Ads

Monday 27 February 2017

பயணக் கதைகள் - ஊர்வசி

ஊர்வசிக்கு பஸ்ஸில் தூக்கம் வரவில்லை. திருச்சி போக இன்னுமும் மூணு மணி நேரப் பயணம் பாக்கி இருந்தது. அவள் பக்கத்தில் குழந்தையை மடியில் போட்டுக்கொண்டு ஒரு பெண் – இருபத்தி ரெண்டு கூட இருக்காது – வாயைத் திறந்து தூங்கிக் கொண்டிருந்தாள். குழந்தை திறந்த ரவிக்கையிலிருந்து பால் நிரம்பிப் பழுத்த முலையை இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டே தூங்கிக் கொண்டிருந்தது. அடுத்த சீட்டில் இருந்த வழுக்கைத் தலையன் அந்தக் காட்சியை ரசித்துக் கொண்டிருந்தது ஊர்வசிக்கு வெறுப்பளித்தது.

பஸ் திடீரென்று குலுங்கி கட கடவென்ற பயங்கர சப்தத்துடன் நின்றது. தூக்கத்திலிருந்த

பெரும்பாலான பயணிகள் விழித்துக் கொண்டு என்ன ஆச்சு என்று பேசிக் கொண்டார்கள். சிலர் கீழே இறங்கி நின்றார்கள். பலர் ரோடு ஓரத்தில் நின்று கொண்டு மூத்திரம் பெய்யும் சப்தம் கேட்டது.

பக்கத்தில் இருந்த பெண், “அக்கா இவனைப் பார்த்துக்கறியா, நான் போய் இருந்துட்டு வர்றேன்?” என்று குழந்தையை ஊர்வசி மடியில் விட்டுவிட்டு அவள் பதிலுக்குக் காத்திராமல் இறங்கினாள். தூக்கம் கலைந்த குழந்தை பாலுக்காக ஊர்வசியின் குர்த்தாவில் மார்பைத் தேடியது. அதைக் கண்ட வழுக்கைத் தலையன் அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தப் பெண் திரும்பினாள். “பெரிய ரிப்பேராம் அக்கா, இதுக்கு மேல பஸ் போவாதாம் இறங்கிடுங்க. காலைலதான் ரிப்பேர் செய்வாங்களாம். கண்டேக்டர் அண்ணன் சொல்லிச்சு” என்று அவளிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு இறங்கினாள். மற்ற பயணிகளும் முனகிக் கொண்டே இறங்கினார்கள்.

அப்படித்தான் அந்த அந்த வயல் காட்டில் ஊர்வசி இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வெளியே கருக்கிருட்டு. மழை எப்போது வேண்டுமானாலும் பெய்யலாம் என்று தோன்றியது. பளிச் பளிச்சென்று மின்வெட்டு வேறு அவள் பயத்தை அதிகரித்தது.

என்ன செய்வது என்று ஊர்வசி திகைத்து நின்ற போது வழுக்கைத் தலையன் அவளை நெருங்கி வந்து, “மேடம், எங்கூட வாங்க இங்கிருந்து நாலு கல்லு போனா எங்க உறவுக்காரங்க வீடு இருக்கு. நைட் அங்க தங்கிட்டு காலையில போகலாம், என்ன?” என்றான்.

மற்ற பயணிகள் ஒவ்வோருவராகக் கலைந்து தங்கள் வழியில் போய் கொண்டிருந்தார்கள். அவள் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, வழுக்கைத் தலையன் பார்வை மானசீகமாக அவளுடைய அவள் ஆடைகளைக் களைந்து அவள் வளைவு சுழிவுகளை அளந்து கொண்டிருந்தது.
எதிர்பார்ப்பில் அவன் தடித்த நாக்கு உதட்டைத் தடவிக் கொண்டிருந்தது அவளுக்கு அருவருப்பாக இருந்தது.

“பயப்படாதீங்க, மேடம், அங்க வீட்டில ஃபீமேல்ஸ் இருக்காங்க. லெட்ரின் எல்லாம் இருக்கு, நீங்க வசதியா இருக்கலாம்” என்று சொன்னவன் தனது கைகளைத் தேய்த்துக் கொண்டது, ஊர்வசி வயிற்றைக் குமட்டியது.
அவனை எப்படியாவது கழித்து விட வேண்டும். ஆனால் அவளுக்கு அதை எப்படி செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது, “இல்ல அண்ணே அவுங்க எங்கூட இருக்காங்க” என்ற குரல் கேட்டு ஊர்வசி திரும்பிப் பார்த்தாள்.

அங்கே அவன் – ஆஃபீசில் அவள் கம்பியூடரைச் சென்றவாரம் ரிப்பேர் செய்த மெகானிக் – நின்று கொண்டிருந்தான். அவன் பெயர் அவளுக்கு மறந்து விட்டிருந்தது. வழுக்கைத் தலையன் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு அங்கிருந்து நடையைக் கட்டினான்.

“ரொம்ப தேங்ஸூங்க. அந்த ஆளு பார்வையே சரியில்ல. சாரி உங்க பேரு மறந்திடுச்சு” என்று இழுத்த ஊர்வசியைப் பார்த்து அவன் சிரித்தான்.

“அதல்லாம் சின்ன விசயம் மேடம். என்னத் தெரியலையா? நான்தான் கார்த்திங்க. உங்க சிஸ்டம் போன வாரம் சர்வீஸ் பண்ணினேனே. இப்போ அது சரியா இருக்கா” என்று கேட்டவன் அவளை நெருங்கி, “இந்த இடம் சரியில்லீங்க. இங்க அக்கம் பக்கத்தில எங்கியாவது தங்க ஏற்பாடு பண்றேன். அதுவரை பஸ்ஸில உக்காருங்க. கொஞ்சம் சாக்கிரதையா இருங்க,” என்று அவளை பஸ்ஸில் கண்டக்டர் அருகே உட்கார வைத்து விட்டு எங்கோ போனான்.

பத்து நிமிசம் கழித்து கார்த்தி திரும்ப வந்தான். “மேடம், மேடம்” என்று அவன் கூப்பிட ஊர்வசி பஸ்ஸை விட்டு இறங்கினாள்.

“எம் பேரு ஊர்வசி. அப்படியே கூப்பிடுங்க. மேடம்னா மேத்ஸ் டீச்சர் மாதிரி இருக்குது” என்று அவள் சிரித்தாள். அவனுக்கு அந்த ஜோக் புரியவில்லை.

“எங்கூட வாங்க மேடம். ஏதோ ஒரு பெரியவர் நைட்டு காலியா இருக்கிற குடிசையில தங்க இடம் கொடுக்கறேன்னாரூ” என்று கார்த்தி அவளை அழைத்துக் கொண்டு வயல்களின் வழியே நடந்தான்.

திடீரென்று மழை பலமாகப் பெய்யத் தொடங்கியது. இருவரும் மழையில் தொப்பலாய் நனைந்தார்கள். ஓட்டமும் நடையுமாக பதினைந்து நிமிசம் நடந்த பின்பு தனியாய் இருந்த ஒரு குடிசையை அடைந்தார்கள்.

அதன் வாசலில் நின்று கொண்டிருந்த கிழவர் அவளை ஏற இறங்கப் பார்த்தார்.. “தம்பி ஏதோ பொண்சாதியோட ராவில நடு ரோட்டில நிக்கிற மழை வேற அதனால வீட்டைத் தொறந்து விடறேன். உள்ள அதிக வசதி இல்ல. பின்னால கிணறு இருக்கு. காலையில போவும்போது இழுத்து மூடிக்கிட்டுப் போங்க” என்று குடிசையைத் திறந்துவிட்டார்.

“நான் அவரு...வைஃப்” என்று ஆரம்பித்த ஊர்வசியை, கார்த்தி உஸ் என்று அதட்டி நிறுத்தினான். பெரியவர் இருட்டில் மறைந்ததும் ஊர்வசி, “அவரு கிட்ட நாம ஹஸ்பெண்ட்-வைஃப்னு சொன்னீங்களா?” என்று கோபத்துடன் கேட்டாள். கார்த்தி அசடு வழிந்தான்.

“இல்ல மேடம், இதெல்லாம் வில்லேஜூ புருஷன் பொண்சாதி இல்லாதவங்க ஒரே ரூமில ராத் தங்க விடமாட்டாங்க. அதான் டூப் விட்டேன்,” என்று சொன்னான்.

இரண்டு பேரும் குடிசையின் உள்ளே எட்டிப் பார்த்தார்கள். ஆட்டுப் புழுக்கை நாற்றம் அடித்தது. சாணி மெழுகிய தரை. ஒரே ஒரு தொய்ந்து போன கயிற்றுக் கட்டில். மூலையில் இரண்டு மூன்று சாக்குப் பைகள். ஒரு தகரக் குவளை, இரண்டு நசுங்கிய அலுமினியப் பாத்திரங்கள். அவ்வளவுதான்.

அவர்கள் உள்ளே நுழைந்ததும் கார்த்தி “சாரிங்க, இதை விட்டா வேற அக்கம் பக்கத்தில ஒண்ணும் தெரியல, இருட்டு வேற” என்றான்.

“அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க கார்த்தி. இட் ஈஸ் ஆல் ரைட். இன்னும் நாலு மணி நேரத்தில வெயில் வந்துடும். அதுவரை அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதான். வி ஹேவ் நோ சாய்ஸ்,” என்றாள் ஊர்வசி. கார்த்தி மரியாதையுடன் மழையில் வெளியே ஒதுங்கி நின்றான்.

“உள்ள வாங்க அதெல்லாம் பரவாயில்லீங்க. ஏன் மழையில நனையிரீங்க? நீங்க உள்ள வாங்க,’ என்று ஊர்வச கூப்பிட, அவன் அடக்கமாக உள்ளே வந்தான்.

திறந்திருந்த கதவு வழியாக பளிச்சிட்ட மின்னல் ஒளியில் கார்த்தி அவள் உருவத்தைப் பார்த்தான். மாநிறம். ஒல்லி உடம்பு. தலை முடியை மாடர்னாகத் தோள் வரை வெட்டி விட்டிருந்தாள். அகன்ற முகம் அதில் அடர்த்தியான ட்ரிம் புருவங்கள். அதன் கீழே சற்று தூங்குவது போலப் பார்த்த கண்கள்.

இளம் சிவப்பு நைலான் குர்த்தியின் அடியில் கூம்பாக இருந்த முலைகள் குத்திட்டு நின்ற காட்சி அவன் ரத்த ஓட்டத்தை அதிகரித்தது.

“என்ன பார்த்து முடிச்சாச்சா” என்று ஊர்வசி குத்தலாகக் கேட்டதும் அவன் முகம் சிவந்தது.
உள்ளே சுவர் ஓரமாக ஒரு ராந்தல் இருப்பது அவன் கண்ணில் பட்டது. அதை எடுத்துக் குலுக்கிப் பார்த்தான்.

“பரவாயில்ல, அதிர்ஸ்டம்தான். உள்ளே எண்ணை இருக்கு,” என்றவன் பாக்கெட்டில் இருந்து லைட்டரை எடுத்து அதை ஏற்றினான்.

அதன் மங்கலான மஞ்சள் ஒளி ஓரளவு ஊர்வசிக்கு ஆறுதலைத் தந்தது. எதிரே நின்ற கார்த்தியைப் பார்த்தாள். அவன் ஒல்லியாக இருந்தாலும் முகத்தில் நல்ல களை. அரும்பு மீசை. தலையில் கட்டுக்கு அடங்காத சுருட்டை முடி மழை நீர் கோத்து இருந்தது. ஊர்வசியின் பார்வை அவனை என்னமோ செய்தது.

“நீங்க கட்டில்ல தூங்குங்க மேடம். நான் இங்க தரையில படுக்கறேன்” என்ற கார்த்தி பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்த இரண்டு கோணிப் பைகளை எடுத்துப் பிரித்துத் தரையில் போட்டான். திறந்த கதவு வழியாக சாரல் அடித்தது.

“கார்த்தி, முதல்ல அந்தக் கதவை அடையுங்க மழை அடிக்குது” என்ற ஊர்வசி கட்டிலில் உட்கார்ந்தாள். அவள் நனைந்த ஆடைகள் உடலோடு ஒட்டிக் கொண்டதால் அவளுக்கு வெட வெடவென உடல் நடுங்கியது.

அவள் எப்போதும் கிராமத்தில் மீனா பாட்டி வீட்டில் இரண்டு செட் துணி மணிகள் வைத்திருந்தாள். ஆகவே அவள் துடைத்துக் கொள்ள ஒரு துண்டு கூட எடுத்து வரவில்லை.

கார்த்தி தன்னுடைய ரெக்சீன் பையைத்திறந்து ஒரு லுங்கியை எடுத்தான். அவளுக்கு முதுகைக் காட்டி நின்று கொண்டு, அந்த பச்சை லுங்கியை பல்லில் கடித்துக் கொண்டு போட்டிருந்த டவுசரை உருவினான். கூடவே நனைந்த சட்டையையும் கழற்றினான். இரண்டையும் பிழிந்து உத்தரத்தில் மாட்டினான். அவன் கையை உயர்த்தியபோது அவனுடைய வெற்றுடம்பும், வலிமை வாய்ந்த தோள்களும், பரந்த முதுகும் அவளுக்கு அழகாய் தோன்றின.

அவள் ஈரத்துணியுடன் கட்டிலில் படுத்துக் கொண்டாள். ராந்தலைக் குறைத்து அவனும் தரையில் படுத்துக் கொண்டான். அச் அச் என்று அவளுக்குத் தொடர்ந்து தும்மல் வந்து கொண்டேயிருக்க, கார்த்தி எழுந்து விளக்கைத் தூக்கிப் பிடித்து குனிந்து அவளைப் பார்த்தான். அவள் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.

“மேடம் காச்சல் பிடிக்கப் போவுது. இந்த லுங்கியக் கட்டிக்கங்க துணியை அவுத்துக் காயப்போடுங்க.” என்று அவன் சொன்னபோது அவளுக்கு சங்கடமாய் இருந்தது.

வேறு வழியில்லாமல் கடைசியில் அவன் நீட்டிய லுங்கியை வாங்கி அவனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு அக்குளுக்கு அடியில் சுற்றிக் கொண்டு எல்லாத் துணிகளையும் களைந்து பிழிந்தாள். கீழே ஈரமான சல்வார், அடுத்து குர்த்தி, கடைசியாக பிரா என்று ஒவ்வொன்றாக கீழே விழுந்தக் காட்சியை ஓரக்கண்ணால் கார்த்தி பார்த்தான்.

அவள் கைகளை உயர்த்தி குர்த்தாவையும் பைஜாமாவையும் கொடியில் போட்டபோது அவளது முலைகள் லுங்கியின் அடியில் மேல் நோக்கி முன்னுக்குத் தள்ளி நின்றபோது, அவனுக்கு நெட்டில் போர்னோ படம் ஒன்றின் நினைப்பு வந்தது. அதன் உந்தலில் கார்த்தியின் சுண்ணி தடித்து விறைத்தது அவனுக்கு சங்கடமாய் இருந்தது.

முண்டா பனியனும் கோடு போட்ட அண்டர்வேருமாக கூனிக் குறுகி படுத்திருந்தவன் பக்கம் பார்வையைத் திருப்பினாள் ஊர்வசி.

அப்போது கதவு வழியாக வந்த மழை நீர் அவன் படுத்திருந்த சாக்குப் பைகளை நனைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அதைத் தவிர மேலே கூரையில் இருந்த ஓட்டைகள் வழியே மழை நீர் அவன் காலடியில் தரையில் சொட்டிக் கொண்டிருந்தது.

“கார்த்தி, கீழே கோணிப் பை எல்லாம் நனைஞ்சு கிடக்கு. அதில எப்படிங்க படுப்பீங்க? இப்படி இங்க கட்டில்ல உக்காந்துக்கங்க பரவாயில்லை” என்று ஊர்வசி அவனை அழைத்தாள்.

அதைக் கேட்ட கார்த்தி முகம் சிவக்க எழுந்து நின்றான். அழாத குறையாக முகத்தை வைத்துக் கொண்டு அண்டர்வேரும் பனியனும் மட்டுமே அணிந்து நின்ற கார்த்தியைப் பார்த்த ஊர்வசிக்கு சிரிப்பு வந்தது.

“அட என்னங்க இது. நான் தூங்கணும். சீக்கிரம் வாங்க இந்தக் கட்டில கொஞ்சம் சுவத்தோட போடலாம்” என்று அவள் கூப்பிட அவன் இரு கைகளால் இடுப்புக்குக் கீழே முன் பகுதியை மறைத்துக் கொண்டு வந்தான்.

அவர்கள் இருவரும் கட்டிலைப் பிடித்து நகர்த்திய போது, ஊர்வசி பார்வை அவன் ஜட்டியின் பக்கம் போயிற்று. உள்ளே அவன் தடித்த சுண்ணி வளைந்து கொண்டு இருந்தது. அவள் பார்வை போன இடத்தைப் பார்த்து கார்த்தி முகம் மேலும் சிவக்க, ‘இல்லை, வந்து..” என்று திணறினான்.
அதைப் பார்த்து சிரித்த ஊர்வசி,

“ஐயோ வெக்கத்தப் பாரு! ஆம்பிளங்களுக்கு இது எல்லாம் இயற்கைதான். நான் ஒண்ணும் பார்க்கலை. பயப்படாம இப்படி உக்காருகங்க என் தலைப் பக்கம” என்றவள் கட்டிலின் கீழ் பக்கம் சற்று நகர்ந்து படுத்துக் கொண்டாள்.

ஊர்வசி தலை அவன் தொடையைத் தொட்ட போது, அவன் லுங்கியிலிருந்து அடித்த ஆண் நெடி அவளை என்னமோ செய்தது. வெளியே மழை சற்றுத் தணிந்து பொட் பொட்டென்று நீர்த்துளிகள் விழுவது கேட்டது.

அவன் கைகளை ஊன்றிக் கொண்டு விறைப்பாக உட்கார்ந்திருந்தான். அவளுடைய உடல் சூடு அவனுக்கு இதமாக இருந்தது. ஆனால் சட்டை இல்லாத அவன் உடம்பு வெட வெடத்தது.
ஊர்வசி அவன் பக்கம் திரும்பி “கார்த்தி நான் கொஞ்சம் வெளிய ஒதுங்கணும் கூட விளக்க எடுத்துட்டு வர்ரீங்களா” என்று கேட்டாள்.

அவன் எழுந்து கையில் விளக்கைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வழி காட்ட இருவரும் வெளியே போனார்கள். கார்த்தி விளக்கை தூக்கிப் பிடித்து இடது பக்கம் வரிசையாய் இரண்டடி உயரத்துக்கு வளர்ந்திருந்த புதரைக் காட்டினான்.

“அதுக்குப் பின்னால போங்க நான் இப்படித் திரும்பிக்கறேன்,” என்றவன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். சல சலவென்று அவள் நீர் கழிக்கும் சப்தம் கேட்ட போது ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு நின்றான்.

அப்போது திடீரென்று ஏதோ சல சலக்க “ஐயோ” என்று அலறிக் கொண்டே ஓடி வந்த ஊர்வசி கார்த்தியை கெட்டியாகக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

புதிரிலிருந்து ஒரு குள்ள நரி ஓடுவது கார்த்திக்குத் தெரிந்தது. அதைப் பார்த்த ஊர்வசி பயத்தில் முகத்தை அவன் மார்பில் புதைத்துக் கொண்டாள்.

கார்த்தி சிரித்தான். “அது ஒண்ணும் இல்லீங்க, குள்ள நரிதான். அது லேடீச இந்த மாதிரி உக்காந்திருக்கும் போது உள்ள பாத்திருக்கும் அதான் ஓடிடுட்சு” என்று அவன் ஜோக் அடித்தான்.

“க்கும் மனுஷி இங்க பயத்தில சாவரா, நீயானா கடி ஜோக் அடிக்கற,” என்று அவன் தோளைப் பிடித்து உலுக்கினாள்.

அப்போதுதான் கார்த்தி அவள் லுங்கி அவிழ்ந்து இடுப்புக்குக் கீழே இறங்க, அவள் முலைகள் தனது மார்பில் பதிந்திருப்பதை உணர்ந்தான். அவள் ஐஸ் கிரீம் கோன் போன்று கூம்பிய முலைகளின் பழுப்பு முகப்பில் கருத்த காம்புகள் அவன் மார்பில் குத்த அவனுக்கு பயங்கர செக்ஸ் கிளுகிளுப்பு ஏற்பட்டது.

தன்னை சமாளித்துக் கொண்ட கார்த்தி,
“பயப்படாதீங்க, மொதல்ல நீங்க லுங்கிய மேல இழுத்துக் கட்டிக்கங்க, உள் விவகாரம் முழுசா வெளிய தெரியுது, ஆனா நான் ஒண்ணும் பார்க்கல,” என்றவன் அவள் கைகளைத் தனது தோளிலிருந்து விலக்கினான்.

குனிந்து தன்னைப் பார்த்துக் கொண்ட ஊர்வசி முகம் சிவக்க, “சீ ராஸ்கல், புத்தியப் பாரு” என்று பதறிப் போய் இடுப்புக்குக் கீழே நழுவும் லுங்கியை இழுத்து உதரிக் கட்டிக் கொண்டாள். அப்போது அவள் சல்லாத்துணி பேண்டியின் அடியில் புடைத்த புண்டை சில நொடிகள் தெரிந்தது.

அக்காட்சியைக் கண்ட கார்த்திக்கின் ஜட்டிக்குள் புரட்சிக் கொடி நாட்டிய சுண்ணி அவள் தொடையைத் தொட்டதும் அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். ஒரு கணம் அவர்கள் கண்கள் இணைந்தன. அவன் திகைத்துக் கையால் சுண்ணியை மறைக்க யத்தனித்தான்.

ஊர்வசி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு,
“என்ன வேடிக்க பாக்கறீங்களா? அதுதான் அப்படி, போங்க உள்ளே” என்று அவனை குடிசைக்குள் தள்ளினாள்.

அவன் பின்னால் வந்தவள் அவனுக்குத் தெரியாமல் தனது பாண்டிஸை உலறப் போடுவது அவனுக்குத் தெரிந்தது. பிறகு, மல்லாந்து படுத்து ஒரு கையை மடக்கி நெற்றியில் வைத்துக் கொண்டு தூங்கினாள். அப்போது அவள் அக்குள் அடியில் கறை படிந்தது போலத் தெரிந்த பூனை முடிகளைத் தடவ வேண்டும் போல அவனுக்குத் தோன்றியது. ஆனால் தைரியம் இல்லை.

மெதுவாக அவள் தலையைத் தூக்கி அவன் தொடை மீது வைத்துக் கொண்டான். “தேங்ஸ்பா, தலைகாணி இல்லாம என்னால தூங்க முடியாது” என்று முனகியவள் தொடைமீது தலையைத் திருப்ப அவன் இடுப்பில் அவள் சூடான மூச்சு பட்டது.

அவளிடம் வீசிய பெண் வாசனை மழையில் நனைந்த அவன் உடல் நடுக்கத்தை மேலும் அதிகப் படுத்தியது.

சிறிது நேரம் கழித்து, ஊர்வசி எழுந்து உட்கார்ந்து கொண்டு “ஏங்க எவ்வளவு நேரம் இப்படியே உக்காந்திருப்பீங்க? அப்படியே ஒரு ஓரமா படுங்க பரவாயில்ல” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.

இடம் போதாத்தால் இருவரும் தலை மாறு கால்மாறாகப் படுத்துக் கொண்டார்கள். அவன் முழங்கால் அவள் மார்பைத் தொட்டது. அவன் சூடான மூச்சு அவள் தொடை மீது பட்டது.

ஊர்வசிக்குத் தூக்கம் வரவில்லை. “கார்த்தி, தூங்க முடியல, ஏதாச்சும் பேசுங்க” என்றாள். அவன் பதில் சொல்லவில்லை.

“ஒண்ணு சொல்லட்டா, பொம்பிள தனியா இருந்தா ஆம்பிளங்க எப்போதுமே ஜொள்ளு விடுவானுங்க. ஆனா ஏனோ நீங்க ஃபுல் கண்ட்ரோல்ல இருக்கீங்க. ஏன் அது? நீங்க ஜென்டில்மென்னா இல்லை நான் அழகா இல்லியா, சொல்லு கார்த்தி.” என்றவள் அவன் முழங்காலில் தாடையைத் தேய்த்துக் கொண்டாள்.

“உங்க அழகுக்கு ஜொள்ளு விடாம என்ன செய்வான்? இப்போ ஏதோ தற்செயலா நாம மீட் பண்றோம். அப்போ ஜொள்ளு விட்டா அநாகரீகம். நீங்க மட்டும் என்னாவாம்? இங்லீஸ் படிப்பு, கொஞ்சம் வசதியான வேலை ஆளு ஒல்லி ஆனா அழகா ‘சிக்’னு இருக்கீங்க..

"இவ்வளவு இருந்தா எங்க ஊர் குட்டிங்கள்லாம் மண்டை கனத்தில நடப்பாளுக. ஆனா நீங்க மரியாதையா, கருவம் இல்லாம எங்கூட பழகரீங்க. என்னை உங்க வீட்டு மனுசாள் மாதிரி ட்ரீட் பண்றீங்க. அந்த மாதிரி இருக்கும் போது நான் கொஞ்சம் கண்டிரோல்லதானே இருக்கணும்” என்றான் கார்த்தி

“நான் ஒல்லியாவா இருக்கேன். ஏன் குண்டா இருந்தாத்தான் ஐயாவுக்கு வேற ஐடியா தோணுமா? ‘சிக்’னு அழகா இருக்கேனா, அது என்னா ‘சிக்’? எனக்கு அப்படித் தெரியலையே” என்று ஊர்வசி தோளால் அவன் விலாவை இடித்தாள்.

“ஏங்க, நீங்க பேருக்கு ஏத்த மாதிரி ஊர்வசி கணக்காத்தான் அம்சமா இருக்கீங்க. எங்க ஊரு நாட்டுக் கட்டைங்கதான் நல்லா துண்ணுட்டு கிழங்கு மாதிரி இருக்கும். நீங்கள்ளாம் ஸ்டைல் பார்ப்பீங்க” என்று நகர்ந்து படுத்துக் கொண்ட போது அவள் கால் அவன் தோள் மீது பட்டது..

அவள் காலின் நுண்ணிய முடிகளின் ஸ்பரிசம் அவனுக்கு உடல் எல்லாம் தீப்பட்டது போல இருந்தது.

“உங்களுக்கு கேர்ள் பிரெண்டு இல்லியா கார்த்தி” என்று அவள் கேட்டதும் அவன் சிரித்தான்.

“அட போங்க நீங்க, கேர்ளாவது பிரெண்டாவது, எங்க ஊர்ல எவ கிட்டியாவது அப்படிப் பேசினா அரைஞ்சிப்பிடுவாளுக. முறைக்காரன் வெட்டு குத்துனு கையில வீச்சரிவாள எடுப்பானுக” என்று அவன் வெகுளியாகப் பேசினான்.

அப்போது ஊய் ஊய் என்று வெளியே நரிகள் ஊளையிட்டதும் அவள் அவன் பக்கம் திரும்பி அவன் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். “என்ன பயமா இருக்கா? நரிங்க நைட்ல அப்படித்தான் கூவும்” என்று அவன் கையால் அவள் இடுப்பை அரவணைத்துக் கொணேடே பேசினான்.

அதற்கு அவள் “அது ஏன் நைட்ல அப்படி ஊளை வெச்சு பேஜார் படுத்தது?” என்று கேட்டாள்.

“சொன்னா தப்பா நெனப்பீங்க. ஆனா அதுதான் உண்மை” என்று அவன் தயங்கினான்.

“அதுங்க ஃபீமேல்ஸ் கம்பெனியத் தேடுது. ஆம்பிள நரி கேள் பிரெண்ட கூப்புடுது, ஃபீமேல்ஸ் ஜவாபுக்குக் கத்துதுங்க அதுதான்” என்று சிரித்தான்.

அவள் “அட சீ போ உம் புத்தி எங்க போவுதா பாரு,” செல்லமாக மோவாயால் அவன் காலைத் தேய்த்துக் கொண்டாள்.

அவன் காலை மடக்க முழங்கால் அவள் முலைகள் மீது பட்டன. ஆனால் அவள் அவனை விலக்கவில்லை. ஜட்டிச் சிறையில் இருந்த மடங்கிப் போன சுண்ணி நிமிரப்பார்க்க அவனுக்கு வலித்தது. ‘உக்கும்’ என்று அவன் முனகினான்.

“கார்த்தி, தூங்கவிடாம தொந்தரவா இருக்கேனா” என்றவள் கை அவன் உடலைத் தடவ அவன் ஜட்டி தட்டுப்பட்டது. லேசாக அவள் கை ஜட்டியை விலக்க முற்பட்டதும் அவன் பயந்து அவள் பக்கம் சாய்ந்து கையால் அவளை விலக்கப் பார்த்தான்.

“வேணாம் மேடம், அதெல்லாம் தப்பு” என்றவன் அவள் கையைத் தள்ளப்பார்த்தான். அப்போது அவன் கை மெத்தென்ற முலையின் மீது பட்டது.

“என்னப் பார்த்தா பயமா இருக்கா?” என்று கொஞ்சலாகக் கேட்டவள், அவன் நெஞ்சில் தலை வைத்துக் கொண்டு படுத்தாள். அவன் கையை எடுத்து தனது கன்னத்தில் வருடிக் கொண்டாள். அவனுக்கு மூச்சு இறைக்க, உதறல் ஏற்பட்டது.

அவன் உணர்ச்சி பொங்க முகத்தை அவள் கழுத்தில் புதைத்துக் கொண்டான். “கிஸ் அடிச்சிரிக்கியா மோனே?’ என்று அவள் கேட்க அவன் இல்லை என்று தலையசைத்தான்.

ஊர்வசி பதிலுக்குக் காத்திராமல் அவன் காதுகளைப் பிடித்து முகத்தை இழுத்து, அழுத்தமாக முத்தமிட்டாள். அவள் நாக்கு அவன் வாயில் புகுந்து துழாவியது. கார்த்தியின் அங்கங்கள் காமத்தீயில் தகித்தன.

“ஏண்டா பயப்படற” என்றவள் அவனை அணைத்தாள். “வேணாம் மேடம்... மேடம்....ப்ளீஸ்” என்று கார்த்தி கெஞ்சினாலும் அவன் உடல் ஒத்துழைக்கவில்லை.

அவன் மார்பைத் தடவிய அவள் கை ஜட்டியைக் கீழே இழுக்க தடித்து வில்போல வளைந்திருந்த சுண்ணியை விடுதலை செய்ததும் அது சாண் அளவு உயரந்து நின்றது. அவன் அவளை அணைத்துக் கொண்ட போது அவள் சுண்ணியைத் தெட, அதைத் தள்ளப் பார்த்தவள் கை லேசாக அதைத் தொட்டுதும் கையை உதறினாள்.

“என்ன இது பெரிய சைஸு ஆர்டர் பண்ணினியா? உஸ் சுடுதுப்பா” என்று அவள் சொல்ல அவன் பல்லைக் கடித்துக் கொண்டான்.

அதற்கு மேல் அவர்கள் இருவரும் கட்டுப்பாட்டை இழக்க, அவன் காலைத் தூக்கி அவள் இடுப்பின் மீது போட்டுக் கொண்டான். கால் விரலால் பருத்து வளர்ந்திருந்த பட்டுப் போன்ற குண்டிகளின் பிளவை நீவி விட்டான். அவள் இடுப்பை முன்னுக்குத் தள்ள அவன் சுண்ணி நனைந்திருந்த அவள் புண்டையின் மீது தாக்கியது.

“க்கும் இதுக்கு என்ன அவசரம் பாத்தியா, கட்டை மாதிரி இருக்காரு, இவருக்கு எலும்பு உண்டா? அவசரப்படறாரு கஜராஜி” என்று ஊர்வசி கையால் சுண்ணியை மேலும் கீழும் உருவி விட்டாள்.

“மெதுவா, ப்ளீஸ், ஏதாவது ஆயிடப்போவுது,” என்று நடுங்கிய குரலில் பேசிய கார்த்தி “அது என்ன கஜராஜி?” என்று கேட்டதற்கு அவள் சிரித்தாள்.

கையை சாணாக வைத்து அவன் உருப்பை அளந்தாள். “க்கும் அவரு ஒரு கஜம் வளந்திருக்காராம், தலைய ஆட்டறாரு பாத்தியா” என்றவள் ஒரு காலை அகட்டியபோது அவள் அகலமான புண்டைப் பிளவு முழு நீளமாகத் தெரிந்த்து. அதன் மீது பனி போல யோனி முடி லேசாகப் பரவி இருந்தது.

அவன் முகத்தை அதில் புதைத்துக் கொண்டு, தாடையை அவள் தொடையில் தேய்த்தான்.

“டேய் உன் தாடி என் தொடையக் கீறுதுடா” என்றவள் அவனுக்கு வசதியாக காலை அகட்டிக் கொண்டாள். புண்டையின் காம நெடியின் ரசவாதத்தில் அவன் முழுகி அதன் தடித்த உதடுகளை முத்தமிட்டான்.

அவள் உணர்ச்சி பொங்க காலை இழுந்துக் கொள்ள, புண்டையிலிருந்து வழிந்த நீர் அவன் மூக்கை நனைத்தது. அவளை அவன் மேலுக்கு இழுக்க அவசரத்தில் தடுமாறிய சுண்ணி புகலிடம் தேடி புண்டையின் முடிப்பரப்பில் விளையாடியது.

“ஆசையா ஒரு பேச்சு பேச மாட்டியா,” என்றவள் காலை அகட்டி கையால் பிடித்து சுண்ணிக்கு உள்ளே நுழைய வரவேற்புக் கொடுத்தாள்.

அது புண்டையின் உள்ளே இதமான வெல்வெட் பகுதியில் பிரவேசிக்க கிளர்ந்த இன்பம் அவனை திக்கு முக்காடச் செய்தது. அவள் இரு கால்களும் அவன் இடையை வளைத்துப் பிடித்து இழுக்க, அவன் சுண்ணி தனது தாக்குதலை தீவிரமாக்கியது.

அவள் அவனுக்கு பதிலடி உடலை வளைந்து கொடுக்க, புண்டையும் சுண்ணியும் போராட்டத்தில் ஈடுபட இருவரும் காமக்களிப்பின் உச்சியை அடைந்தனர். அப்போது களுக் களுக் என்று அவன் வீரியம் புண்டையின் உள்ளே பீச்சியடித்து வெளியே வழிந்தது.

ஆனந்தத்தில் ஊர்வசி கண்ணில் தண்ணீர் வந்து விட்டது. அப்படியே அவனை அணைத்தவள் அவன் காதைக் கடித்தாள்.

“ஐயையோ இப்படி ஆயிடுச்சே! நாளைக்கி ஏதாவது ஆயிடுச்சானா?” என்று பயந்தான் கார்த்தி.

“அதெல்லாம் பரவாயில்லடா பில்ஸ் சாப்பிட்டுறுவேன். கழுதை கணக்கா வேலை பண்ணீட்டு, அன்பா பேசுடான்னா ஐயையோங்கற? படுவா நல்லா இல்லியா” என்று அவன் மார்பில் முத்தமிட்டாள்.

“மேடம் என்னால பேசமுடியல அவ்வளவு சூபர்,” என்று மூச்சு வாங்கச் சொன்னவன் அவள் மார்பிலும் தொப்புளிலும் இடையிலும் முத்த மழை பெய்தான்.

“பிடிக்குதா? அப்போ என் உடம்புல எது அழகா இருக்கு, சொல்லுடா?” என்று அவள் கையால் அவன் விதைப் பையைத் தடவிக் கொண்டே கேட்டாள்.

“எனக்கு இதுங்க - அக்கா தங்கச்சிங்க, அங்கவை சங்கவை - ரெண்டும் பிடிக்கும்,” என்று கூம்பாய் மணல் குவியல் போலக் குத்திட்ட முலைகளை முத்தினான்.

“என்னடா சின்ன மாரா இருக்கேன்னு கேலி பண்றியா? போ உங்கூட பேச மாட்டேன்,” என்று பொய் கோபத்துடன் விலகிக் கொண்டாள்.

“அடி என் ராசாத்தி ஊர்வசி, மூணு பிள்ளை எடுத்தவளுக்குத்தான் மாரு பலூன் கணக்கா இருக்கும். உனக்கு நல்லா கைக்கு அடக்கமா, வாய்க்கு சல்லீசா கரெக்டா ஆர்டர் பண்ணி இருக்கே. கோபிக்காதடி என் ஊர்வசி,” என்றவன் கையை நீட்டி அவள் குண்டியை வளைத்து அருகே இழுத்தான்.

“அப்படி இருந்தா நீ ஏன் அங்க வை இங்க வைன்னு அசிங்கமா பேசற?” என்று அவள் சொன்னதும், இடி இடியென்று சிரித்தான்.

“ஏம்மா இங்கிலீஷ் மீடியம், உனக்கு தமிழ் தெரியாதா? அது எங்க தமிழ் வாத்தியார் சொன்ன கதையில வர்ற ஈரோயின்னுங்க - ரெட்டைப் பொண்ணுங்க. பேரு அங்கவை சங்கவை. ரெண்டு பேரும் யாரோ பெரிய ராசாவைக் கட்டிக் கிட்டாங்களாம், அதுதான்” என்றான்.


“டேய் அந்தப் பேரை மாத்துடா அது எனக்குப் பிடிக்கலை,” என்று அவன் காதைப் பிடித்து இழுத்துச் சொன்னாள்.

அவன் முகத்தை இறக்கி அவள் முலைகளைப் பார்த்தான். “அதுங்களுக்கு கண்ணகி மாதவின்னு பேர் வைக்கலாம். ஏன்னா அவுங்க சக்காளத்திங்க. இதுங்களும் ஒண்ணை ஒண்ணு பாக்காம மூஞ்சியைத் திருப்பிட்டு மாதிரி நிக்கிதுங்க,” என்று சொல்லி காம்பைக் கிள்ளினான் அவன்.

“அட சீ, அப்படிப் பேசாதடா, அதுங்க கோவிச்சிக்கும்; எனக்கு உன் கஜாதான் ரொம்ப பிடிக்குது ஏன் தெரியுமா, அவனுக்கு எப்போதும் ஒரே ஒரு நினைப்புதான், ஏமாந்தவ இதுல எப்படி நூழையோணம்னு” என்றவிள் கையால் தளர்ந்த அவன் சுண்ணி உருவினாள்.

“டேய் நீ இதுக்கு முன்னால செக்ஸ் அனுபவிச்சிருக்கியா” என்று அவள் கேட்டதும் அவன் வெட்கினான். ‘சொல்லுடா சும்மா...’ என்று அவள் அவன் மார்புக் காம்பைக் கடித்தாள்.

“இல்லீங்க ஒரே ஒரு தபா எங்க சித்தி வீட்டில தங்கின்னேன். அப்போ சித்தி உறவுக்காரி வந்திருந்தா. நால்பது வயசு இருக்கும். தடிமாடு மாதிரி இருந்த அவளுக்கு ரெண்டு கொழந்தை பொறந்த பிறகும் புருசன் போதலை போல. அவ கூடத்தான்....’ என்று அவன் இழுத்ததும் விரைத்த அவன் சுண்ணியை அவள் பிடித்தாள்.

‘ஃபுல்லா சொல்லுடா, என்னாச்சு, கொஞ்சம் கேட்டே கஜா முறைச்சுக்கறாரு,” என்று அவன் உறுப்பைப் பிடித்துக் கொண்டு பேசினாள்.

“விளக்கு அணைஞ்சு எல்லோரும் அவுங்க வீட்டு முற்றத்தில தூங்கினோம். ராவுக்கி என் பக்கத்தில் யாரோ பொம்பிள வந்து படுத்துச்சு, நான் பயந்துட்டேன்...” என்றவன் மேலே சொல்லத் தயங்கினான்.

“ஏய் என்னடா, ரொம்பத்தான் எனக்கு சூடேத்திட்டு வேடிக்கை பண்ற, என்னாச்சு விவரம் சொல்லுடா,” என்று அவன் உதட்டைக் கடித்துக் கொஞ்சினாள்.

“அது என்னைக் கட்டிப் பிடிச்சப்போதான்னு எனக்கு தெரிஞ்சிச்சு. இது தப்பு அத்தை, நான் உன் தம்பி மாதிரின்னேன். ஆமாண்டா அதுதான் கையப் போட்டா ஒம் பூளு நிமிந்து நிக்கிதான்னு, புடவையைத் தூக்கி, காலை அகட்டி, ‘பயப்படாத அப்படியே ஓத்துடறா, கமினாட்டி,’ன்னு உள்ளே ஏத்திக்கிட்டா. அது மட்டும்தான் வேற பொண்ணை நான் டச் பண்ணினதில்ல,” என்று மெலிந்த குரலில் பேசினான்.

அவன் கதையைக் கேட்ட ஊர்வசிக்கு யோனியில் நீர் வடிந்து அவன் தொடையை நனைத்தது.

அவனுக்கு காமம் என்ற மர்ம உலகத்தை அறிமுகம் செய்த அந்த முதல் அனுபவ நினைவுகள் மனத்திரையில் தோன்றின. பருந்து சரிந்திருந்த முலைகளின் மீது அவன் முகத்தைப் புதைத்து “கடிச்சுக்கடா, இதக்கூடவா சொல்லணும், முண்டம்” என்ற வசவின் கூடவே ‘க்கும் உக்கும்’ என்ற அவள் முனகலைக் கேட்டு அவன் அசந்து போனான். அந்த நினைவுக்கு வர அவன் சுண்ணி எழுந்து நின்றது.

“அவ எல்லாம் முடிஞ்ச பிறகு என்னடா சொன்னா? நல்லா இருக்குன்னாளா?” என்று ஊர்வசி கேட்க அவன் முகம் மீண்டும் சிவந்தது.

“வேணாம் மேடம், அதெல்லாம் கெட்ட வார்த்தை,” என்றான்.

அவள் “ஆமா தனியா இருந்த பொண்ணை பிடிச்சு இதுனுடுவாரு, ஆனா இவரு கெட்ட வார்த்தை சொல்ல மாட்டாராமில்ல, சொல்லுடா,” என்று அவன் காதை முறுக்கினாள்.

“விடுங்க வலிக்கிது. சொல்லிப்புடறேன். அது சொல்லிச்சு நீ .நல்லாத்தான் ஓக்கற, ஊருக்கு வந்தா என்னப் பாக்காம போவாதடா கண்ணுன்னு சர்டிபிகேட் கொடுத்துட்டு போச்சு,” என்று அவன் சொன்னதும் அவள் சிரித்தாள்.

“ஆமாண்டா கண்ணு அக்கா சரியாத்தான் சொன்னா. நீ நல்லாவே ஓக்கற,” என்று அவன் நெஞ்சில் முத்தமிட்டாள்.

அவனுக்கு ஊர்வசியின் செக்ஸ் அனுபவத்தை விசாரிக்க வேணுமென்று ஆசை. ஆனால் அதைக் கேட்க தைரியமில்ல. ஆனால் அவளாகவே அதைப் பற்றி பேச ஆரம்பித்தாள்.

“எங்க ஐ.டி.ஆபீசில டெஸ்டிங்னு ஒரு டிவிஷன் இருக்கு. அதுக்கு ஒரு புது பாஸ் வந்தாரு. நாற்பது வயசு இருக்கும். ஆனா நல்ல ஹேண்ட்ஸம். அழகாப் பேசுவாரு, ஜோக் அடிப்பாரு. சீனியருங்கற கர்வம் இல்லாம இருப்பாரு. அவரு நான் தனியா இருந்தப்போ தொட்டுப் பேச ஆரம்பிச்சாரு. நைஸா மாரைத் தடவிப் பார்ப்பாரு.”

“ஒரு தபா மகாபலிபுரம் கூப்பிட்டாரு, டே ட்ரிப்னு சொல்லவே போனேன். அங்க போனா நைஸா பேசி ஃபவ் ஸ்டார் ஹோட்டல்ல ரூம் போட்டார். கதவை மூடினதும் அப்படியே புலி மாதிரி மேல பாய்ஞ்சாரு."

"எனக்கு அதுதான் ஃபஸ்ட் அண்ட் லாஸ்ட் எக்ஸ்பீரியின்ஸ். ஐ லாஸ்ட் மை விர்ஜீனிடி அவ்வளவு ஸ்டுபிட்டா இருந்தேண்டா,” என்று அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டார்.

“ரேப் பண்ணிட்டானா, ராஸ்கோல், நான் வந்து அவனைப் பொறட்டிப் போடறேன் பாரு,” என்று கோபத்துடன் பேசினான்

“இல்லடா. ரேப் இல்லை. நான்தான் ஏமாந்துட்டேன். மொதல்ல புலிக் குகை போனோம். அங்க மரத்தடில கிஸ் அடிச்சாரு. மெதுவா குர்த்தியைத் திறந்து மாரைப் பிசிஞ்சாரு, கிஸ் பண்ணினாரு. அப்புறம் ஜீன்ஸைத் திறந்து கீழ விரலை விட்டுத் தடவி எனக்கு ஃபுல்லா சூடேத்திட்டாரு. அதுல மயங்கிட்டேன். எனக்கு என்ன கோபம் தெரியுமா?”

“அவரு ஸெல்ஃபிஷ் மேன் அதைப் புரிஞ்சுக்கல. வென் வி ஹேட் ஸெக்ஸ், ஒரு நைஸ் வார்த்தை கிடையாது. அப்படியே படுக்கைல போட்டு பம்ப் அடிக்கற மாதிரி அனுபவிச்சாரு. எனக்கு ரத்தம் வந்ததும் பயந்துட்டாரு. என்னடி நீ விர்ஜினான்னு கேட்டாரு. ஆமாம் சார்னேன். இடியட் ஏண்டி சொல்லேன்னு உடனே என்னை ஒரு டாக்சில மெட்ராஸ் திருப்பி அனுப்பிட்டாரு."

"அப்புறம்தான் என் ஃபிரெண்ட்ஸ் அவரு மூணு பொண்ணுங்களை அதே மாதிரி பண்ணினாருன்னு தெரிஞ்சுது. நான் இடியட். அவரு பொம்பிளப் பொறுக்கி!” என்று முடித்தாள்.

“அவராண்ட இன்னொரு பிடிக்காத விஷயம். என்னை எஸ்.டி.ன்னு கூப்பிடுவாரு. அதாவது ஸ்மால் டிட்ஸ் – சின்ன முலை. இடியட். என்னை பம்ப் அடிச்சிக்கிட்டே எஸ்.டி. உன் முலையை வளத்துக்கோடா, அதுதான் எனக்குப் பிடிக்குமின்னாரு!” அவளுக்கு கண்ணில் தண்ணி வந்து விட்டது.

அவள் கதையைக் கேட்டதும் அவன் மனசு கஷ்டப்பட்டது.

“நீ அழுவாதடா கண்ணு, உன் எஸ்.டி. எனக்குப் பிடிக்குது!” என்று அவளை அணைத்தவன் அவள் முலைக்காம்பைக் கசக்கிக் கொண்டே, “மேடம் அது என்னா ஊர்வசின்னு பேரு? நீங்க மலையாளமா” என்று அவன் கேட்டான்.

"இல்லை, அம்மா மலையாளம், அப்பா தமிழ். அவுங்க லவ் பண்ணி கட்டிக்கிட்டாங்க, இப்போ தினமும் சண்டை போட்டுக்கராங்க” என்றவள் அவன் பின்புறத்தை வருடிக் கொண்டே பேசினாள்.

அந்த வருடலில் அவன் சுண்ணி மீண்டும் விறைத்தது. அவன் விரல்கள் அவள் யோனிப்பருப்பைத் தேட, அவள் அவன் உறுப்பை கையாண்டு உசுப்பேத்தி உள்ளே தள்ளிக்கொண்டாள்.

இந்த முறை .அவன் அவளை அமைதியாகப் புணர்ந்தான். சுண்ணி அவள் முழு ஆழத்தை அளப்பது போல புண்டையில் புதைந்ததும் அவள் அப்படியே அவனைப் புரட்டி மேலே படுத்துக் கொண்டாள்.
அவள் செயலைக் கண்டு திகைத்தவன், வேகமடைய அவள் இடுப்பு கட்டுக்கு அடங்காமல் மேலிருந்து குதிக்க ஆரம்பித்ததும் இன்பத்தில் முழுகினான்.

“மெதுவாடி, மெதுவா” என்று அவன் சொல்லும் போதோ சுண்ணி சூடாக பீச்சியடித்து அவர்கள் தொடைய நனைத்தது.

அவள் அப்படிய ஓய்ந்ததும் அவன் அவளைக் கிஸ் பண்ணி, “கண்ணு, இது என்னா ஸ்டைல்ரா? சூப்பர்ரா, எனக்கு வேலையே இல்லை..” என்று மீண்டும் இழுத்து அணைத்துக் கொண்டான்.

“ஆமாண்டா. என் ஃபிரெண்ட் நீனா பவுலோஸ் சொல்லுவா, இந்த மாதிரி மேல போட்டு அனுபவிக்கறது மலையாளப் பாணியாம். இதான் ஃபஸ்ட் டைம் நல்லா இருந்திச்சு. தேங்ஸ்டா, கார்த்தி கஜா முழசா என்ன அளந்துட்டான்’ என்று அவள் குனிந்து களைத்துத் துவண்ட அவன் சுண்ணியின் தொப்பியை முத்தமிட்டாள். இருவரும் அப்படியே அணைத்துக் கொண்டு தூங்கினார்கள்.

“டேய் எந்திருடா, நான் டபிள்ஸ் போவணும்” என்று அவள் அவனை அசைத்த போதுதான் கண்ணை விழித்தான். வெளியே லேசாக காலை வெயில் உதயமாகத் துவங்கியிருந்தது. கிணற்றில் தண்ணீர் சேந்தி ஒரு குவளையில் எடுத்துக் கொடுத்தான்.

“இங்கல்லாம் இப்படி வயக்காட்லதான் போவணும். லெட்ரி எல்லாம் கிடையாது,” என்று அவன் சொன்னதும் அவள் பரிதாபமாகப் பார்த்தாள்.

“டேய் கார்த்தி, காவல் இருடா. யாராவது வரப்போறாங்க. இந்தப் பக்கம் பாக்காதடா” என்றவள் சற்று பின்னால் வளர்ந்திருந்த மரத்தின் அடிக்கு சேராய் இருந்த வழியில் ஓடினாள். அவன் கிணற்றடியில் உட்கார்ந்து கொண்டு அவள் இருந்த பக்கம் பார்த்தான. அவள் வெளுத்த அரைவட்டப் பின்புறம் மட்டும் தெரியவே பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

அவள் நடந்து வரும் சப்தம் கேட்டு தலையைத் தூக்கினான். “டேய் ராஸ்கல், ஏண்டா பார்த்த” என்றவள் குவளையைத் தலையில் செல்லமாகத் தட்டினாள்.

“நல்லா கழுவிட்டயா, என் லுங்கி அது” என்று அவள் பின்புறத்தை அவன் தட்ட அவள் குடிசைக்குள் ஓடினாள்..

அவர்கள் குடிசைக்குத் திரும்பியதும் ஊர்வசி “டேய் இங்கேயே இருந்துடலாம் போல இருக்கு,” என்று அவனைப் படுக்கைக்கு இழுத்தாள். அவள் லுங்கி கீழே இறங்க, அவன் முலைகளின் மதப்பில் தலையைப் புதைத்துக் கொண்டான். அவன் முகத்தைத அவள் முலைகளின் பரப்பில் தேய்த்துக் கொண்டான்.

அப்போது வெளிய இருந்து வந்த ஒரு கருப்பு நாய் அவர்களை நிமிர்ந்து பார்த்தது. அதன் பின்னால் வந்த வெள்ளை நாய் கருப்பியின் பின் புறத்தை முகர்ந்து பார்த்து அதன் மீது ஏறத்தொடங்கியது.

“சீ அசிங்கம் பிடிச்சதுங்க இங்க வந்து வெக்கமில்லாம பண்ணுதுங்க,” என்றவள் கோபத்துடன் அவனை விலக்கி விட்டு அதை விரட்ட இறங்கியபோது லுங்கி அவிழ்ந்து கீழே விழுந்ததைக் கண்டு கொள்ளவில்லை.

அம்மணமாகவே இறங்கி, “சீ போ, இங்க பாக்காத, மூடையே கெடுத்திடுச்சு. பிளடி டாக்” என்று அவற்றை விரட்டினாள்.

“அதைச் சொல்றீங்க மேடம். ஆனால் மேடத்துக்கு வெக்கமே கிடையாதா,” என்று அவன் கேலி பண்ணிய போதுதான் தான் நிர்வாணமாய் இருப்பதை உணர்ந்தாள்.

“கண்ணை மூடிக்கோடா, நான் டிரஸ் பண்ணணும்,” என்று அவள் கட்டளை இட்டதும் அவன் எழுந்து அருகே வந்தான்.

“போடி எல்லாத்தையுமே பாத்தாச்சே இனிமே என்னா கண்ணை மூட,” என்றவன் அவளை அப்படியே அலக்காக த் தூக்கி அணைத்து அவளை அமைதியாகப் புணர்ந்தான்.

பிரிந்து போக வேணும் என்ற நினைப்பு வந்ததும், அரைகுறையாய் உலர்ந்த ஆடைகளை இருவரும் பேசாமல் அணிந்து கொண்டார்கள். அதன் பிறகு அவர்கள் பிரிய வேண்டிய வேளை வந்துவிட்டது.
அவள் கிராமத்தை அடைந்த பின்பு மீனா பாட்டியுடன் அதிகம் பேசவில்லை.

“ஏங்கண்ணு, உடம்பு சரியில்லையா” என்று அவள் அவளை முதுகில் தடவி பாட்டி கேட்டவுடன் ஊர்வசிக்கு அழுகை வந்துவிட்டது.

இரவு நடந்த அனுபவத்தை அவளிடம் விசித்து விசித்துக் கொண்டே சொன்னாள். பாட்டி எப்போதும் அவள் சொல்லும் ரகசியங்களை யாருக்கும் சொன்னதே இல்லை, அந்த தைரியம்தான். பாட்டி புன்னகைத்தாள்.

“வயசுப் பொண்ணுன்னா இதெல்லாம் தற்செயலா நடக்கிற விசயம்தான். பொண்ணு ஆம்பிளையப் பிடிச்சுப் போனா பொடவைய விரிக்கிறது ஒண்ணும் புதிசில்ல. என்னையே பதினாறு வயசானப்போ உங்க பெரிய தாத்தா - அம்பது வயசானவரு – அனுபவிச்சாரு. நல்லாத்தான் இருந்திச்சு. ஆனா அவருக்கு அது தப்புனு தோணிச்சு. அவரு சொல்லித்தான் எனக்கு தன் கடைசித் தம்பிய கல்யாணம் கட்டி வெச்சாங்க.”

“ஆனா எனக்கு தாலி பாக்கியம் இல்லை. அல்பாயிசில தாலி அறுத்துட்டேன். அதுக்குப் பொறவும் எப்பனாச்சும் ராவில வந்து பெரிய தாத்தா எங்கூடப் படுப்பாரு. அப்போ அவருக்கு அறுபதாயிருக்கும். ஆனாலும் நல்ல வலுவு, திடம். ஆக எனக்கும் அவரு கை பட்டா ஒரு இது இருக்கும்,’ என்று அவள் பேசியது ஊர்வசிக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“ஒரு ஆம்பிளையோட தற்செயலா இதுன்றது வேற, கலியாணம் கட்டிக்கறது வேற. நீ சொல்றதப் பாத்தா உன் அளகுக்கும், படிப்புக்கும், பணத்துக்கும் அவன் ஏத்தவன்னு தெரியல. கூடப் படுக்கறதுக்கு சரி. ஆனா வாள்கைக்கு ஒத்து வருமா? உனக்கே அது சரிப்படாதுன்னு தெரியும்."

"நீ உங்க அம்மா அப்பா சொன்ன அந்த அமெரிக்கா பையனைக் கட்டிக்க அதுதான் சரி,’ என்று அவள் எச்சரித்தது என்னவோ உண்மைதான் என்று அவளுக்குத் தோன்றியது.

மீண்டும் சென்னை திரும்பியதும் ஊர்வசியால் கார்த்தியுடன் கழித்த அந்த ஒரு இனிய இரவை மறக்க முடியவில்லை.

அம்மா ஃபோன் கால் போட்டு, “என்னடி இன்னமும் ஆறு மாசம் கழிச்சு வேலைய விட்டு விவாஹம் கழிக்கணும் கேட்டோ. ஓர்மை இருக்கட்ட” என்று எச்சரிக்கை வேறு விட்டாள்.

இரண்டு முறை ஃபோனில் கார்த்தி கூப்பிட்டபோது அவள் அதை எடுக்கவில்லை. கடைசியில் மனதைத் திடப்படுத்திக் கொண்டு, ஊர்வசி அவனைக் கூப்பிட்டு காண்டீனுக்கு வரச் சொன்னாள்.

“உங்கூட ஒரு முக்கியமான விசயம் பேசணம்” என்று அவள் சொன்னதற்கு அவன் அதிகம் பேசாமல் ஒப்புக் கொண்டான்.

அவன் வருவதைக் காண்டீனில் பார்த்ததும் ஊர்வசிக்கு மனசில் லேசான வலி ஏற்பட்டது.

அவன் கண்களில் சோகம் இருந்தது. “என்னங்க எப்படி இருக்கீங்க மேடம்” என்று அவன் வெரும் உதட்டளவில் பேசியதாகவே அவளுக்குத் தோன்றியது.

“சாரி மேடம். நான் ரெண்டு தடவை உங்களக் கூப்பிட்டேன். உங்களுக்கு அபாலஜைஸ் பண்ணத்தான் அன்னிக்கி நடந்தது ஏதோ ஒரு சுகமான விபத்துன்னு நினைச்சுக்க வேண்டிய விசயம்,” என்று அவன் சொன்னபோது அவளுக்கு ஓரளவு நிம்மதி ஏற்பட்டாலும் ஏமாற்றமும் இருந்தது.

‘தேங்ஸ்பா. நானே உங்கூட பேசணுமின்னு கூப்பிட்டேன். அன்னிக்கி ஏற்பட்டது ஆக்சிடெண்ட் இல்லை. ஒரு இனிமையான அனுபவம். என்னால மறக்க முடியாதது. ஆனாலும் எனக்கு வீட்டு சூழ்நிலை வேற மாதிரி அதுனால நாம ரெண்டு பேரும் இனிமே சந்திக்கவே கூடாது” என்று சொன்ன போது அவள் கண்ணில் நீர் நிரம்பிவிட்டது.

“ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க. எனக்கும் அதே மாதிரி பிரச்சினைதான். என் ஃபிரெண்ட் சிவாவை என் தங்கைக்குக் கட்டிக் கொடுக்கறதா ரொம்ப வருசமா ஒரு ஏற்பாடு. ஆனா ஒரு கண்டிசன் அவன் சித்தப்பா மகள் செல்வியை நான் கட்டிக்கணும். அதுவும் ஒரு வழில பார்த்தா என் கசின். அந்த மேரேஜிக்கு நான் உங்களை மீட் பண்றதுக்கு முன்னாலியே ஒத்துக்கிட்டிருக்கேன்” என்று அவன் அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.

“கங்கிராட்ஸ். அதிர்ஷ்டாக்காரிதான் செல்வி. நல்லா இருப்பாளா?” என்ற அவள் கேட்க அவன் சிரித்தான்.

அதைச் சின்ன வயசிலேந்து தெரியும். நல்ல நாட்டுக் கட்டை. கண்ட்ரியா கருப்பா இருந்தாலும் நல்லா கிண்ணுனு இருப்பா. கோபக்காரி. அதுக்கு மட்டும் அன்னிக்கி உங்க கூட நடந்தது தெரிஞ்சா என்னை உப்புக் கண்டம் போட்ருவா” என்று சொன்னவன், “மேடம் உங்களுக்கு கோபம் இல்லியே?” என்று கேட்டான்.

“அதெல்லாம் இல்லப்பா, எனக்கும் மாப்பிள பாத்திருக்காங்க. ஹி ஈஸ் நாட் பேட். அமெரிக்கால இருக்காரு. இது ஒண்ணுலதான் எங்க அம்மா அப்பா ஒத்துமையா இருக்காங்க. நான் கட்டிக்கிட்டே ஆகணும். இல்லைனா அவுங்களுக்கு டைவர்ஸ் ஆயிடும்,” என்று அவள் விசனத்துடன் சொன்னாள்.

“அதை விடுங்க அங்கவை சங்கவை கொஞ்சம் வளந்தாப்ல இருக்கு. இன்னமும் கோச்சுகிட்டு முகத்தைத் திருப்பிக் கிட்டு இருக்காங்களா,” என்று அவன் கேட்டதும் அவள் சிரித்தாள்.

“உனக்கு என்னப்பா, உன செல்வி அங்கவை இங்கவை மாமான்னு வெயிட் பண்ணுவா, கஜாவுக்கு என் ஞாபகம்கூட இருக்காது, புகுந்த இடம் சொர்க்கம்னு போயிடுவான் படுவா,” என்று கண்ணைச் சிமிட்டினாள்.

“ஆமாந்தாயே, இங்கிருந்து நடையக் கட்டு, உன் வாசனை பட்டப்பவே கஜா எழுந்து நிக்கறான்,” என்று அவள் எழுந்து கிளம்பத் தயாரான போது, அவள் பிரியா மனதுடன் விடை பெற்றாள். .

No comments:

Post a Comment

Ads