பேர் எப்படி படுகிறார்கள் என்று யோசித்து கொண்டாள். அடுத்த அறை மிக சிறிய அறை அது சமையல் அறை என்று பார்த்தும் தெரிந்தது. மீண்டும் முதல் அறைக்கு வர அதற்குள் கணேசன் சார் லுங்கி கட்டி கொண்டு மேலே வெறும் உடம்போடு இருக்கையில் உட்கார்ந்து டீவியை பார்த்து கொண்டிருந்தார். கற்பகம் மாலதியிடம் நீ குளிச்சுட்டு உடை மாற்றி கொள் என்று சொல்ல மாலதி முழித்தாள் எங்கே குளிப்பதுனு கற்பகம் அவளிடம் மாற்று உடை எடுத்துக்கிட்டு வா குளியல் அறை பின் பக்கம் இருக்கு என்று சொல்ல மாலதி துணியை எடுத்து கொண்டு அவளோடு சென்றாள். சமையல் அறையை தாண்டியதும் கொஞ்சம் வெட்டவெளி அதற்கு பிறகு ட்ரெண்டு அறைகள் இருந்தன. பக்கத்தில் மாடிக்கு போகிற படிக்கட்டு மாலதியை பொறுத்த வரை இது பெரிய வீடு தான். கற்பகம் அவளிடம் மாலதி மேலே ஒரு சின்ன அறை இருக்கு அங்கே வேண்டாத சாமான்கள் போட்டு பூட்டி வச்சு இருக்கோம். அரவிந்த் வந்தா அந்த அறையை தான் திறந்து விடணும் என்று சொல்லி விட்டு குளியல் அறையை திறந்து காட்டி குளிச்சுட்டு அங்கேயே உடையை மாற்றி கொண்டு வா என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.

மாலதி வாழ்க்கையில் இது தான் முதல் முறையா நாலு சுவத்துக்குள்ளே குளிக்கறது. சொல்ல போனால் சுதந்திரமா குளிக்கிற எண்ணம் வரவில்லை. வேறு வழி இல்லாமல் குளிச்சு முடிச்சு உடையை மாற்றி கொண்டு குளியல் அறையை விட்டு வெளியே வந்தா. கற்பகம் அங்கே இருந்த படிக்கட்டில் உட்கார்ந்து இருந்தார். மாலதி வெளியே வந்ததும் அவளை அழைத்து கொண்டு மாடிக்கு சென்றாள். மாலதி என்ன என்று கேட்காமல் பின்னல் செல்ல மொட்டை மாடியில் துணியை காய வைக்க சொல்ல மாலதி புரிந்து கொண்டு துவைத்து இருந்த துணியை உளர்த்தினாள். அதற்குள் கற்பகம் அங்கே இருந்த அறையின் பூட்டை திறந்து மாலதியிடம் உள்ளே வா என்று அழைத்து செல்ல அறை ரொம்பவும் சின்னது. ரெண்டு பேர் படுத்தா அறையில் வேறு எதுவும் வைக்க கூட முடியாது. கற்பகம் மாலதி அரவிந்த் வந்ததும் இந்த அறையில் தான் அவர் தங்க வைக்க போறேன் நீ கீழே டிவி இருக்கிற அறையில் படுத்துக்கோ என்று சொல்ல மாலதி ரெண்டு பேரும் இதே அறையில் இருக்கிறோமேன்னு சொல்ல நினைத்தாள் ஆனால் அரவிந்த் என்ன சொல்லி இருக்கிறார் என்று முழுமையாக தெரியாததால் வாயை மூடிக்கொண்டா. கற்பகம் சாவியை அங்கே இருந்த ஒரு ஜன்னல் ஓரமா வைத்து இங்கே தான் சாவி இருக்கும் என்று காட்டினாள்.


இருவரும் கீழே வர கற்பகம் கணவர் ஹாலில் லுங்கியை மடிச்சு கட்டி கொண்டு தரையில் உட்கார்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தார். அவ கவனிக்க தவறினாலும் கண்ணில் நல்லா தெரிந்தது அவர் தடி தொடையும் அதில் கறுகறுன்னு முளைச்சு இருந்த முடியும் தான். அந்த அறையில் மூணு பேர் உட்கார்ந்தா நேருக்கு நேர் பார்த்து கொண்டு தான் ஆகணும். அவர் மாலதி உட்கார்ந்து டிவி பாரு உங்க வீட்டிலே என்ன நிகழ்ச்சி எல்லாம் பார்ப்பே என்று கேட்க மாலதி ஐயோ அதெல்லாம் இல்லை சார் எங்க வீட்டிலே டிவி யே இல்லை என்றாள். அவர் அதிசயமா அப்படியா சரி இப்போதாவது பாரு என்று சொல்ல கற்பகம் கையில் களாக்காய் எடுத்து கொண்டு வந்து மாலதி பக்கத்தில் உட்கார்ந்தா. கொஞ்ச நேரத்தில் களாக்காய் சாப்பிட்டு கொண்டே மூவரும் சகஜமா பேச ஆரம்பித்தனர். பேச்சு லேசா அரவிந்த் பக்கம் திரும்பியது. அப்போதான் கற்பகம் மாலதி கழுத்தில் தாலியை கவனித்தாள். மாலதி அரவிந்த் உனக்கு தாலி கட்டிட்டாரா என்று கேட்க இந்த விஷயத்தில் பொய் சொல்ல எந்த பொண்ணும் நினைக்க மாட்டா அதனால் மாலதி இல்லை மேடம் இது என் கணவர் கட்டிய தாலி என்றாள். கற்பகமும் அவள் கணவரும் கொஞ்ச நேரம் அதிர்ச்சி அடைந்து பிறகு அப்போ உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா உன் வீட்டுக்காரர் என்ன செய்யறார் அவர் எங்கே இருக்கார் அவர் கூட நீ சேர்ந்து இல்லையா என்று அடுக்கி கொண்டு போனா. மாலதி சுருக்கமா சொல்ல வேண்டிய விஷயம் மட்டும் சொல்லி கணவர் வெளிநாட்டில் இருப்பதை சொன்னதும் கற்பகம் அப்போ அரவிந்த் கூட எப்படி பழக்கம் என்றதும் மாலதி இதுக்கு பொய் சொல்லலாம் என்று முடிவு செய்து இல்லை மேடம் அரவிந்த் சார் என் பையன் பள்ளிக்கூட ஆசிரியர் அவர் என் பையனுக்கு வீட்டு பாடம் சொல்லி குடுக்க வீட்டுக்கு வருவார் அதிலே பழக்கம் அப்போதான் நான் ஊர் தலைவர் கிட்டே படற கஷ்டத்தை பார்த்து இங்கே அனுப்பி வச்சார் என்றாள்.

கற்பகம் மறந்தாலும் அவங்க கணவர் மறக்காமல் அப்போ உன் குழந்தை எங்கே விட்டுட்டு வந்தே என்று கேட்க மாலதி அவன் மாமா வீட்டிலே இருக்கான் என்றாள். இருவருக்கும் அவ மேல் இருந்த ஒரு அனுதாபம் குறைந்தது போல தெரிந்தது. அடுத்து என்ன கேட்க போகிறார்கள் என்ற பயத்தில் இருந்தா மாலதி. ஆனா கற்பகம் பேச்சை மாற்றுவது போல அவர் கணவரிடம் சரி நீங்க போய் புதுசா மீன் வந்து இருந்தா வாங்கி வாங்க நான் சமையலை கவனிக்கறேன் என்றதும் அவர் எழுந்து தோளில் இருந்த துண்டை உதறி மேலே போர்த்தி கொண்டு பையை எடுத்து கொண்டு கிளம்பினார். அவர் போனதும் மாலதி மேடம் நான் குழம்பு வைக்கட்டுமா என்று கேட்க கற்பகம் சரி உன் கை ருசி பார்க்கலாம் ஆனா உப்பு கம்மியா போடு அவருக்கு சக்கரை நோய் இருக்கு என்று சொன்னதும் மாலதி குறைஞ்சு இருந்த தெம்பு மீண்டும் வர வேகமா ஸ்டவ் பத்த வச்சு சமையல் வேலையை கவனிக்க ஆரம்பிச்சா. மீன் வாங்க போனவர் மீன் வாங்கி கொண்டு வர கற்பகம் மீனை எடுத்து கொண்டு அதை சுத்தம் செய்ய பின் பக்கம் செல்ல அவங்க கணவர் அதே அறையில் உட்கார்ந்து டிவி பார்க்க ஆரம்பித்திட்டார். பாத் ரூமில் மீன் சுத்தம் செய்யும் சத்தம் கேட்க அவர் மாலதியிடம் மாலதி என் கிட்டே சொல்லு உனக்கும் அரவிந்த் சாருக்கும் தொடர்பு இருக்கு தானே என்று கேட்க மாலதி என்ன சொல்லுவதுன்னு தெரியாம அமைதியாய் இருக்க அவர் அதை சம்மதம் என்று எடுத்து கொண்டு சரி இதெல்லாம் சகஜம் நீயும் உன் கணவர் இல்லாம எட்டு வருஷம் தனியா இருந்து இருக்கே என்று சொல்ல மாலதி அவரை பாவமாக பார்க்க அவர் கவலை படாதே நான் சொல்ல மாட்டேன் என்று தைரியம் குடுத்தார்.

மாலதிக்கு இவர் தனக்கு வில்லங்கமா இல்லை உதவி கரமா என்று புரியாமல் திகைத்தாள். சரி பேச்சை மாற்றுவோம் என்று சார் உங்களுக்கு சக்கரை நோய் எத்தனை வருஷமா இருக்கு உப்பு கூடவே கூடாதா இல்லை மேடம் சொன்னது போல கொஞ்சம் போடலாமா என்று கேட்க அவர் என்ன மாலதி எனக்கு கொஞ்சம் கூட சுரணை இல்லாமல் செய்து விடுவே போல இருக்கே எனக்கு சக்கரை அளவு கம்மி தான் ஆனா இந்த கற்பகம் தான் பயந்துக்கிட்டு இப்படி பண்ணறா. நீயே சொல்லு மீன் குழம்பு வச்சுட்டு அதுலே காரம் இருக்க கூடாது உப்பு இருக்க கூடாதுனு சொன்னா யார் சாப்பிடுவாங்க இன்னைக்கு நீ உன் கையாலே உப்பு காரம் எல்லாம் அள்ளி விடு நாக்குக்கு ருசியா சாப்பிடறேன் என்று சொன்னார். மீன் கழுவி கொண்டு உள்ளே வந்த கற்பகம் இவர்கள் பேசியதை பாதி கேட்டு கொண்டு என்ன ருசி அது இதுன்னு கேட்டது மாலதி கொஞ்சம் ஜாக்கிரதையா இரு இந்த ஆள் சரியான பெண் சபல காரர் என்று அவருக்கு சான்றிதழ் தர மாலதி மேடம் அவர் மீன் குழம்பு ருசி பத்தி தான் பேசிகிட்டு இருந்தார் என்று அவருக்கு வக்காளத்து வாங்கினா. அவர் உடனே கற்பகத்திடம் கற்பு இன்னைக்கு மாலதி வைக்கிற மீன் குழம்பு முதல் முறையா சாப்பிட போறேன் அதான் நீ சொன்னேன்னு உப்பு காரம் குறைக்க வேண்டாம்னு மாலதி கிட்டே சொல்லிக்கிட்டு இருந்தேன். புது பொண்ணு ருசி வேறாக தானே இருக்கும் முதல் முறை அவ கை பக்குவம் பார்க்கும் போது அவ இஷ்டத்திற்கு விடுவது தான் சரி. அவளே மீன்னை முழுசா குழம்பில் போடறாளா இல்லை ஆட்டி சாரி வெட்டி போடறாளா பார்க்கலாம் நீ மூக்கை நுழைக்காதே என்று சொல்ல கற்பகம் அவர் முகவாயை இடிச்சு ஆரம்பிச்சுட்டேங்களா உங்க திருவிளையாடலை என்று சொல்லி விட்டு மாலதி நீ அரவிந்த் வர வரைக்கும் மேலே இருக்கிற அறையிலே தங்கிக்கோ இந்த மனுஷனை நம்ப முடியாது என்றாள். அந்த சமயம் அவள் யோசிக்கவிலை அவளே கணவருக்கும் மாலதிக்கும் வசதி செய்து குடுக்கிறா என்று.

மாலதி சாப்பிட்டு முடிச்ச பிறகு கொஞ்ச நேரம் டிவி பார்க்கலாம் மனசை திசை திருப்பலாம்னு நினைத்து கொண்டிருந்தவ கற்பகம் இப்படி சொன்னதும் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தாள். சாப்பாடு வேலை முடிந்து அறையை சுத்தம் செய்து விட்டு மாலதி கற்பகத்திடம் மேலே போகிறேன் என்று சொல்ல அவளும் சரி ரொம்ப நேரம் தூங்கிடாதே மாலை சூரியன் அஸ்த்தமிக்கும் போது முகம் கழுவி போட்டு வச்சு சாமி கும்பிடனும் என்றாள். அவள் சொன்ன பிறகு தான் மாலதிக்கு நினைவுக்கே வந்தது. அவ சாமி கும்பிட்டு வருட கணக்கு ஆகி இருக்கும் சரி புது இடம் அதுவும் விருந்தாளியா வந்து இருக்கோம் அவங்க சொல்லறா மாதிரி செய்யலாம்னு முடிவு செய்து கற்பகம் குடுத்த பாய் தலைகாணி எடுத்து கொண்டு மேலே சென்றாள். அவள் போகும் போது கற்பகம் கணவர் அந்த அறையில் இல்லை ஒரு வேளை அவங்க படுக்கிற அறைக்கு முதலிலேயே சென்று இருப்பார் என்று முடிவு செய்தாள். அறை கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று அங்கே இருந்த சுவிட்ச் போட்டு பேன் ஓட விட்டு பாயையை விரித்து அதில் சாய்ந்தாள். கதவை திறந்தே வைத்து இருந்தா கீழே இருந்து கூப்பிட்டா சத்தம் கேட்கும் என்பதால்.

ஆழ்ந்த உறக்கமாரம்பிக்கும் போது அறைக்கு வெளியே கதவை தட்டும் சத்தம் கேட்டது மாலதி அலறி அடித்து கொண்டு எழுந்து உட்கார்ந்து பார்க்க அறைக்கு வெளியே கற்பகம் கணவர் நின்று கொண்டிருந்தார். அவர் வீட்டிற்கு சொந்தக்காரர் அவரை போங்கன்னு எப்படி சொல்லுவதுனு மரியாதைக்காக வாங்க சார் என்று எழுந்து நிற்க அவர் கீழே பாயில் உட்கார்ந்து மாலதி உட்காரு நல்ல தூக்கத்தில் எழுப்பிட்டேன்னு நினைக்கிறேன். ஆனா ஒரு உண்மையை சொல்லணும் ஒரு அஞ்சு நிமிஷம் வெளியே நின்று கவனித்து கொண்டு தான் இருந்தேன் நீ தூங்கும் போது குறட்டை விடுவது இல்லை. உன் வீட்டுக்காரர் ஏன் அரவிந்த் கூட குடுத்து வச்சவங்க நான் மேலே வந்ததே கற்பகம் அசந்து தூங்கும் போது அவ விடற குறட்டை சத்தம் கேட்க முடியாம தான் இங்கே வருவது வழக்கம். இன்னும் கொஞ்ச நேரத்தில் கடல் காற்று வீச ஆரம்பிச்சு விடும் அப்புறம் இந்த இடம் சொர்க்கம் தான் கற்பகத்துக்கிட்டே எத்தனையோ வாட்டி சொல்லி பார்த்துட்டேன் நாம் அறையை மாற்றி கொள்ளலாம்னு ஆனா அவ பிடிவாதமா அந்த அறை தான் ராசியான அறைன்னு வர மறுத்துட்டா.


மாலதி இன்னும் நின்று கொண்டிருக்க அவர் அவ கையை பிடிச்சு இழுத்து சும்மா உட்காரு மாலதி இனி நீயும் இந்த வீட்டிலே ஒருத்தியாகிட்டே இந்த கூச்ச சுபாவம் எல்லாம் வேண்டாம் அப்புறம் முக்கியமா வெறுமனே சார் அப்படினு கூப்பிட வேண்டாம். என் பெயர் குஞ்சிதபாதம் நீ குஞ்சி சாருன்னு கூப்பிடலாம். கற்பகம் நல்ல மூடில் இருந்தா அப்படி தான் கூப்பிடுவா என்றார். மாலதி சிவனேனு உட்கார அவர் அறை கதவை லேசா மூடினார். மாலதி எதுக்கு சார் மூடறீங்க காத்து வருதே என்று சொல்ல அவர் இல்ல மாலதி இன்னும் ஒரு மணி நேரம் அனல் காத்து தன அடிக்கும் அப்புறம் தான் கடல் காத்து வர துவங்கும் என்று சொல்லி அவளை வாய் அடைத்து விட்டார். அவர் நல்ல உடல் வாகு என்பதால் அவர் உட்கார்ந்து இருக்கும் போது மாலதிக்கு உட்கார இடம் கம்மியாக தான் இருந்தது அதுவும் அவர் உடம்பை உரசி கொண்டு தான் உட்கார வேண்டிய நிலைமை.

அவர் ஆனால் தன் உடம்பு மாலதி மேலே உரசுதே என்ற எண்ணமே இல்லாமல் பேசி கொண்டிருந்தார். மாலதி உன்னை பார்க்கும் போது ரொம்ப சின்ன வயசு போல தான் தெரியுது. ஆனா கல்யாணம் நடந்து எட்டு வருஷம் ஆகுதுன்னு சொல்லறே எந்த வயசுலே கல்யாணம் பண்ணிகிட்டே என்று கேட்க மாலதி ஆமாம் சார் நான் மூலையில் உட்கார்ந்த அடுத்த வருஷமே கட்டி கொடுத்துட்டாங்க என்றாள். அவர் அட பாவமே அந்த வயசுலே அதுவும் கிராமத்திலே வளர்ந்த பொண்ணுக்கு தாம்பத்தியம்னாலே என்னன்னு தெரியாதே என்றதும் மாலதி மெதுவா சிரித்து கொண்டு இல்லை சார் எனக்கு தெரியும் நான் எட்டு வரைக்கும் படிச்சு இருக்கேன். பள்ளிக்கூடம் போகிற போது என் கூட டீச்சர் எல்லாம் நடந்து வருவாங்க அவங்க சொல்லி குடுத்து இருக்காங்க வயசுக்கு வர்றதுன்னா என்ன வயசுக்கு வந்த போறம் உடம்பிலே என்ன நடக்கும் கல்யாணம் ஆச்சுன்னா கல்யாணம் செய்துகிட்டே மாமா எங்கே எல்லாம் தொடுவாருன்னு சொல்லி குடுத்து இருக்காங்க. அப்படி தான் எனக்கு விவரம் தெரியும். என் புருஷன் தம்பி என் கூட தான் படித்தான் அவனும் நானும் பள்ளி முடிஞ்சு வீட்டுக்கு வரும் போது அவன் விளையாட்டா கண்ட இடத்திலே தொடுவான் அப்போ தான் நான் வயசுக்கு வந்த சமயம் அதனாலே டீச்சர் சொல்லி இருந்த விஷயம் நினைவில் இருந்தது ஆனா விளையாட தானே செய்யறான்னு விட்டு விடுவேன். ஆனா எனக்கு அப்போ தெரியாது அவன் அண்ணன் தான் என்னை கட்டிக்க போறார் அபப்டினு.

நான் வெள்யேந்தியா பேசியதை அவர் தனக்கு சாதகமாக்கி கொண்டார். அது வரைக்கும் தெரியாமல் உரசி கொண்டிருந்த அவர் கால்கள் இப்போ நேராகவே என் தொடைகளுக்கு மேலே அழுத்தியது. நான் காலை நகர்த்தி வச்சுக்கோங்க என்று சொல்ல நினைத்தேன். ஆனால் வந்த முதல் நாளே அதுவும் அடைக்கலம் குடுத்த ஒருத்தர் கிட்டே அப்படி சொல்லுவது சரியா என்று தெரியலே. முடிந்த அளவு நகரத்து கொண்டேன். இருந்தாலும் அவர் கால் இன்னமும் என் தொடையை அழுத்தி கொண்டு தான் இருந்தது. அவர் சிறிது நேரம் பேசாமல் இருந்து விட்டு பிறகு மாலதி கேட்கறேனேன்னு தப்பா எடுக்க வேண்டாம் நான் அரவிந்த் சாரை ஒரு முறையோ ரெண்டு முறையோ தான் பார்த்து இருக்கேன். அவர் கிட்டே நீ தவறியதற்கு காரணம் அவர் அழகா இல்லை படிப்பா என்று கேட்க எனக்கு எப்படி பதில் சொல்லுவதுனு தெரியலே. காரணம் எனக்கே அவர் கேட்ட பிறகு தான் அந்த கேள்வி உள்ளுக்குள் கேட்டது.


நான் பதில் சொல்லாமல் இருந்ததால் அவர் வேறு விதமா எடுத்து கொண்டு அப்போ அரவிந் சார் உன் தனிமையை பயன் படுத்தி தவறாக நடந்து கொண்டு பிறகு அதுவே உனக்கு பிடித்து போச்சா என்றார். உடனே நான் வேகமா தலையை இல்லை என்று அசைத்து இல்லை சார் அவர் ரொம்ப நல்ல மனுஷர் என்று மட்டும் சொன்னேன்.

அவர் விடுவதாக இல்லை எனக்கும் அர்விந்த் சாருக்கும் நடந்த அந்தரங்கம் முழுவதும் கேட்க போகிறார் என்று தான் நினைத்தேன். ஒரே வழி அவரை அங்கே இருந்து கிளப்புவது என்று முடிவு எடுத்து சார் தப்பா நினைக்கலேனா ரெண்டு நாளா ஒரே மண அலைச்சல் சரியா தூங்கலை கொஞ்ச நேரம் தூங்கட்டுமா என்றேன் அவர் வேறு வழி இல்லாமல் சரி மாலதி நீ தூங்கு நாம அப்புறம் பேசலாம் என்று எழுந்து போனார். அவர் சென்றதும் முதல் வேலையா கதவை மூடி தாழ்ப்பாள் போட்டு விட்டு படுத்தேன். நானே அரவிந்த் பற்றி இந்த சில மணி நேரம் நினைக்காமல் இருந்தேன். ஆனால் இவர் வந்து நினைப்பை கிளப்பி விட்டுவிட்டு சென்று இருந்தார். படுத்ததும் அரவிந்த் என்ன ஸ் எய்து கொண்டு இருப்பர் பாவம் வேற பள்ளிக்கு சென்று வேலை தேடி கொண்டிருக்கணும் எல்லாம் என்னாலே தானே என்று வருத்தப்பட்டேன். ஆனால் அவரும் தானே காரணம் என் உடம்பு சுகம் தானே அவரை இது எல்லாம் செய்ய வைத்தது. அதனால் எனக்கு எந்த அளவு பங்கு இருக்கோ அதே அளவு அவருக்கும் இருக்கு என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். அப்படியே அலுப்பால் தூங்கி போனேன். எவ்வளவு நேரம் தூங்கி கொண்டிருந்தேன் தெரியலே கற்பகம் மேடம் வந்து கதவை தட்டி மாலதி மணி மூணு ஆகுது சாப்பிட வேண்டாமா எழுந்து வா நாங்க சாப்பிட்டு விட்டோம் அவரும் வேலைக்கு கிளம்பிட்டார் என்று சொல்ல நான் அவசரமா என் உடையை சரி செய்து கொண்டு கதவை திறந்து கொண்டு கீழே சென்றேன்.
கீழே இறங்கி சென்றதும் கற்பகம் டீச்சர் என்ன மாலதி அசதியில் நல்ல தூக்கம் போல மணி என்ன தெரியுமா என்றார். நான் என்ன கடிகாரம் பார்க்க பழக்கம் உள்ளவளா என்ன அதனால் டீச்சர் மூணு மணின்னு நீங்க சொன்னீங்களே என்றேன். கற்பகம் இனிமே மூணு மணி நாளைக்கு தான் வரும் விளக்கு வைக்கற நேரம் என்றதும் நான் ஒரு வேளை அவங்க சொன்னதை தூக்க கலக்கத்தில் தவறாக புரிந்து கொண்டேன் என்று நினைத்தேன். பிறகு தான் தூங்குவதற்கு முன் நடந்தது ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது. கற்பகம் மேடம் என்னிடம் மாலதி முகம் கழுவி கிட்டு வா சாமிக்கு விளக்கு ஏற்றணும்னு சொல்ல நான் அபப்டியே செய்தேன். விளக்கு ஏற்றி முடிந்ததும் நானும் அவங்களும் உட்கார்ந்து டீவியை போட அதில் ஏதோ ஒரு நாடகம் ஓடி கொண்டிருந்தது. கற்பகம் மேடம் என்னிடம் மாலதி இதுலே வர பொண்ணு கூட உன்னை மாதிரி தான் சின்ன வயசுலே கல்யாணம் நடந்து கணவர் வேறு இடத்தில வேலை செய்கிற காரணத்தால் வயசு கோளாறு காரணமா தப்பு செய்யறா நீ பார்த்து ஐயூர்க்கியா இந்த நாடகத்தை என்று கேட்க நான் மேடம் எங்க வீட்டிலே டிவி எல்லாம் இல்லை என்றேன். அப்போ அவங்க சொன்ன அந்த பொண்ணு வேடத்தில் நடிக்கற பெண் திரையில் வர கூடவே ஒருவர் வந்தார் நான் மேடம் இவர் தான் கூட இருக்கிறாரே அப்படி இருக்கும் போது அவ எப்படி தவறு செய்ய முடியும் என்றதும் கர்ப்பகம் மேடம் ஐயோ மாலதி அந்த ஆள் தான் கள்ள புருஷன் பாரு அப்படியே உன் அரவிந்த் சார் மாதிரி இருக்கார் இப்படி இருக்கிற ஆள் கிட்டே பொண்ணு மயங்கறது நடக்கும் தான் என்றாள்.

நான் அவர் சொல்லுவதை ஏற்று கொள்ளுவது நல்லா இருக்காது என்று அப்படியெல்லாம் இல்லை மேடம் அவர் கிட்டே நான் ரசித்தது அவருடைய மென்மையான குணம் குழந்தை கிட்டே அன்பா நடந்துக்கிட்டே விதம் தான் என்றேன். கற்பகம் மேடம் மாலதி என்னை மேடம் என்று எல்லாம் சொல்ல வேண்டாம் உனக்கு அக்கா வயசு தான் எனக்கு அதனாலே இனிமே அக்கான்னே கூப்பிடு என்றாள். மாலதியும் சரி அக்கா எனக்கு ஒரு சந்தேகம் இப்படி நாடகத்திலே காட்டறாங்களே அப்படினா இது போல ஊரிலே நெறைய நடக்குதுன்னு அர்த்தமா என்றதும் கற்பகம் கண்டிப்பா நடக்காம எப்படி கற்பனை வரும் அது மட்டும் இல்லை மாலதி இது போல நாடகத்தில் வருவது போல நகரத்தில் தான் நடக்குதுன்னு இல்லை பட்டி தொட்டி எல்லாம் இது ரொம்ப சகஜம் ஆகிவிட்டது. உங்க ஊரிலே உன்னை உதாரணம் சொல்லலாம் எங்க ஊரிலே கூட என்னாலே உறுதியா சொல்ல முடியும். சொல்ல போனா இங்கே நடக்கறது அந்த பொண்ணு கணவருக்கு தெரிஞ்சே நடக்குது என்றாள். எனக்கு அவள் சொன்னதின் உள்ளர்த்தம் உடனே புரியவில்லை.

ஆனால் மாலதிக்கு ஒன்று உறுதியா புரிந்தது. அரவிந்த் பற்றி பேசும் போது கற்பகம் மேடம் முகத்தில் ஒரு மலர்ச்சி இருந்தது. மாலதி நினைத்து கொண்டது அரவிந்த் நல்லவராக இருப்பதால் தானே பலருக்கு அவரை பிடித்து இருக்குனு. கற்பகம் மாலதி ரெண்டு பேர் தான் இருக்கிறோம் அதுவும் பெண்கள் அதனால் கொஞ்சம் அந்தரங்கமா கேட்கிறேன் உனக்கு பிடிச்சு இருந்தா பதில் சொல்லு என்றார். நானும் கேளுங்க அக்கா எனக்கு பதில் தெரிஞ்சா கண்டிப்பா சொல்லறேன் என்றேன். அக்கா இன்னும் பக்கத்தில் உட்கார்ந்து டிவி சத்தத்தை அதிகப்படுத்தி மாலதி நீயும் அரவிந்த் சாரும் உறவு வச்சு இருக்கீங்க வெறும் புணர்தல் மட்டும் தானா இல்லை வேறு ஏதும் செய்வாரா இல்லை நீ செய்ய சொல்லுவாயா என்றார். எனக்கு அவர் புணர்தல் என்ற வார்த்தை புரியவில்லை அக்கா புணர்தல்ன்னா என்ன என்றேன். அக்கா தொடையை கிள்ளி கள்ளி தான் குழந்தை பிறக்க ஆணும் பெண்ணும் சேர்ந்து ஆடற ஆட்டம் என்றதும் நான் புரிந்து கொண்டு லேசா சிரித்து முதல் கொஞ்ச நாள் அப்படி தான் அக்கா அப்புறம் தான் அவர் மற்றதெல்லாம் செய்ய சொன்னார் நான் முதலில் முடியாதுனு சொல்லிவிட்டேன் ஆனால் அவர் ரொம்ப கேட்டதால் செய்தேன் என்றேன். அக்கா விடவில்லை அது தாண்டி என்ன செய்தே அதை சொல்லு என்று மீண்டும் கேட்க நான் போங்க அக்கா இதை போய் விவரமா சொல்ல சொல்லறீங்க என்று சிணுங்கினேன். அடுத்து அக்கா கேள்வி கேட்காமல் இங்கே நாக்கால் என்ன செய்தார் என்று என் புண்டையை தொட்டு கேட்க அவர் தொட்டது எனக்கு சிலிர்த்தது அதுவும் அரவிந்த் நினைத்து கொண்டு பேசும் போது அவரே தொடுவது போல தான் உணர்ந்தேன்.


அக்கா கை இன்னும் அங்கேயே இருக்க நான் உம் ரொம்ப வாலு அக்கா அவர் அதுவும் மனுஷன் நாக்கு ரொம்ப நீளம் உள்ளே போய்க்கொண்டே இருக்கும் என்றேன். அக்கா தெரியும் தெரியும் அரவிந்திற்கு எல்லாமே நீளம் தான் என்று சொல்ல நான் கொஞ்சம் குழம்பி அக்கா உங்களுக்கு எப்படி தெரியும் என்றேன். அவர் உடனே அதுவா எனக்கு என் வீட்டுக்காரர் சாமுத்திரிகா லட்சணம் சொல்லி குடுத்து இருக்கார் ஒருவர் முகத்தை பார்த்தே அவருடைய குணம் அங்க அளவு எல்லாம் கணித்து விடலாம் அது வச்சு தான் சொல்லறேன் என்றார்.

நான் அவங்க சொல்லுவதை முழுசா நம்பவில்லை என்று தெரிந்து கொண்ட மேடம் மாலதி நான் சொல்லறது சரியா இல்லையானு உன் முகம் பார்த்து சொல்லட்டுமா என்று கேட்க நானும் சரி என்று தலை அசைத்தேன். அவங்க என்னை ரெண்டு நிமிடம் உற்று பார்த்து விட்டு உன் அங்க அடையாளம் சொன்னால் நீ நம்ப மாட்டாய் உன் உணர்வுகள் பற்றி சொல்லறேன் கேட்டுக்கோ என்று சொல்லிவிட்டு உன்னை மயக்க முதல் வழி உன் இடுப்பில் லேசா காய் வச்சு பிடிச்சா போதும் என்றார். நான் ஆச்சரியப்பட்டு விட்டேன். அவங்க சொல்லறது உண்மை தான் முதல் இரவு அன்னைக்கு தான் நானே அதை தெரிந்து கொண்டேன். என் மாமா என்னிடம் முதலில் எவ்வளவோ பேசி பார்த்தார் நான் அவர் பேசுவதை ரசித்தேனே தவிர என்னை அவருக்கு கொடுக்கவில்லை. அவரும் கொஞ்சம் வெறுத்து சரி மாலதி ரொம்ப நேரம் பேசிட்டோம் உனக்கும் தூக்கம் வருவது போல இருக்கு விளக்கு அனைக்கறேன் என்று சொல்ல நான் இல்லை மாமா நான் எழுந்து சென்று அணைக்கிறேன் என்று சொல்லி எழுந்து நிற்க என் கால் அவர் வேஷ்டியில் சிக்கி கொஞ்சம் தடுமாறினேன் அவர் நான் விழாமல் இருக்க என் இடுப்பில் கையை வச்சு பிடிக்க அந்த பிடி மெதுவா இறுக்கமாக நான் எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம அவரை பார்க்க அவரும் என்ன என்று கண்ணாலேயே கேட்க நான் தலையை குனிந்து கொண்டேன். அவர் என்னை இழுக்க அவர் இழுத்து இருக்கவே வேண்டாம் நானே அந்த உணர்ச்சியில் அவர் மேல் சாய்ந்து இருப்பேன் இழுத்ததும் அவர் மேல் நான் படுக்க அதன் பிறகு விளக்கு அணைக்க நேரம் இல்லை.

எனக்கு என்னமோ கற்பகம் மேடம் இன்னும் இதே மாதிரி பேசினா நல்லா இருக்கும் என்று தோன்றியது. அவரும் விடுவதா இல்லை. மாலதி முதல் கணிப்பு சரி தானே என்று கேட்க நான் உம் என்று ஒத்துக்கொண்டேன். அவர் சரி அடுத்த கணிப்பு சொல்லறேன் அதுவும் சரியா இருந்தா நான் அரவிந்த் பத்தி சொல்லறதை நம்பனும் என்றார். நானும் கண்டிப்பா என்று ஏற்று கொண்டேன். அவங்க என் முகத்தை மீண்டும் சில நிமிடங்கள் உற்று பார்த்து விட்டு ஹே மாலதி நீ பலே கில்லாடி தான் அமுக்கு பூனை போல மூஞ்சி வச்சு இருக்கே ஆனா அரவிந்த் கூட நீ தான் அதிகமா விளையாடி இருப்பேன்னு எனக்கு படுது. உண்மையை சொல்லு அரவிந்த் சார் உன் கூட வெறும் உறவு மட்டும் தான் வச்சுக்கிட்டு இருந்து இருக்கணும் நீ தான் அவரை மயக்கி இருக்கிற. நிஜமா நம்ம ஊர் பெண்கள் இந்த வாய்ஜாலத்தில் செம்ம திறமைசாலிங்க தான் ஆனா உன்னை பார்க்கும் போது நீ அவர் போதும்னு சொல்லற வரைக்கும் உன் வாயில் இருந்து எடுக்க மாட்டேன்னு தோணுது சரியா என்றார். நான் ஆச்சரியப்பட்டு போனேன். அவங்க என்னமோ என் பக்கத்திலே இருந்து பார்த்து கொண்டு இருந்தது போல சொல்லறாங்க உண்மை தான் எனக்கு என் மாமா சுண்ணியை சப்புவதை விட அரவிந் சுன்னி சப்பும் போது எனக்குளே ஒரு இன்ப பிரவாகம் உண்டாகும் அதனாலேயே சப்ப ஆரம்பித்தா நிறுத்த மனசு வராது அக்கா சொல்லறா மாதிரி ரெண்டு மூணு முறை அரவிந்த் போதும் விடு என்று என்னை கெஞ்சி கேட்டு இருக்கிறார்.
கற்பகம் அக்கா மேலே எனக்கு ஒரு மரியாதை கலந்த பற்று உண்டாக துவங்கியது. அவங்க சொல்லுவது எல்லாம் நடந்து இருக்கு என்பதை விட அவங்க என் எதிர்காலம் பற்றியும் தெரிந்து வைத்து இருப்பார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பு.

ரெண்டு பேரும் பேசி கொண்டிருக்கும் போது கற்பகம் கணவர் வந்து விடவே அவர்கள் பேச்சு தடை பட்டு கற்பகம் கணவருக்கு தேநீர் குடுத்து இருவரும் அடுத்த அறைக்கு சென்றனர். மாலதி டிவி பார்க்கிற பழக்கம் இல்லாதவள் என்பதால் சுவற்றில் சாய்ந்து கனவுலகில் சஞ்சரிக்க துவங்கினாள். கனவு காண கண் தானே மூடி கொள்ளும் காது திறந்து இருக்க அடுத்த அறையில் இருவரும் பேசி கொள்வது நன்றாக கேட்டது. அவர் கற்பகத்திடம் கற்பு அரவிந்த் பேசினார் உன்னை அங்கே வர முடியுமான்னு கேட்டார் அதற்கு கற்பகம் ஏன் அவருக்கு இங்கே வர நேரம் இல்லையாமா என்று கேட்க அவர் உளறாதே கற்பு மாலதி இங்கே இருக்கும் போது அவன் எப்படி இங்கே வருவார் என்றதும் கற்பகம் சரி என்னாலே லீவ் எடுக்க முடியாது நானே நாளைக்கு அவர் கிட்டே பேசிக்கறேன் உங்களுக்கு நாளைக்கு என்ன வேலை என்றாள். அவர் நாளைக்கு மத்தியானம் தான் ஒரு தரகு பேசணும் காலையில் வீட்டில் தான் இருப்பேன் என்றார்.

குழப்பத்துடனே மாலதி அமர்ந்து இருக்க கொஞ்ச நேரம் பொறுத்து கற்பகம் வெளியே வந்து என்ன மாலதி உன் அரவிந்த் இங்கே வர சொன்னால் வர முடியாதுனு சொல்லி இருக்கார் உங்களுக்குள்ளே சண்டையா என்றதும் மாலதி மனசுக்குள் ச்சே இதுவரை நாம் தான் தேவை இல்லாமல் குழம்பி கொண்டிருந்து இருக்கிறோம் அக்கா மனசிலே வேறு விதமா நினைச்சு இருந்தா என் கிட்டே சொல்லுவாங்களா என்று நினைத்து கொண்டு கற்பகத்திடம் அதெல்லாம் சண்டை எதுவம் இல்லை அக்கா ஒரு வேளை அவருக்கு முக்கியமான வேலை ஏதாவது இருந்து இருக்கும் என்றாள். கற்பகம் சரி சாப்பிடலாமா நாளைக்கு எனக்கு பள்ளிக்கு சீக்கிரம் போகிற வேலை இருக்கு சார் மட்டும் இருப்பார் அவருக்கு கொஞ்சம் சாப்பாடு செஞ்சு வச்சுட்டு நீ போட வேண்டாம் அவரே போட்டுக்குவார். அதற்கு அப்புறம் நீ இங்கே இருந்து டிவி பார்த்தாலும் இல்லை மேலே அறைக்கு சென்று இருந்தாலும் உன் இஷ்டம். நான் மாலை வருவதற்கு அஞ்சு ஆறு மணி ஆகும் என்றாள். மாலதி சரி என்று தலை அசைத்து விட்டு சாப்பிட இடத்தை தயார் செய்தாள்.

இரவு மேலே சென்று அறை கதவை கவனமாக அடைத்து விட்டு படுத்தாள் மாலதி. புது இடம் சரியா உறக்கம் வரவில்லை மாறாக அரவிந்த் தான் கண் முன்னே வந்து கொண்டிருந்தார். அவளே ஆச்சரிய படும் அளவுக்கு அவள் வாழ்க்கையிலேயே முதல் முறையா படுத்தபடி புடவையை மேலே தூக்கி கால்களை விரித்து வலது காய் விரல்கள் ரெண்டை அவள் யோனிக்குள் விட்டு சுயஇன்பம் கொள்ள ஆரம்பித்து அதன் வீரியம் கூடி கொண்டே போக ரெண்டு விரல் ஐந்து விரல்களாக மாற நேரம் ஆகவில்லை. ஒரு விதத்தில் அவளுக்கு அந்த இடம் எரிச்சலாக இருந்தாலும் உணர்ச்சி சுகமாக இருந்ததால் விடாமல் செய்து காம நீர் வெளியே வழியும் வரை விரல்கள் உள்ளேயே விளையாடி கொண்டிருந்தது. அவள் வீட்டில் என்றால் இப்படி அசுத்தமாக படுத்து உறங்க அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது ஆனால் இப்போ இன்னொருவர் வீட்டில் இருந்ததால் படுத்து உறங்கி போனாள். காலையில் அறை கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கண் விழித்து இரவு நடந்தது எல்லாம் மறந்து போய் அபப்டியே எழுந்து உடையை சரி செய்து கொண்டு கதவை திறந்தாள். வெளியே கற்பகம் கணவர் நின்று கொண்டிருந்தார். மாலதி இன்னும் தூக்கம் கலையாத நிலையில் இருந்தாலும் வாசலில் நிற்பவரை பார்த்ததும் முழு நினைவுக்கு வந்து சார் சொல்லுங்க என்றாள். அவர் என்ன மாலதி உடம்பு சரியில்லையா என்று கழுத்தில் காய் வைக்க பார்க்க மாலதி பின்னால் இல்லை சார் என்றதும் அவர் சரி கீழே வா கற்பகம் காலையிலேயே வேலைக்கு கிளம்பிட்டா மணி இப்போ எட்டு ஆகா போகுது என்ற பிறகு தான் மாலதி மணியை உணர்ந்து வெளியே செல்ல அவரும் அவளை பின் தொடர்ந்து கீழே வந்தார்.

வேகமாக காலைக்கடன்களை முடித்து கொண்டு மாலதி சார் நேத்தே அக்கா மத்தியானம் உங்களுக்கு சாப்பாடு செய்ய சொல்லி இருந்தாங்க என்ன செய்யட்டும் என்று கேட்க அவர் இப்போ அவசரம் இல்லை அங்கே கூழ் இருக்கு பாரு அது முதலில் குடி என்று ஒரு பாத்திரத்தை காட்ட மாலதி அதை எடுத்து ஒரு குவளையில் ஊற்றி குடித்து முடித்தா . சார் நான் குளிச்சுட்டு சமைக்க ஆரம்பிக்கறேன் என்றதும் அவர் மாலதி இப்போ தானே கூழ் குடிச்சே இப்போவே குளிக்க வேண்டாம் ஜீரணம் ஆகாது இப்படி உட்காரு உனக்கு ஒரு விஷயம் சொல்லணும் என்றார். மாலதிக்கு வயிற்றில் புளியை கரைத்தது வேறு வழி இல்லாமல் உட்கார அவர் என்ன மாலதி அரவிந்த் கிட்டே நான் நேத்து பேசினேன். அவர் உன்னை பற்றி ரொம்ப விசாரிச்சார் உன் கிட்டே பேசணும்னு ரொம்ப விரும்பினார். இப்போ பேசறியா என்று கேட்க மாலதி உடனே கண்டிப்பா சார் என்றாள் . அவர் எழுந்து சென்று மொபைல் எடுத்து வந்து நான் உனக்கு வேண்டியதை செய்யறேன் நீ என்ன செய்வாய் என்று கேட்க மாலதி இதுக்கு தான் அடி போட்டாரா என்று உள்ளுக்குள் கண்டித்து கொள்ள அவள் பதில் சொல்லுவதற்குள் மொபைலில் நம்பர் போட்டு ஹலோ அரவிந்த் சார் கொஞ்சம் இருங்க மாலதி உங்க கிட்டே பேச விரும்பறா என்று போனை மாலதியிடம் குடுத்தார்.


மாலதி ஹலோ என்று மெதுவா சொல்ல மறுபக்கம் அரவிந்த் குரல் கேட்ட அந்த நொடி மாலதி உடம்பு ஒரு குலுங்கு குலுங்கியது. பிறகு மெதுவா ஹலோ என்று சொல்ல அரவிந்த் மாலதி எப்படி இருக்கே சாப்பிட்டியா புது இடம் தூக்கம் வந்துதா நேத்து சாயிந்திரம் ரஞ்சித் பள்ளியில் இருந்து திரும்பும் போது பார்த்தேன் அவன் சார் ஏன் பள்ளிக்கு வரலேன்னு கேட்டான் நான் அவனிடம் ஏதோ சொல்லி சமாளிச்சேன். அப்போதான் அவன் அம்மா வேறு ஊருக்கு போயிருக்கு என்றான் என்றதும் மாலதிக்கு ரஞ்சித்தை நினைத்து கண் குளமாகியது அவளை அவளே திட்டி கொண்டா பாழாய் போன உடம்பு சுகத்திற்காக பெத்த ஒரே பையனை வேறு யார் கிட்டேயோ விட்டு விட்டு வந்ததை நினைத்து.
கற்பகம் அக்கா கணவர் முன்னே பேச மாலதிக்கு கூச்சமாக இருந்தது. ஆனால் அவர் போனில் பேசுகிறோம் என்ற யோசனையில் அங்கேயே உட்கார்ந்து பேச வேண்டி இருந்தது. குரலை தாழ்த்தி கொண்டு அரவிந்த் எப்போ இங்கே வர போறீங்க என்று கேட்க அரவிந்த் செல்ல குட்டி நான் இங்கே தான் இருக்கேன் என்று சொல்ல அவளுக்கு இன்ப அதிர்ச்சி சுற்றும் முற்றும் பார்த்தா அவனை காணோம். மீண்டும் போனில் அரவிந்த் விளையாடாதீங்க எப்போ வர போறீங்கன்னு கேட்க அவன் மீண்டும் அதையே சொல்ல மாலதி கோபத்துடன் சரி நீங்க என்னை கேலி செய்கிறீர்கள் நான் பேச போவதில்லை என்றாள். அரவிந்த் மாலதி கோபமா இருக்கிறாள் என்று புரிந்து கொண்டு மாலு செல்லம் நான் நீ இருக்கிற ஊரிலே தான் இருக்கேன். சார் தான் என்னை ஒரு நண்பர் வீட்டில் தங்க வைத்து இருக்கிறார். இது கற்பகம் டீச்சருக்கு தெரியாது நீயும் சொல்லாதே. அவங்களுக்கு தெரிஞ்சா என்னை உண்டு இல்லைனு பண்ணிடுவாங்க சரி இப்போ சார் உன்னை நான் இருக்கிற இடத்திற்கு கூட்டி வருவார் நாம கொஞ்ச நேரம் சந்திக்கலாம் என்றதும் மாலதி என்னங்க சொல்லறீங்க கற்பகம் அக்கா தான் நமக்கு அவ்வளவு உதவி செய்யறாங்க அவங்க கிட்டே எதுக்கு நான் இதெல்லாம் மறைக்கணும் என்றாள்.

அரவிந்த் நான் எல்லாம் சமயம் கிடைக்கும் போது விவரமா சொல்லறேன் இப்போ நீ சார் கூட கிளம்பி வா என்றான். மாலதி போனை அவரிடம் குடுத்து விட்டு அவர் முகத்தை பார்க்காமல் சார் அரவிந்த் சார் பார்க்க நீங்க அழைத்து போவீங்கன்னு சொன்னார் நான் கிளம்பட்டுமா என்றாள். அவரும் சிரித்து கொண்டே சீக்கிரம் கிளம்பு மணி ஆகுது என்றார். மாலதி வேகமாக குளித்து முடித்து அவளுக்கு ரொம்ப பிடித்த சேலையை கட்டி கொண்டு சார் போகலாம்னு சொல்ல அவர் அடுத்த அறையில் இருந்து ஒரு சென்ட் புட்டியை எடுத்து வந்து மாலதி இது தெளிச்சுகிட்டு போ என்று சொல்ல அது வரைக்கும் அவளுக்கு சென்ட் என்றாலே எப்படி இருக்கும்னு தெரியாது இருந்தது இருந்தாலும் இப்போதைக்கு அவர் சொல்லுவது எல்லாம் தேவ வாக்கு போல எடுத்து கொண்டு அவர் குடுத்த புட்டியை வாங்கி திறக்க சிரமம் பட்டா. அவர் விடு நானே தெளிச்சு விடறேன். கையை தூக்கு என்று சொல்ல அவளும் கையை தூக்க ரெண்டு அக்குள் மேலேயும் புஸு புஸுன்னு அடிக்க அவ ரவிக்கையை தாண்டி அவ அக்குள் மேலே அந்த ஈர துளிகள் பட கொஞ்சம் எரிவது போல தோன்றினாலும் உடனே அது சில்லென்று மாறி அவ மேலே ஒரு புதிய நறுமணம் உண்டானதை தெரிந்து கொண்டா.

சார் இப்போ தெளிச்சீங்களே இது தான் நான் முதல் முறையா பார்க்கறேன் அவருக்கு பிடிக்கும் தானே என்று மாலதி கேட்க அவர் என்ன மாலதி எனக்கு தெரியாமலா உனக்கு தெளிச்சு இருப்பேன் இதை கற்பகத்திற்கு வாங்கி கொடுத்ததே அரவிந் சார் தான் என்று சொல்லி விட்டு நாக்கை கடித்து கொண்டார். ஆனால் மாலதி என்ன சார் அவர் எதுக்கு அக்காவிற்கு இதை வாங்கி தரணும் என்று கேட்க அவர் அதுவா அரவிந்த் சார் சென்னைக்கு போயி இருந்த போது கற்பகம் வாங்கி வர சொல்லி இருந்தா என்று சமாளித்தார். இருவரும் வீட்டை பூட்டி கொண்டு வெளியே இறங்க தெருவில் மத்திய வேளையில் ஜன நடமாட்டம் குறைவாகவே இருந்தது. அரவிந்த் தங்கி இருந்த வீடு நாலு தெரு தள்ளி இருந்தது. வாசல் கதவு திறந்தே இருக்க இருவரும் உள்ளே சென்றனர். மாலதிக்கு அரவிந்தை பார்த்து ஒரு வாரம் கூட ஆகவில்லை என்றாலும் ரொம்ப வருடம் ஆனது போல பார்த்ததும் கண்கள் குளமாகின.

மாலதிக்கு தயக்கம் மூன்றாவது மனிதர் இருக்கும் போது அரவிந்தை அணைச்சு முத்தம் குடுக்கலாமா இல்லை மற்றவர்களை பற்றி கவலை படாதே உனக்கு கிடைத்த நேரத்தை வாய்ப்பை முழுமையாக பயன் படுத்தி கொள். அப்படியே அருகே இருக்கும் மூன்றாம் மனிதர் ஒரு பண்பாளராக இருந்தால் அவரே இடத்தை விட்டு சென்று விடுவார் என்று. ஒரு ரெண்டு நிமிடம் அரவிந்தை வாய்த்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்த மாலதி இறுதியில் அருகே சென்று அவன் இடுப்பை கட்டி அணைத்து அவன் மார்பில் முகத்தை புதைத்து கொண்டா. அடுத்த நொடியே அரவிந்த் கையும் மாலதியின் இடுப்பை சுற்றி வளைத்து பிடித்தது. அதனால் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி உணர்வுகள் எல்லை மீற அரவிந்த் தான் முதலில் குனிந்து மாலதியின் முகத்தை ஒரு கையால் பிடித்து அவள் உதடுகள் மேலே அவனுடைய உதட்டை வைக்க மாலதிக்கு இருந்த வெறியில் இரு உதடுகளும் ஒட்டி கொண்ட அதே நேரம் அவன் உதடு காணாமல் போனது மாலதியின் வாய்க்குள். மாலதியின் பற்கள் அவன் உதடுகளை கடித்து அதில் இருந்து கசிந்த குருதி துளிகளை பசியோடு இருக்கும் சிங்கம் போல ருசிக்க அரவிந்த் அவள் உதட்டில் இருந்து தன் உதட்டை எடுத்து அவள் காது பின் புறம் ஈரமாக்க துவங்கினான்.

அரவிந்த் ரத்தம் ருசி கண்ட நொடியே மாலதி தன் உணர்வுகளை இழந்து இருந்தா. இப்போ அவளுடைய மிகவும் உணர்ச்சி தூண்ட கூடிய இடத்தில அரவிந்த் தன் வேலையை ஆரம்பித்து இருக்க மாலதி அரவிந்த் மேலே நின்றபப்டியே துவண்டாள். அவளை தாங்கி பிடிக்க இடுப்பில் இருந்த கையை அவன் அவள் புட்டத்திற்கு இறக்கி இன்னமும் மென்மையா இருந்த புட்டங்களை கசக்கி பிடித்தான். அதனால் மாலதியின் உடம்பு இன்னும் அரவிந்த் உடலோடு நெருங்கி இருக்க அவன் சுண்ணியின் கதகதப்பு அவன் உடையின் மேலே கூட மலாதியால் உணர முடிந்தது. அந்த கதகதப்பு அவள் பனிக்குடத்தை உருக்க ஆரம்பிக்க அவள் யோனி கசிய ஆரம்பித்தது. அந்த நேரத்தில் அவள் தன்னை சுற்றி யார் இருக்கிறார்கள் என்ற கவலை எல்லாம் மறந்து போனாள். குஞ்சிதபாதம் இன்னும் அங்கே தான் இருந்தார். ஆனால் மாலதி கண்கள் அவரையும் மீறி அவளும் அரவிந்தும் படுப்பதற்கு நல்ல இடத்தை தேடி கொண்டிருந்தது. ஆனால் அதற்கு முன் துகில் உரிக்கும் சடங்கு இன்னும் துவங்கவில்லை அதை தெரிந்து அரவிந்த் சட்டை பொத்தான்களை மாலதி கழட்ட ஆரம்பிக்க அரவிந்த் முதல் முறையா மாலு பக்கத்திலே சார் இருக்கிறார் என்று சொல்லி பார்த்தான். மாலதிக்கு அது செவிடன் காதில் ஊட்டிய சங்கு போல தான் இருந்தது.

மாலதி புரிந்து கொள்ளாதது அரவிந்த் கவனிக்க தவறியது அறையில் கற்பகம் கணவர் குஞ்சிதபாதம் அங்கே நடப்பதை அவருடைய மொபைலில் பதிவு செய்து கொண்டிருந்தார். ஆனால் அதை அவர் பதிவு செய்தது அதை வைத்து பணம் செய்ய அல்ல. சிறிது காலமா அரவிந்த் மோகத்தில் மயங்கி கிடக்கும் கற்பகத்திற்கு அவளை மயக்கிய ஆள் எப்படி பட்டவன் என்பதை ஆதார பூர்வமா எடுத்து காட்ட தான். ஆனால் கற்பகத்திற்கு இந்த உறவு பற்றி தெரியாமல் இல்லை. கள்ள உறவு என்று ஆன பிறகு அதில் ஒரு நியாயத்தை எதிரிப்பார்க்க கூடாது என்பது அவளுடைய சித்தாந்தம். ஆனால் குஞ்சிதபாதம் தன் அழகு மனைவியை மீண்டும் மீட்க எல்லா முயற்சியும் எடுத்து கொண்டு தான் இருக்கிறார். அதில் இதுவும் ஒன்று.

இதற்கிடையே மாலதி அரவிந்த் இன்பத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல ஆயத்தம் செய்ய மாலதி தான் அதற்கு இடையூறாக அரவிந்திடம் வேண்டாம் பக்கத்திலே சார் இருக்கிறார் என்று தடுத்து விட்டா. அரவிந்த் கொஞ்சம் வெறுப்பானான். எதுக்கு இந்த மனுஷன் இன்னும் இங்கே இருக்கிறார் அவர் வேலை மாலதியை கொண்டு வந்து விடுவது அது முடிஞ்சதும் கிளம்ப வேண்டியது தானே என்று. ஆனால் அவன் மறந்து போனது கற்பகத்துடன் அவன் அடிக்கும் லூட்டி அவருக்கு நன்றாகவே தெரியும் என்ற உண்மையை. முதலில் ஒரு நாணத்தால் அரவிந்த் கூட மேலும் நெருங்குவதை மாலதி தடுத்து விட்டாலும் அவளுக்கும் குஞ்சிதபாதம் அங்கே இருப்பது எரிச்சலை தான் ஏற்படுத்தியது. அரவிந்துக்கு வராத துணிச்சல் மாலதிக்கு வர அவரை பார்த்து சார் நான் வீட்டிற்கு திரும்பி வந்து விடுவேன் வழி தெரியும் நாலு தெரு தானே நீங்க கிளம்புங்க என்று சொல்ல அவர் வேறு பதில் சொல்ல முடியாமல் சரி மாலதி சீக்கிரம் வந்து விடு கற்பகம் வந்து விடுவா என்று மட்டும் சொல்லி விட்டு கிளம்பினார்.

மாலதி இரு தலை கொள்ளி எறும்பு போல தவித்தா. அரவிந்திடம் இருந்து விடைபெறுவதா இல்லை இங்கே இன்னும் அதிக நேரம் இருந்து கற்பகம் அக்கா கிட்டே மாட்டி கொள்வதா என்று புரியாமல். இறுதியில் வென்றது உடல் இச்சை தான் அரவிந்த் கூட இருக்கணும் என்று தான் சொந்த வீட்டை ஊரை விட்டு வந்து இருக்கிறா அப்படி இருக்க இப்போ அவன் கூட இருப்பதை விட யாரோ ஒருவருக்காக இந்த சுகத்தை விட்டு கொடுப்பதா என்று துணிய முடிவு செய்தா. ஆனால் அரவிந்த் கிட்டே இந்த முடிவை சொன்னதும் அவன் மகிழ்ச்சி அடைவதை விட அச்சம் அடைந்தான் என்றே அவன் முகம் காட்டி கொடுத்தது. மாலதி அவனிடம் என்ன எதுக்கு இப்படி அவங்களுக்கு பயப்படறீங்க அவங்க எனக்கு புகலிடம் குடுத்தாங்க என்பதற்காக ஓர் அளவு மரியாதை குடுக்கலாம் எதுக்கு பயப்படணும். அவங்க என்ன உங்களுக்கு உறவா இல்லை எனக்கு உறவா என்று கொஞ்சம் கோபத்துடனே கேட்க அரவிந்த் அவளை சமாதானம் செய்ய அவள் மேலும் பேசாமல் இருக்க அவன் உதடுகளை அவள் உதடுகள் மேலே வச்சு அழுத்தினான். அது அவன் எப்போதும் தரும் முத்தம் போல இல்லை மாலதிக்கு வெறுப்புடன் அவன் முகத்தை நகர்த்தி அரவிந்த் உங்களுக்கு என்னை பிடிக்கலேனா சொல்லிடுங்க நான் குளத்திலோ கிணத்திலோ குதிச்சு செத்து போறேன் என்னை இப்படி நாடு தெருவுக்கு கொண்டு வந்துட்டீங்க என்று சொல்லி கொண்டே அழ ஆரம்பிக்க அரவிந்த் அவளை கட்டி பிடித்தபடி அழைத்து சென்று அங்கே இருந்த கட்டில் மேலே உட்கார வைத்து அவன் நின்றபடி அவளை அவன் இடுப்போடு அணைச்சு கொள்ள மாலதியின் கோபம் கொஞ்சம் குறைந்தது அவள் கன்னத்தில் இடித்து கொண்டிருந்த அவன் சுன்னியின் தாக்கத்தால்.
அவள் தணிந்து விட்டா என்று தெரிந்த அரவிந்த் மெதுவா அவள் கையை எடுத்து அவன் சுன்னி மேலே தேய்க்க மாலதி ஆமா இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை ஆவுனா இது தடிச்சுக்கும் நான் தடவி குடுத்து இல்ல வாயிலே வச்சு அடங்க வைக்கணும் எனக்கு ஒண்ணும் இது வேண்டாம் என்றாலே தவிர கையை அவன் பிடித்து தேய்ப்பதை நிறுத்திய பிறகும் அவ சுண்ணியை தேய்த்து கொண்டிருந்தா. அரவிந்த் லுங்கியை இறக்கி விட அடுத்து அவளே அவன் ஜட்டியை விட்டு சுண்ணியை வெளியே எடுக்க பார்த்து ஒரு வாரம் கூட இல்லை ஆனால் ஏதோ புதுசா சுண்ணியை பார்க்கிற புது பொண்ணு போல வாய் திறந்து அதை பார்த்து கொண்டிருக்க அரவிந்த் மாலு பாவம் இல்ல இது பாரு வீங்கி போயிருக்கு கொஞ்சம் வாயிலே போட்டு நீவி விடு வீக்கம் குறையும் என்றான். மாலதி நான் மாட்டேன் இந்த ஆட்டுக்கல்லு உரலில் வேணும்னா போட்டு ஆட்டிக்கோங்க என்று படுக்கையில் சாய அவன் அவசரமா ஜட்டியை இறக்கி விட்டு அவள் மேல் படர்ந்தான்.
சுன்னி அவள் காம பொந்தின் மேல் உரசியதும் அவளே அதை இழுத்து உள்ளுக்குள் தள்ளி கொண்டா. புது வெள்ளம் போல அவள் காம நீர் உள்ளிருந்து கொப்பளித்து வர அரவிந்த் சுன்னி இன்ப நீரில் ஆனந்த குளியல் போட்டது. மாலதிக்கும் அந்த குளியல் இனிமையான உணர்வுகளை குடுக்க கண்ணை மூடி ரசிக்க அரவிந்த் அவளின் முலைகளை மூடி கொண்டிருந்த துணியை விலக்க மாலதி அவன் தலையை பிடித்து முலையின் மேலே அழுத்தி கொண்டு திருடா இதுக்கு தானே அலைய குடிச்சுக்கோ என்று அவள் காம்பை எடுத்து அவன் வாய்க்குள் திணிக்க அரவிந்த் ஒரு நிமிடம் யோசித்தான் மாலதி போல சுகத்தை பகிர்ந்து கொள்ளும் பெண் நல்லதா கற்பகம் போல அவனை ஒரு அடிமையா நடத்துற பெண் நலலதா என்று. யாருக்கு அடிமைத்தனம் பிடிக்கும் அதனால் அப்போதைக்கு அவன் கற்பகத்தை முற்றிலும் மறந்து மாலதியின் முலைகள் ரெண்டையும் மாறி மாறி சப்பி கொண்டே அவன் சுண்ணியை அவள் பொந்திற்குள் உலாவ விட்டு கொண்டிருந்தான். உள்ளே காம பாணத்தில் அது நீந்த நீந்த அதன் நீளம் அதிகமாகி அதற்கு மேல் அது ஆட முடியாமல் போந்து முழுவதும் நிரம்பி இருந்தது. அந்த சமயம் தான் மாலதியின் மர்ம போட்டு முழு உணர்ச்சி கொண்டு அவளை ஆட்கொள்ள மாலதி வெறி பிடித்தவள் போல அரவிந்தை அவள் பலம் கொண்ட மட்டும் இறுக்கமாக கட்டி பிடித்து அவனை முழுசா கசக்க அரவிந்த் அதே அழுத்தத்தை அவள் முலைகள் மேலே குடுத்தான். சில நாள் பொறுத்து இருவரும் சங்கமித்தாலும் அவர்கள் உச்சம் அடைய அதிகமான நேரம் எடுத்தது. இருவரும் உச்சமான உச்சத்தை எட்டி சோர்வடைந்து மாலதி அரவிந்த் மார்பின் மேலே தலையை வைத்து படுத்து இருக்க அரவிந்த் மாலதி தலையை கோதி விட்டு கொண்டு இருந்தாலும் அவன் யோசனை முழுவதும் இப்போ கற்பகம் மாலதி ரெண்டு பேரையும் எப்படி சமாளிப்பது என்று தான் இருந்தது.
அவன் யோசனை வேறு விதமாக இருந்ததால் அவன் கவனம் மாலதியிடம் இருந்து நீங்க சுன்னியும் சுருங்க துவங்கியது. அதன் பலன் தானாக அவள் பெட்டகத்தில் இருந்து வெளியே வர மாலதி அதை விரும்பாமல் சார் எதுக்கு வெளியே எடுக்கறீங்க கொஞ்ச நேரம் அவன் உள்ளே இருக்கட்டுமே என்றாள். அரவிந்திற்கு அந்த ஆசை இருக்காதா என்ன ஆனால் அவன் கவலை அவனுக்கு மாலதி ஏற்படுத்திய உணர்ச்சியால் தான் அவன் கற்பகத்திடம் சிக்கினான். இப்போ கற்பகம் அவனை அவளுக்கு அடிமையாகவே ஆக்கி இருக்கிறா. அவன் நடந்ததை யோசித்தான்.

மாலதியின் தொடர்பு கிடைத்து அவனை பள்ளியில் இருந்து ஒரு பயிற்சி வகுப்புக்கு கற்பகம் இருந்த ஊருக்கு அனுப்பிய போது தான் கற்பகம் அதே பயிற்சிக்கு வந்து இருந்தா. அவளின் கட்டுக்கோப்பான உடல் அமைப்பு முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை. ஒரு குறும்பு பார்வை எல்லாமே அரவிந்தை ஈர்த்தது. அதுவும் புது சுகம் கண்டு இருந்த அவனுக்கு அவள் பார்வை ரொம்பவே மயக்கியது. ரெண்டு நாட்கள் முடிவதற்குள் கற்பகம் அவனிடம் ரொம்ப சகஜமா பழக ஆரம்பித்தா. மூன்றாம் நாள் உணவு இடைவேளை போது அங்கேயே உணவு எடுக்க வேண்டாம் எங்க வீட்டில் வந்து சாப்பிடுங்க என்று அழைக்க அவனும் சென்றான். வீட்டில் அவனுக்கு அவள் கணவனை அறிமுகம் செய்து வைக்க அரவிந்திற்கு அவள் மேல் இருந்த மயக்கம் மாறி நட்பு மட்டும் தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தான்.


கற்பகத்தின் கணவர் குஞ்சிதபாதம் அவனோடு ரொம்ப நட்போடு பழக அதற்கு மேல் அவனால் கனவில் கூட அவருக்கு துரோகம் செய்யும் எண்ணம் இல்லை. அதனால் அவரிடம் மெதுவாக மாலதி பற்றி பேச ஆரம்பித்தான். ஆனால் துவக்கத்தில் மாலதி திருமணம் ஆனவ என்ற உண்மையை மறைத்து விட்டான். அவன் அவரோடு பேசுவது முழுவதும் கற்பகத்திடம் சொல்லி விடுகிறார் என்று தெரிந்து கொண்டான். அந்த ஒரு வாரம் பயிற்சி முடித்த பிறகும் அவன் அடிக்கடி கற்பகம் ஊருக்கு செல்ல ஆரம்பித்தான். காலையில் பள்ளி முடிந்ததும் முதல் பஸ் எடுத்து அங்கே போக வேண்டியது கற்பகம் வீட்டில் இரவு வரை இருப்பது பிறகு பஸ் எடுத்து வீட்டிற்கு வந்து அங்கிருந்து மாலதி வீடு என்று பழக்க படுத்தி கொண்டான்.

ஆரம்பத்தில் வாரத்தில் ரெண்டு மூன்று நாட்கள் என்று இருந்த அரவிந்தின் கற்பக விஜயம் பிறகு வாரத்தில் ஐந்து நாட்கள் என்று ஆனது. சில நாட்கள் கற்பகம் ஜோடியாக இருக்க பிறகு அவள் மட்டும் வீட்டில் இருக்கும் போதும் அரவிந்த் அவங்க வீட்டில் இருக்க ஆரம்பித்தான். அப்படி ஒரு நாள் தான் கற்பகம் அவன் பக்கத்தில் உட்கார்ந்து அவன் மேலே உரச ஆரம்பிக்க அரவிந்திற்கு சங்கோஜம் பெருசா இல்லை. ஆனால் அது வரை கற்பகத்துடன் நீங்க வாங்க என்று பேசி கொண்டிருந்தவன் அன்று கற்பகம் உனக்கு சம்மதமா நான் உன்னை தொட என்றதும் அவ இதுலே என்ன சம்மதம் வேண்டி இருக்கு என்று அவனை இழுத்து அணைத்து கொண்டா. மாலதி கதையை படித்த எல்லோருக்கும் நினைவு இருக்கும் அரவிந்த் மாலதி வீட்டிற்கு போக ஆரம்பித்த நாளில் இருந்து அன்று தான் அங்கே போகாமல் இருக்க நேரிட்டது. அடுத்த நாள் மாலதி ஏங்கி போயி ரஞ்சித் மூலமா அவனுக்கு தூது அனுப்பியது தெரியுமே. கற்பகம் அனைச்சப்படி அரவிந்த் என் மேலே ஆசை இருக்கானு கேட்க அரவிந்த் இருக்கு ஆனா பயமா இருக்கு நீ கல்யாணம் ஆனவ என்று இழுக்க அவ இன்னைக்கு தெரிஞ்சு தான் அவர் இரவு வெளியே சென்று இருக்கிறார் என்று சொல்லி அவனை தரையில் சாய்க்க அவனுக்கு பெண் ஆளுமை என்னவென்று அன்று தான் தெரிந்தது. அவள் தான் அவனை நிர்வாணமாகியது பிறகு அவளும் நிர்வாணமாகியது இன்னும் பயத்தில் சுருங்கி இருந்த அவனின் சுண்ணியை அவள் விரல்களால் கசக்கி அதற்கு உயிர் வர வைத்ததும். கற்பகத்திடம் அரவிந்த் அந்த நொடியே தன் உடம்பு மனசு அனைத்தையும் அடிமையாக்கினான். அவள் சொன்னதுக்கு எல்லாம் ஆடினான். அதுவும் அடுத்த சில நாட்களில் கற்பகம் கணவன் வீட்டில் இருக்கும் போதே அரவிந்த் மாடி மேலே உட்கார்ந்து அவன் கையை எடுத்து அவள் முலைகளை கசக்க சொல்லுவதும் அரவிந்த் கொஞ்சம் யோசிக்க அவ கடுமையா சார் இப்போ செய்யறீங்களா இல்லையா என்று அதட்ட அவன் அவள் கணவனை பரிதாபமாக பார்த்து கொண்டே அவள் முலைகளை கசக்க அவரும் எதிரே இருந்து ரசிக்கவும் ஆரம்பித்தார்.

 

No comments:

Post a Comment

Ads