Ads

Friday 13 May 2022

அடுத்தவன் மனைவிக்கு பாடம் - பாகம் 08

  மெதுவா மாலதி அருகே உட்கார்ந்து அவள் கையை எடுத்து அவன் கைக்குள் வைக்க மாலதி லேசா கண் திறந்து பார்த்து அரை தூக்கத்தில் என்ன தம்பி போன வேலை முடிஞ்சுதா என்று கேட்க இளவரசன் முடிஞ்சுது அண்ணி வந்து குளிச்சு கூட முடிச்சுட்டேன் ஆனா உங்களை இப்படி பார்க்கும் போது என்னால் என்னையே கட்டுப்படுத்த முடியவில்லை என்றதும் தான் மாலதி அவன் வார்த்தைகளின் தன்மையை உணர்ந்து முழுசாக கண் விழித்து தன்னையும் அருகே இருந்த இளவரசனையும் பார்க்க அவளின் அலங்கோல நிலையை பார்த்து அவளே திட்டி கொண்டாள். அதை விட பக்கத்தில் தன்னுடைய கையை பிடித்து கொண்டு உட்கார்ந்து இருந்த கொழுந்தன் உடை எதுவும் அணியாமல் முக்கியமாக அவனுடைய ஏழு அங்குல மகுடி அவள் பார்வைக்கு தெளிவா தெரியும் படி வைத்து இருந்தது அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று அவளுக்கே ஒரு குழப்பம் வந்தது. ஆனால் தன் உணர்வை காட்டி கொள்ளாமல் அவனிடம் தம்பி துணி கசக்கி போட்டு இருக்கீங்களா நான் வேணும்னா உங்க அண்ணா வேஷ்டி இருக்கு அதை எடுத்து தரவா என்று கேட்டேன் கேள்வியில் எனக்கே ஒரு உறுதி இல்லாமல். இளவரசன் அண்ணி துணி கசக்கர வேலை பெரிய வேலையா அதை விட பெரிய கசக்கற வேலையை ரெண்டு பேரும் சேர்ந்து செய்தா எப்படி இருக்கும் அதிகாலை நேரத்து சில் காத்து அது உடம்பு மேலே படும் போது உண்டாகும் இளம் சூடு ப்ளீஸ் அண்ணி முடியாதுனு சொல்லாதீங்க என்றான். மாலதி ஏதோ அவளுக்கு விருப்பமே இல்லாதவள் போல என்ன தம்பி என்னை ஒரு வேசியாகவே மாத்திக்கிட்டு இருக்கீங்க இதெல்லாம் சரியே இல்லை. வேண்டாம் நிறுத்திக்கலாம் என்று சொல்லி பார்த்தாள். ஆனால் சொல்லும் போதே அவள் கை அவன் சுண்ணியை நெருங்கி விட்டது என்று அவளுக்கும் தெரியும் அவனுக்கும் உறுதியா தெரியும். என்ன இன்னும் செய்ய வேண்டியது எல்லாம் ஒண்ணு அவன் தன் சுண்ணியை பிடிச்சு அவள் கையில் அழுத்தமும் இல்லை அவளே தன் கையால் அதை உறுதியாக பிடித்து கொள்ளணும். முதல் தான் நடந்தது. இளவரசன் அவள் கையை பிடித்து சுண்ணியின் அடிவாரம் வரை எடுத்து சென்று அண்ணி இனி இவன் உங்க பொறுப்பு என்று அவள் கையை விட்டுவிட மாலதி விரல் நுனிகள் சுண்ணியின் மேல் பகுதியை தொடும் போது அவன் சுன்னியில் இருந்த நரம்பு வீணை நாளத்தை மீட்டும் போது ஒரு இனிய ஓசையை எழுப்புவது போல மாலதி மனசில் ஒரு இனிய உணர்வை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவனும் கட்டாய படுத்தவில்லை அவளும் வேஷம் போடவில்லை.

Thursday 12 May 2022

அடுத்தவன் மனைவிக்கு பாடம் - பாகம் 07

 அவன் பழைய நினைவுகளை சொல்ல சொல்ல எனக்கும் அந்த நினைவுகள் மனதில் வந்தன. ஆனால் அன்னைக்கு என்ன செய்கிறோம் என்று எல்லாம் தெரியாது. அவனுக்கு ஒரு இடத்திலே வீங்கி இருந்தது. அதை உருவி விட்டா வலி குறையும் என்ற எண்ணத்தில் தான் செய்தேன். ஆனால் அவன் சொன்னது போல அவன் பல்லாவில் இருந்து பசை போல என்னமோ வெள்ளையா வந்தது வந்ததும் அவன் பல்லா வீக்கம் குறைஞ்சுது போல தோன்றியது. அப்போ நான் நினைத்தது அந்த பூச்சி கடிச்ச விஷம் வெளியே வந்துவிட்டது அது தான் பல்லா வீக்கம் குறைஞ்சா மாதிரி இருக்குனு.

இப்போ அவனுக்கும் விவரம் தெரியும் எனக்கும் விவரம் தெரியும் இருந்தாலும் ஒண்ணும் தெரியாதவன் போல அண்ணி அன்னைக்கு நீங்க உருவி விட்டு அந்த பசை வெளியே வந்ததும் வலி குறைஞ்சு போச்சே அது போல இன்னைக்கும் குறையும் இல்ல அந்த பசையை வெளியே எடுத்து விடுங்களேன் என்றான். நான் ஒரு நிமிஷம் அவனை முறைத்து பார்த்து விட்டு தம்பி சத்தியம் பண்ணி சொல்லுங்க உங்களுக்கு அந்த பசை என்ன பசைன்னு தெரியாதுன்னு என்றதும் அண்ணி எனக்கு இருக்கிற வலிக்கு அது என்ன பசையா இருந்தா என்ன உங்களாலே எடுக்க முடியும் எடுத்து விடுங்களேன் என்று மீண்டும் சொன்னான். அவன் சுன்னி மேலே இருந்த கைகளை எடுத்து விட்டு ஏன் உனக்கே தெரியுமே எப்படி எடுப்பதுனு நீயே எடுத்துக்கோ என்றேன். அவன் உடனே ப்ளீஸ் அண்ணி இது மட்டும் நீங்க செஞ்சா நீங்க என்ன உதவி கேட்டாலும் நான் செய்யறேன் என்று எனக்கு கொக்கி போட்டான். இவ்வளவு நேரம் அவன் சுண்ணியை தொட்டு கொண்டு இருந்ததால் அந்த சூடு இன்னும் என் உடம்பில் இருக்க தான் செய்தது. அது மட்டும் இல்ல அப்படி செய்தா அவன் தான் எனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யறேன்னு சொல்லறானே இவனை விட்டே அரவிந்த் சார் உறவை சரி செய்து கொள்ளலாமேன்னு யோசிச்சேன்.

 

Wednesday 11 May 2022

அடுத்தவன் மனைவிக்கு பாடம் - பாகம் 06

 மாலதி திரும்பி பார்த்ததை அரவிந்த் கவனிக்கவில்லை. மாலதி அவனோடு கொஞ்சம் விளையாட முடிவு செய்து அரவிந்த் என்று தெரியாதவள் போல தம்பி என்ன விளையாட்டு இது நான் உங்க அண்ணி இப்படி எல்லாம் அண்ணி கிட்டே செய்வீங்களா கையை எடுங்க அது சரி காலையில் தான் வருவீங்கன்னு சொல்லிட்டு போனீங்க இப்போவே வந்து விட்டீங்க அவள் பேசி கொண்டிருந்தாலும் மனசு அரவிந்த் முலைகளோடு விளையாடுவதை ரசித்து கொண்டிருந்தது. அரவிந்திற்கோ என்ன இவை ஒரு நாளில் இப்படி மனசு மாறி இருக்கிறாளே அப்படினா என் கூட ஆசையா இருந்தது எல்லாம் வெறும் நடிப்பு தானா வெறுமனே உடம்பு சுகத்திற்காக தான் என்னை நெருங்கினாளா என்று எல்லாம் யோசிக்க வைத்தது. இருந்தாலும் அவ முலைகளை கசக்குவதை நிறுத்த விரும்பாமல் அதுவும் இப்படி நிர்வாணமா குளிச்சுகிட்டு இருக்கும் போது அவளை சீண்டுவது புது உணர்வை குடுக்க இன்னும் வேகமாக அவ முலைகளை கசக்கினான். மாலதியும் அவனை சீண்டி பார்க்க தம்பி கையை எடுங்க எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு அப்படியே உங்க அண்ணன் கை லீலை உங்க கைக்கும் இருக்கு என்றாள். அரவிந்த் ரொம்பவே குழம்பி விட்டான். அதற்கு மேல் அவளை சீண்டி கொண்டிருப்பது தான் என்று உணர்த்த முதுகை காட்டி கொண்டிருந்தவளை அவன் பக்கம் திருப்பினான். மாலதி அவன் பக்கம் திரும்பியதும் இப்போ தான் சாருக்கு ரோஷம் வந்ததா என்று கேட்ட பிறகு தான் அவள் தன்னுடன் விளையாடியது புரிந்தது.

Tuesday 10 May 2022

அடுத்தவன் மனைவிக்கு பாடம் - பாகம் 05

 ரொம்பவே குழம்பி இருந்தேன். இந்த கொஞ்ச நாள் கள்ள உறவை தொடருவதா ஒரு கனவா நினைச்சு மறந்து விடலாமா மாலதி மாதிரி ஒரு அப்பாவி அதே சமயம் சுகம் தரும் பெண் தெய்வம் அவளை இவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா. யாருக்காக நான் இப்படி கிளம்பி வந்தேன் ரஞ்சித் பள்ளியிலே பார்த்து என்ன சார் இப்போயெல்லாம் வீட்டுக்கே வர்றது இல்லைனு கேட்டா என்ன பதில் சொல்லுவேன் குழம்பியபிபஃஅடியே தூங்கி போனேன். காலையில் எழுந்து பள்ளிக்கு போகிற எண்ணம் வரல இருந்தாலும் வயத்து பிழைப்பு போயி தான் ஆகணும்னு கிளம்பினேன். பள்ளியில் சக ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பு பத்தி கேட்க நான் எப்படி சொல்லுவேன் நான் எடுத்த பயிற்ச்சியே வேறு என்று. கவனமாக ரஞ்சித் கண்ணில் படாமல் ரெண்டு நாள் தள்ளி விட்டேன். நானே ஆச்சரியப்படும் வகையில் கொஞ்சம் கொஞ்சமாக மாலதி என்ற பெண் என் வாழ்க்கையில் இருந்தா என்பதை மறந்து கொண்டு இருந்தேன்.

அப்படி இபப்டின்னு ஒரு வாரம் தள்ளி விட்டேன். இன்று வெள்ளிக்கிழமை பள்ளியில் பொது பிராத்தனை நாள். எல்லா பள்ளி மாணவ மாணவிகளும் ஒரே இடத்தில் நின்று பிராத்தனை செய்து பிறகு தலைமை ஆசிரியர் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லிய பிறகு வகுப்புக்கு போவார்கள். நான் ரெண்டாம் வகுப்பு குழந்தைகள் இருந்த பக்கத்தை கவனமா தவிர்த்தேன். பிராத்தனை முடிந்து தலைமை ஆசிரியர் அறிவுரை சொல்ல ஆரம்பித்தார். என் காலை யாரோ சீண்டுவது போல தெரிய குனிந்து பார்த்தேன். நான் யாரை பார்க்க வேண்டாம்னு நினைத்து கொண்டிருந்தேனோ அதே ரஞ்சித் தான் சீண்டி கொண்டிருந்தான். நான் குனிந்து அவனிடம் வரிசையில் போய் நில்லு இல்லைனா உனக்கு ஆதி கிடைக்கும்னு சொல்ல அவன் சார் இந்த கடுதாசியை அம்மா உங்க கிட்டே குடுக்க சொல்லிச்சு ரெண்டு நாளா பள்ளி முழுக்க தேடினேன் நீங்க கிடைக்கல என்று சொல்லி கொண்டே என் கையில் ஒரு துண்டு பேப்பரை திணித்து விட்டு ஓடி விட்டான். பக்கத்தில் நின்று கொண்டிருந்த சக ஆசிரியர்கள் யார் சார் பையன் உங்களுக்கு உறவு முறையா என்று கேட்க நான் ஆமாம் என்றும் சொல்லாமல் இல்லை என்றும் சொல்ல முடியாமல் மெளனமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

Monday 9 May 2022

அடுத்தவன் மனைவிக்கு பாடம் - பாகம் 04

 அந்த சந்தோஷத்தை நேராகவே மாலதி மேலே காட்டினேன். அப்போதான் அவர் தலையில் பூ வைத்து இருந்தேன். இன்னும் அவர் முதுகை காட்டி கொண்டுதான் நின்றுகொண்டிருந்தார். எனக்கு இருந்த வேகத்தில் ரெண்டு கைகளையும் மாலதி இடுப்பை சுற்றி பிடித்து எவ்வளவு இறுக்க முடியுமோ அவ்வளவு இறுக்கி அப்படியே அவரை தரையில் இருந்து தூக்கி மாலு நீ என்னை விட வேகமா இருக்கே கள்ளி முதல் நாளே சொல்லி இருந்தா இந்நேரம் உன் தாபங்கள் எல்லாம் தணிந்து இருக்கும் இல்ல என்று சொல்லி கொண்டே மாலதியை முன்னுக்கு தள்ளி நான் அவர் பின்னால் சாய என் சுன்னி அவர் புட்டங்கள் மேலே இடித்துகொண்டிருந்தது.


மாலதி அவர் இடுப்பை சுற்றி இருந்த என் கையைகிள்ளி சார் நான் ஒத்துக்கமாட்டேன் அப்படி பண்ணா ரொம்ப வலிக்கும் என்று சொல்ல நான் உண்மையிலேயே புரியாமல் என்ன சொல்லறாங்க இப்படி கட்டிபிடிச்சா அவ்வளவு வலிக்குமா அதுசரி இப்போ இவங்களை நான்  என்ன செய்ய சொன்னேன் சுத்தமா புரிலே. சரி எதுக்கும் பொதுவாவே கட்டிபிடிப்போம் மாலதிக்கு வலி தெரியாம என்று என் பிடியை தளர்த்தினேன். மாலதி முகத்தில் சந்தோஷம் வரும் என்று நினைத்து பார்த்தாஅவர் முகம் வாடிஇருப்பது போல தெரிந்தது. நான் மொத்தமாவே குழம்பிவிட்டேன். ஏன் இப்படி ஒரு பெண்ணுக்கு எது சந்தோஷம் குடுக்கும் எது கவலையை உண்டு செய்யும் என்றுகூட தெரியாம சரசம் செய்யவந்துட்டேன். மாலதி நல்லா பழகிவிட்டாங்க அவங்க கல்யாணம் ஆனவங்க அவங்ககிட்டே கேட்டு தெரிஞ்சுக்கறதிலே தப்பு இல்லை. அப்படி கேட்டா அவங்களுக்கும் நான் இந்த விஷயத்துக்கே புதியவன் என்பதை புரிந்துகொள்வார்கள் என்று முடிவுசெய்தேன்.

Sunday 8 May 2022

அடுத்தவன் மனைவிக்கு பாடம் - பாகம் 03

என் உடம்பு உஷ்ணம் அதிகரித்து கொண்டிருந்தது. அதே அளவில் என் சுன்னியும் நீண்டு இருந்தது. கண்டிப்பா அதன் தாக்கம் மாலதிக்கு இருந்து இருக்கணும். ஆனால் அதை காட்டி கொள்ளாமல் சாதுர்யமா முகத்தை வைத்து இருந்தார். மாலதிக்கு என் சுன்னியின் நிலை தெரிய படுத்த கொஞ்சம் அசைந்து படுத்தேன். மாலதி என்ன கஷ்டமா இருக்கா என்று கேட்டாரே தவிர என் கஷ்டத்தை கண்டுக்கவில்லை. அதற்கு மேல் நான் நடிக்க முடியாமல் மாலதி சாக்லேட் அபிஷேகம் உங்களுக்கு மட்டும் தானா எனக்கும் செய்ய ஆசையா இருக்கு என்றதும் மாலதி அதான் செய்து கொண்டீர்களே சார் என்று சொல்லி விட்டு மீண்டும் ஒரு முறை என் மார்பில் அவர் பற்களை பதிக்க நான் அங்கே இல்லை மாலதி வாத்தியார் என்றாலே உங்களுக்கு என்ன ஞாபகம் வரும் என்று கேட்க அவர் படிப்பு குட்டு வீட்டு பாடம் என்று சொல்லி கிட்டே போக நான் இதெல்லாம் செய்யலேன்னா வாத்தியார் என்ன செய்வார் ரஞ்சித் சொல்லி இருப்பானே என்று எடுத்து குடுத்தேன். மாலதி சொல்லி இருக்கான் பிரம்பு வச்சு அடிப்பாங்கன்னு இப்போ எதுக்கு பிரம்பு பத்தி பேசறீங்க நான் உங்க மாணவியாவா படுத்து இருக்கேன் என்றார். உடனே நான் மாலதி இப்படி படுத்து இருக்கும் போது உங்க வீட்டுக்காரர் உங்களை பிரம்பாலே அடிச்சது இல்லையா என்று கேட்டு கண் சிமிட்ட மாலதி புரிந்து கொண்டது போல சார் நீங்க ரொம்ப அதிகமா ஆசை படறீங்க என் கணவர் பிரம்புக்கு மட்டும் தான் பயப்படுவேன் என்றார் சிரித்து கொண்டே.

Saturday 7 May 2022

அடுத்தவன் மனைவிக்கு பாடம் - பாகம் 02

அதற்கு பிறகு என் முறை வந்த போது நான் சரியாக குழிக்குள் போட்டு ஆடினேன். மாலதி என் பக்கத்து குழிக்குள்ளே கல்லை போடும் போது ஒரு கல்லு எகிறி மடித்து இருந்த என் காலுக்கு நடுவே விழுந்தது. நானே அதை எடுத்து குடுத்து ஆட்டத்தை தொடர்ந்து இருக்கலாம் ஆனால் எனக்குள்ளே இருந்த சைத்தான் அரவிந்த் இப்போ உனக்கு ஒரு வாய்ப்பு கல்லை நீ எடுக்காதே மாலதி எடுக்கட்டும் அப்போ கண்டிப்பா இருட்டில் அவ கல்லை தேட உன் காலுக்கு நடுவே தேடுவா ஏற்கனவே உன் சுன்னி முறைச்சுக்கிட்டு இருக்கு அது மேலே அவ கை பட வாய்ப்பு இருக்கு அப்புறம் அவ என்ன செய்யறா பார்க்கலாம்னு போதிக்க நான் மாலதி என்ன தோற்று விட்டீர்களா ஆட்ட விதிப்படி அடுத்த கல்லை நீங்க அடுத்த குழியில் போட முடியாது இந்த கல்லு எடுத்து போட்டுட்டு அப்புறம் தான் தொடரனும் என்று சொல்ல அவரும் சரி எடுத்து குடுங்க என்று கேட்க என்ன மாலதி நீங்களே ரூல் சொல்லறீங்க நீங்களே அதை மீறவும் செய்யறீங்களே என்ன சொன்னீங்க அடுத்த வாட்டி கல்லு கீழே விழுந்தா நானே தான் எடுத்து ஆடணும்னு இப்போ உங்க கல்லு மட்டும் நான் எடுத்து குடுக்கணுமா ஒண்ணு நீங்களே எடுத்து விளையாட்டை தொடருங்க இல்லை தோல்வியை ஓத்துக்கோங்க என்றேன். பெண்களுக்கு தான் தோல்வியை ஒத்து கொள்ள மனசு வரவே வராதே. அதனால் அவங்க இடத்தில் இருந்தே எக்கி கையை என் கால் நடுவே விட்டு கல்லை தேட முதல் முறையே அவங்க கை என் பாண்ட் மேலே முட்டி கிட்டு இருந்த சுன்னியை தான் உரசியது. மாலதிக்கு தெரியாதா சுண்ணியின் உரசல் அதனால் அதை தவிர்த்து விட்டு கல்லை தேட ஆரம்பிக்க நான் மெதுவா கல்லு இருந்த பக்கம் நகர்ந்து கொண்டேன். மீண்டும் மாலதி கையில் என் சுண்ணியின் நுனி தான் உரசியது அவர் என்ன சார் எல்லா பக்கமும் தேடிட்டேன் கல்லு காணலையே என்று கையை எடுத்து விட்டார். நான் அதில் இருந்து புரிந்து கொண்டது மாலதி இன்னும் அந்த விளையாட்டுக்கு தயாராகவில்லை என்பதை. நான் அவசரப்பட்டு காரியத்தை கெடுக்க வேண்டாம்னு முடிவெடுத்தேன். பல்லாங்குழி ஆட்டம் தொடரனும் என்பதால் நானே என் கால் கிட்டே இருந்த கல்லை எடுத்து மாலதி இங்கே இருக்கு என்று குடுத்தேன். ஆட்டமும் தொடர்ந்தது.

Friday 6 May 2022

அடுத்தவன் மனைவிக்கு பாடம் - பாகம் 01

வீட்டிலே என்ன தான் பாடம் சொல்லி தரங்களோ இப்படி மார்க் வாங்கினா ரிசல்ட் வந்ததும் பிரின்சிபால் நம்மளை தான் போட்டு குடாயறாரு. ஏன் தான் இந்த வாத்தியார் வேலைக்கு வந்தேனோ தனியா நாலாவது வகுப்பு மாத்ஸ் பேப்பர் திருத்தி கொண்டிருந்த அரவிந்தோட புலம்பல் இது. அவன் வகுப்பில் மொத்தம் நாப்பத்திஐந்து பிள்ளைகள் அதில் எட்டு பசங்க பாஸ் மார்க் கூட எடுக்கல என்னமோ டிக்ரீ எக்ஸாம் போல பிரின்சிபால் பரிட்சைக்கு முன் டீச்சர் மீட்டிங்கில் கண்டிப்பா எல்லா பசங்களும் பாஸ் ஆகணும் இல்லைனா அந்த வகுப்பு டீச்சர் சம்பளத்தில் தான் கை வைக்க போறோம்ன்னு மிரட்டி இருக்கார். அதுவும் இந்த பையன் ரஞ்சித் மொத்தமே பதினஞ்சு மார்க் தான் எழுதி இருக்கான் அவனுக்கு என்ன மார்க் போட முடியும். இன்னும் நாலு நாளில் ரிசல்ட் என்று வேறு சொல்லி ஆச்சு. ஆபிஸ் ரூம் போய் அந்த ரஞ்சித் அப்பா நம்பர் வாங்கி கொண்டு அரவிந்த் அந்த பேரெண்ட்டுக்கு கால் செய்தார். அவர் சார் நான் துபாயிலே வேலை செய்யறேன் நீங்க வீட்டிலே என் மனைவி கிட்டே பேசுங்க நீங்க தான் என் பையனை எப்படியாவது படிக்க வைக்கணும் என்று வேறு சொல்லி சுட் செய்தார்.

Wednesday 26 January 2022

காம அஸ்திரங்கள் - தற்கால பகுதி - பாகம் 10

 கார்த்திக் தம்மடித்து அவள் பார்த்ததுமில்லை. கேள்விப்பட்டதுமில்லை. புருசனை விரட்டுவதற்காக போட்ட ஐடியாவாக இருக்குமோ.! உடல் பயத்தில் உதறலெடுத்தது.


 பலத்த சந்தேகத்துடன் முட்டைக்கண்ணை முழுவதுமாக விழித்து அவனை பார்த்தாள். சேகர் இல்லாததால் கார்த்திக் தைரியமானான். வெடுக் வெடுக்கென்று வேட்டியை முட்டிக்கொண்டிருந்த சுன்னியை பற்றி கவலை படாமல் மலரின் கண்களை நேரடியாக பார்த்தான். கண்ணின் வழியே காம உணர்ச்சி கரண்ட் போல பாய்ந்தது முலை பல்புகளை எரிய வைத்தது.

" என்ன ஸார் அப்புடி பாக்குறீங்க " தலை குனிந்தவளுக்கு சுன்னி கூடாரம் போட்டு சலாம் அடித்ததால் ரொம்ப தடுமாறினாள்.

" ரியலி, இது வித்தியாசமான பார்ட்டிதான் மலர். பட், சட்டுன்னு ஸீன் மாறிப்போச்சி " கண்ணை சிமிட்டாமல் அவளையே பார்த்துக்கொண்டு சொன்னான்.

" என்ன மாறிப் போச்சி, புரியலையே "

" சேகர் செட் பண்ணி வச்சதை நீ போட்டு மூடிட்டியே. இட் வாஸ் ஃபண்டாஸ்டிக் "

" போங்க ஸார். எனக்கு வெக்கமா இருக்கு " முகத்தையும், டெண்ட்டையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே நெளிந்தாள். தன் கவர்ச்சியில் கார்த்திக் வெறிகொண்டு சுன்னியை கிளப்பிக்கொண்டிருப்பதால் கர்வமும் அதிகமானது. " மீன் எடுத்துட்டு வரட்டுமா " மெல்ல நகர முயற்சித்தாள். சட்டென்று தோள் பட்டையை பிடித்து அழுத்தினான். முதல் முதலாக கை பட்டதும் மலருக்கு புண்டையில் ஊற்றெடுத்தது. அவன் எவ்வளவு பெரிய ஓலன் என்பதை பிடித்த பிடியிலேயே புரிந்துகொண்டாள்.

Tuesday 25 January 2022

காம அஸ்திரங்கள் - தற்கால பகுதி - பாகம் 9

 இரண்டு மணி நேரத்துக்கு முன் முதல் முதலாக காதலியை தனிமையில் சந்தித்துவிட்டு இரவில் காம கூத்தடிக்க வந்திருப்பவன் அவனாக மட்டும்தான் இருப்பான். அப்போது சேலை கட்டிய ஒரு வடக்கத்தி பெண் உள்ளே வந்தாள். அவளைக் கண்டதும் சுனிதா இவனை விட்டுவிட்டு அவளை உபசரிக்க போய்விட்டாள். கார்த்திக் வீட்டுக்கு போகலாமா என்று யோசித்தான். பின்னர் மூவரும் ஹாலின் ஓரத்தில் போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்துகொண்டு பேச ஆரம்பித்தார்கள். அவள் ஆங்கிலத்திலேயே பேசினாள். ஜோடி மாற்றத்தில் விருப்பம் இல்லாததால் லேட்டாக வந்ததாக அவள் பேசியதில் தெரிந்தது. மூவரும் ஆளுக்கொரு பெக் விஸ்கியை அடித்துவிட்டு அரட்டையை தொடங்கினார்கள்.

" அனுஷ்கா! நீ இவனுக்கு கம்பெனி கொடு. அட்லீஸ்ட் யூ மே டான்ஸ் வித் ஹிம். அதர் வைஸ் யு வில் கெட் போர்டு. " சுனிதா வந்தவளை தூண்டினாள். இருவருமே ஏக காலத்தில் "நோ" என்று சொல்லியும் சுனிதா விடவில்லை.

" ஜஸ்ட் டான்ஸ் தானே. பார்ட்டியை ரெண்டு பேரும் தனியா உக்காந்து ஸ்பாயில் பண்ணாதீங்கப்பா " சுனிதா விடாமல் இருவரின் கையையும் சேர்த்துவிட்டு " நான் இப்ப வரேன்" என்று சொல்லிவிட்டு சென்றாள்.

Monday 24 January 2022

காம அஸ்திரங்கள் - தற்கால பகுதி - பாகம் 8

 "மிடில் ஏஜ்ல பொம்பளைகிட்ட அப்புடி என்னத்த கண்டுட்டு " சீண்டினாள்.

" ஓஹ் மேடம். அவங்கதான் செக்ஸி ஃபிகர். தள தளன்னு முன்னாடியும் பின்னாடியும் எவ்ளோ அழகாயிருக்கு. மனசை அள்ளுது தெரியுமா. பெல்லி கொஞ்சம் ஃப்ளஷ்ஷா இருக்கும்போது செம செக்சியா இருக்குது மேடம். " அவன் சொல்லும் போதே தேவிகாவுக்கு புண்டை ஜிவ்வென்று எறியது. கால் மேல் கால் போட்டுக்கொண்டு புண்டையை அழுத்தினாள்.

தேவிகாவுக்கு இருந்த புண்டை எரிச்சல் மேலும் அதிகமானது. " சே.! " என்று டேபிளில் தட்டினாள்.

" வாட் ஹேப்பண்ட் மேடம் " அந்த பையன் கரிசனமாக கேட்டான்.

" ஒன்னுமில்லப்பா. நான் கிளம்புறேன் " என்று சொல்லிவிட்டு பேரரை பில் கொண்டுவரச் சொன்னாள்.

அவள் பில்லுக்கும் அவனே பணம் கொடுத்துவிட்டு அவள் பின்னாடியே நடந்தான். லிமிட்டை விட ரெண்டு பெக் ஜாஸ்தி அடித்ததால் தள்ளாடிக்கொண்டே லிஃப்டில் நுழைந்தாள். இவனும் நுழைந்தான்.

"ஒரு வேளை இவன் இங்கதான் தங்கியிருக்கானோ.!" என்று நினைத்தாள். அவளுக்கு மிகவும் பக்கத்தில் நின்றுகொண்டு முலைகளை முறைக்க பார்த்தான். அவள் ரூமுக்குச் சென்று கவதைச் சாத்தும்போது அவன் வாசலில் நின்றான்.


 இதான் உங்க ரூமா மேடம். மே ஐ கம் இன் " கேட்டுக்கொண்டே உள்ளே வந்து அவனாகவே கதவை சாத்தினான்.

" ஹேய். வாட் யூ வாண்ட் " தேவிகா குழப்பமாக கேட்டாள்.

Sunday 23 January 2022

காம அஸ்திரங்கள் - தற்கால பகுதி - பாகம் 7

 " எனக்கும் உன்னை ரொம்ப புடிச்சிருக்குடி. ஐ லவ் யுவர் புஸ்ஸி. உன் புண்டை மாதிரி கிடைக்கிறது ரொம்ப ரேர். " சொல்லிக்கொண்டே இரண்டு மாம்பழங்களையும் மாறி மாறி சப்பி உறிந்தான்.

" இருடா. நான் போயி க்ளீன் பண்ணிட்டு வரேன். வெய்ட் " என்று அவள் எழுந்திரிக்க, " நானும் வரேன். மூத்திரம் முட்டுது " அவனும் எழுந்தான். இருவரும் அட்டாச் பாத்ரூமில் புகுந்தார்கள். ஆர்த்தி க்ளோஸெட்டில் அமர்ந்தாள். அவன் கண்னை மூடிக்கொண்டு சூடாக மூத்திரத்தை அவளின் புண்டையின்மேலே கறந்தான்.

அவனின் மூத்திரச் சூடு குப்பென்று புண்டையில் பட அதோடு சேர்ந்துகொள்ள அவளும் கறக்க ஆரம்பித்தாள். இளமஞ்சளாக புண்டைவெடிப்பிலிருந்து பீச்சும் அழகை ரசித்துக்கொண்டே வாயில் மெல்ல இடித்துக்கொண்டிருந்தான். இருவரின் யூரினும் கலந்து வித்யாசமான நெடி ஏற ஆர்த்தியின் புண்டையிலும் வித்தியாசமான உணர்ச்சிகள் வந்தன.

அவன் முடித்ததும் சுன்னியை பிடித்து தோலை சுருட்டினாள். வடிந்தது போக ஒரு சொட்டு ஒட்டிக்கொண்டிருந்தது. உதட்டை குவித்து சுன்னி மொட்டை மட்டும் உதடுகளுக்கு இடையில் கவ்வி அந்த துளியை அப்படியே உறிஞ்சினாள். அவள் உறிய உறிய சுன்னி கடப்பாரை போல முழு நீளத்துக்கு விறைத்துக்கொண்டதால் வாய்க்குள்ளே விட்டு மெதுவாக ஒலுத்தான். ஊம்பலை நிறுத்திவிட்டு மூத்திர ஈரம் புண்டையோரங்களில் பளபளக்க பாத்டப்பின் விளிம்பில் உட்கார்ந்தாள்.

Saturday 22 January 2022

காம அஸ்திரங்கள் - தற்கால பகுதி - பாகம் 6

 " மேடம், உங்க புண்டை கமகமன்னு மணக்குது மேடம். ஆஹா  ம்ம்ம்ம்ம் " என்றாள் தேவிகா.

சாந்தி தேவி கட்டிலின் ஓரத்துக்கு குண்டியை நகர்த்தி அப்படியே மல்லார்ந்து படுத்து காலை மடக்கி குண்டியை தூக்கிக்காட்டினாள். எண்ணெய் தடவியதால் மாசு மறுவில்லாத சாந்திதேவியின் குண்டிக்கோளங்கள் இரண்டும் மினுமினுத்தன. தேவிகா இரண்டு கோளங்களையும் தடவினாள்.

" டோண்ட் டச் வித் ஹாண்ட்ஸ். கைய வைக்காத. ஒன்லி நாக்குதான். நக்குடி " என்றாள் சாந்திதேவி.

குண்டிகளை முத்தமிட்டு ஒரு இடம் கூட விடாமல் தேவிகா நக்கினாள். சாந்திதேவி மெல்ல மெல்ல காலை விரிக்க குண்டிபிளவின் கீழே ஓட்டை லேசாக கருத்து சுருங்கியிருந்தது. சாந்தி மூச்சை பிடித்து குண்டி ஓட்டையை விரித்தாள். மேல் நாட்டுக்காரி குண்டி போல வெளுப்பாக ஓட்டை மட்டும் கருத்து அழகாகவே இருந்தது. மேலே புண்டை இதழ்கள் இரண்டும் லேசாக விரிந்து இளஞ்சிவப்பாக வெடித்து ஒழுகிக்கொண்டிருந்தன. தேவிகா புண்டை இதழ்கைளை நாக்கினாள் தீண்டினாள்.

" முதல்ல கீழ நக்குடி. அப்புறம் மேல வரலாம். லிக் மை ஆஸ் .. ம்ம்ம் " என்று சாந்திதேவியின் அதிகாரக் குரல் கனீரென்று ஒலித்தது.

Friday 21 January 2022

காம அஸ்திரங்கள் - தற்கால பகுதி - பாகம் 5

 " ம்ஹும்.. நோ.. உன்னோடது ரொம்ப பெருசா இருக்குடா. புண்டையிலேயே விடு " என்று ஜென்ஸி திமிறினாள்.

தேவிகா இரண்டு கால்களாலும் ஜென்ஸியின் இடுப்பை கிடிக்கி பிடியாக பிடித்துகொண்டு " ஜஸ்ட் என்ஜாய் ஜென்ஸி.. டில்டோவ விடுற குண்டியில சுன்னிய விட்டா ஒன்னும் ஆகாது.. " என்று கார்த்திக்குக்கு சைகை காட்ட நெடுநாள் ஆசை நிறைவேறப்போகும் சந்தோசத்தில் கார்த்திக் சுன்னியை அழுத்தினான்.

" ம்ம்ம் நோ.,. வலிக்குதுடா … ம்ம்ஹும் " ஜென்ஸி கெஞ்சினாள்.

தேவிகா ஜென்ஸியின் முலையைச் சப்பியும் ஒரு கையால் புண்டை பருப்பை தடவியும் அவளை சாமாதானம் செய்ய சுன்னி கொஞ்சம் கொஞ்சமாக குண்டிக்குள் நுழைந்தது. ஜென்ஸி பல்லைக்கடித்துக்கொண்டு கிடந்தாள். குண்டிக்குள் வைப்ரேட்டரும் டில்டோக்களும் விட்டு பழக்காமாகியிருந்ததால் அதிகம் வலிக்காமல் முக்கால் வாசு சுன்னி உள்ளே போனதும் " ம்ம்ம்ம் ஃபக் ஸ்லோலி " என்று சொன்னாள்.

கார்த்திக் குண்டி கிடைத்த மகிழ்ச்சியில் மெல்ல ஒலுத்தான். தேவிகா வேகம் வேகம் என்று சைகை காட்ட சத் சத்தென்று இடித்தான். குண்டிக்குள் சுன்னி போவது முதல் முறையென்பதால் ஜென்ஸியும் உற்சாகமாக ஓல் வாங்கினாள். இரண்டு நிமிடத்தில் இரண்டு புண்டைகளுமே காமரசத்தை கொட்ட ஆரம்பிக்க குண்டிக்குள் சுன்னியை அழுத்திக்கொண்டே கஞ்சியை பீச்சினான்.

மூன்று பேரின் மூச்சு சத்தம் மட்டுமே அந்த அறையில் கேட்டது. தேவிகா ஏதோ உணர்ந்தவளாக காதை கூர்மையாக தீட்டிக்கொண்டு உற்று கேட்டாள். அவள் முகத்தில் திடீரென்று மின்னல் வெட்டியதை மற்ற இருவரும் கவனிக்கவில்லை. ஜென்ஸி குண்டி கிழிந்த களைப்பில் விஸ்கியை ஊற்றிகொண்டு எதிரே போய் உட்கார்ந்தாள்.

Thursday 20 January 2022

காம அஸ்திரங்கள் - தற்கால பகுதி - பாகம் 4

 அந்த ஆள் மெல்ல பிரியாவின் அருகில் சென்று ஏதோ சொன்னான். பிரியாவின் முகத்தில் திடீரென்று கோபம் துளிர்த்தது. அவனை ஓரமாக அழைத்துச் சென்று கத்த ஆரம்பித்தாள்.

" ஏன் ஸார். ரெண்டு லட்சம் முழுசா அட்வான்ஸ் கொடுக்கனும்னு  உங்க கிட்ட முன்னாடியே சொன்னேன்ல. உங்களுக்காக மூனு மாசம் பெண்டிங்ல வச்சிருந்தேன். இப்பக்கூட 304 வாங்கினவரு இந்த பிளாட்டையும் எடுத்துக்க ரெடியா இருக்கார். முடியலைன்னா எதுக்கு ஆசை படனும் " பொறிந்து தள்ளினாள். எல்லோரும் அவர்களையே பார்த்தார்கள்.

" மேடம். ப்ளீஸ். நான் வேணும்னா ஓனர் கிட்ட பேசிப்பார்க்கிறேன். லோன் அப்ளை பண்ணினது வரலை. அடுத்த மாசம் கண்டிப்பா வந்துடும். இவ கிட்ட இருந்த எல்லா நகையையும் அடகு வச்சித்தான் இந்த பணத்தை கொண்டு வந்திருக்கேன். அடுத்த மாசம் கண்டிப்பா கொடுத்துடுறேன் மேடம்." அவன் கெஞ்சினான். பிரியா தலையிலடித்துக்கொண்டாள்.

" பார்ட்டியையே விணாக்கிடுவீங்க போலிருக்கு. நீங்க ஓரமா நில்லுங்க " என்றவள் மற்றவர்களை டின்னருக்கு அழைத்துச் செல்லச் சொல்லி ஆட்களை ஏவினாள். கொஞ்சம் கொஞ்சமாக ஹால் காலியாக அவனைவரின் பார்வையும் அந்த தம்பதிகள் மேலே ஏளனமாக விழுந்தது., ஒவ்வொருவரும் முனுமுனுத்தும் சிரித்துக்கொண்டும் வெளியேறினார்கள்.

Wednesday 19 January 2022

காம அஸ்திரங்கள் - தற்கால பகுதி - பாகம் 3

 " ரெண்டு மூனு நாளைக்கு இருக்கலாம். எனக்கு சரியா தெரியலைடி செல்லம் " நைட்டியோடு புண்டையை தடவினான்.

முடியில்லாத புண்டை நைட்டியின் வழவழப்பில் தடவ சுகமாக இருந்தது. அவளுக்கு அதைவிட பரமசுகமாக இருக்க " ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் " என்று பெருமூச்சி விட்டாள். புண்டைக்குள் தேன் ஒழுகட்டுமென்று பருப்பை மெல்ல நிமிண்டினான். அவள் சுன்னியை வேகமாக குலுக்கி " நான் சரியா சப்பலையாங்க " என்றாள்.

" தெரிஞ்ச வரைக்கும் செய்யிடி. இதெல்லாம் ஸ்கூல்ல படிச்சிட்டா செய்யமுடியும். போக போக சரியாயிடும் ரஞ்சிதா " நைட்டியி மெலேற்ற அவளே கழட்டிவிட்டு இவன் ஷாட்ஸையும் கழட்டினாள். அவனுக்கு குண்டி காட்டியபடி சுன்னியை ஊம்பினாள். தோலை புழுத்தி மொட்டில் எச்சில் ஒழுக நக்கி நக்கி ஊம்ப அவன் பின்பக்கமாக புண்டைக்குள் விரலை விட்டு குடைந்தான். புண்டை ஈரமாகி விரலை எளிதாக உள் வாங்க இரண்டாவது விரலையும் விட்டான். முனகிக்கொண்டே ஊம்பியவள் நிறுத்திவிட்டு தலையாணிக்கு அடியிலிருந்து வாசலைன் டப்பாவை எடுத்தாள்.

" ஆஹா.. பிளான் பயங்கரமாத்தான் இருக்கு. ரொம்பவே தேறிட்டடி. குட். இதுதான் சரியான  லூப்ரிகண்ட் " என்றான்.

வாசலைனை சுன்னியில் தடவிவிட்டு இவளே மேலேறி மட்டை உரிக்க தயாரானாள். புண்டைக்கும் வாசலைன் போட்டு சுன்னியை உள்ளே விட்டாள். கொஞ்சம் வலித்தாலும் பொறுத்துக்கொண்டு அழுத்த சுன்னி முழுவதும் உள்ளே போய்விட்டது.

Tuesday 18 January 2022

காம அஸ்திரங்கள் - தற்கால பகுதி - பாகம் 2

 அவன் பேச்சு தேவிகாவுக்கு கண்மண் தெரியாமல் காமத்தை ஏற்றிக்கொண்டிருக்க " சரிங்க மாமா. ஆஹ்ஹ்ஹ் .. ம்ம்ம் நல்லா குத்துங்க மாமா.. புண்டை துடிக்குதுங்க .. நல்லா குத்துங்க.. ஆஹ்ஹ்ஹ் " வேகமாக முனகினாள். புண்டைக்குள் விட்ட விரலை எடுத்து சப்பினான்.
" தேவிகா!. உன் புண்டை செம டேஸ்ட்டா இருக்குடி " என்று புண்டையை குடைந்து குடைந்து நக்கினான்.

" மாமா, சுன்னிய ஊம்பட்டுமா. எனக்கு வேணும் மாமா.. சுன்னி குடுங்க மாமா " என்று நாய் போல குனிந்து அவன் சுன்னியை நக்கினாள்.

கார்த்திக் மல்லாக்க படுத்தான். " ஊம்புடி மாமா சுன்னிய நல்லா ஊம்புடி. உன் புண்டைய என் வாயில வச்சிட்டு ஊம்புடி தேவடியா " என்று குண்டியில் அறைந்தான். தேவிகா அவன் மேல் 69 பொஸிசனில் படுத்துக்கொண்டு வேகமாக ஊம்ப இரண்டு குண்டியிலும் அடித்துக்கொண்டே புண்டையை விரித்து காட்டுத்தனமாக நக்கினான்.

வாய் வலிக்க வலிக்க ஊம்பினாள். புண்டை அவன் வாயில் பொங்கி வழிந்துகொண்டிருந்தது. " மாமா, நான் உங்களை ஓக்கட்டுமா " என்று எழுந்து அவன் சுன்னியில் உட்கார்ந்தாள். முட்டிக்கால் போட்டு முலைகள் அவன் வாயில் உரச நச் நச்சென்று வேகமாக ஒலுத்தாள்.

Monday 17 January 2022

காம அஸ்திரங்கள் - தற்கால பகுதி - பாகம் 1

 " அங்கிள் நாளைக்கு சென்னையில போர்டு மீட்டிங் இருக்கு. நான் ஈவினிங்கே கிளம்பனும். அப்டியே மினிஸ்டரை பார்த்து "சோழன் சிட்டி" அப்ரூவல் பத்தி பேசிட்டு வந்துடுறேன் "

" சரிப்பா. இந்த தடவையாவது எதாச்சும் நடக்குமான்னு பாரு." என்ற ராஜசேகரின் முகத்தில் ஏனோ அத்தனை சந்தோசமில்லை.

" அங்கிள். டோண்ட் வொர்ரி "சோழன் சிட்டி" உங்களுக்கு மட்டுமில்ல. எனக்கும் ட்ரீம் புராஜக்ட். இந்த வருசம் முடியறதுக்குள்ள எல்லா அப்ரூவலும் வாங்கி கன்ஸ்ட்ரக்ஷன் ஆரம்பிச்சிட்டுதான் எனக்கு ரெஸ்ட். நீங்க கவலைபடாம தைரியமா இருங்க. இட்ஸ் மை ப்ராமிஸ் " ராஜசேகரின் கையை பிடித்து இறுக்கி ஆறுதாலாக சொன்னவன் கடைசி துளி காப்பியை உறிந்துவிட்டு கிளம்பினான்.

ராஜ சேகர்.! தனது 22 வது வயதில் இடம் காட்டித்தரும் புரோக்கராக தொழிலை ஆரம்பித்தவர். இப்போது 48 வயதாகிறது. "சோழா பில்டர்ஸ்" என்றால் காஞ்சீபுரத்தில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட்ட் பிசினஸுக்கு பெயர் போன நிறுவனம். கல்யாணம் முடித்து 10 வருடம் ஆகியும் குழந்தை பேறு இல்லாததால் தனது தங்கை மகனாகிய கார்த்திக்கை வாரிசாக தத்து எடுத்துகொண்டார்.

படிப்பிலும் விளையாட்டிலும் படு சுட்டியாக இருந்த கார்த்திக் எம்.பி.ஏ படித்துவிட்டு 24 வயதிலேயே ராஜ சேகருடன் பிசினஸில் இணைந்துகொள்ள இரண்டு வருடத்தில் "சோழா பில்டர்ஸ்" இந்தியா முழுவதும் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தது. தொழிலில் கிடைத்த நண்பர்களோடு உள்ளூரிலும் வெளியூரிலும் எதிரிகளும் நிறைய முளைத்தார்கள்.  தான் தொழில் ஆரம்பித்த காஞ்சீபுரத்தையே தலைமையிடமாக வைத்துக்கொண்ட ராஜ சேகர், தொழிலின் வசதிக்காக சென்னையில் ஒரு அலுவலகத்தை கட்டி கார்த்திக்கை அதற்கு எம்.டி ஆக்கிவிட்டார்.

Sunday 16 January 2022

காம அஸ்திரங்கள் - முற்கால பகுதி - பாகம் 10

 கருணாகரன் முதலிரவில் மனைவியைக் கண்டதுபோல அவளின் உடல் முழுவதும் முத்தமிட்டு சூடேற்றினான். வெறித்தனமான காட்டுப்புணர்ச்சியை விட்ட நகரத்தாரின் தன்மையான புணர்ச்சியில் அதிக சுகமும் கிளர்ச்சியும் கிடைப்பதை குயிலு உணர்ந்துகொண்டதால் அவன் செயலுக்கெல்லாம் வளைந்துகொடுத்து ஆணுறுப்பை பற்றி மெல்ல குலுக்கிவிடவும் செய்தாள். கண்ணில் தொடங்கி அவனது அதரங்கள் குயிலின் கழுத்துப்பகுதிக்குச் சென்று அணிகலன் ஏதும் இல்லாத காது மடலை மெல்ல சப்பின.

" ஆஹ்ஹ் ராசா .. கூசுது " தண்டினை இறுக்கினாள். விரல்களால் பின்பக்க பிளவினை வருட, பிருஷ்டங்களை இறுக்கினாள். அவளை சுவற்றி சாய்த்து இருளில் சரியாக காணாத முழு அழகையும் ரசித்தான். எழுந்து நின்ற கலசங்களில் காம்புகள் விடைத்துக்கொண்டிருந்தன. தொப்புள் சுழிந்து அவளின் அழகுக்கு மேலும் கவர்ச்சியை சேர்த்தது. மயிர் மண்டிய மனமத காட்டினை விரல்களால் கோதிவிட யோணியில் நீர் சுரப்பதை உணர்ந்தாள்.

" சற்று பால் கிடைக்குமா " காம்புகளை உருட்டிக்கொண்டே கேட்டான். சப்தமில்லாமல் புணர்ந்து பழகிவிட்ட அவளுக்கு இத்தகைய காம வார்த்தைகள் விரகத்தை மேலும் தூண்டின.

Saturday 15 January 2022

காம அஸ்திரங்கள் - முற்கால பகுதி - பாகம் 9

 அவன் சிந்திப்பதை அவள் கண்கொட்டாமல் பார்த்தாள். வேலை முடிந்து எழுந்தவள் உடல் நன்றாக வியர்த்திருந்தது. இடையோரமும், கொங்கைகளுக்கு நடுவிலேயும் வியர்வை கோடாக வழிவதை பார்த்த கருணாகரனின் உணர்ச்சிகள் அலைபாய ஆரம்பித்தன. மெல்ல எழுந்தான்.

" இங்கிருந்து நாகமலையை பார்க்கமுடியுமா " என்று கேட்டான்.

" ம் பார்க்கலாம். வாங்க " அவனை கைத்தாங்களாக குடிசையின் பின்புறம் அழைத்துச்சென்றாள். அவர்கள் வசித்த இடம் மலைச்சரிவு. தூரத்தில் அங்கும் இங்குமாக பல குடிசைகள் தெரிந்தன. உச்சி வேளையிலும் சில்லென்ற காற்று பட்டதும் அவனுடல் சிலிர்த்தது. திட்டமாக நிற்க முடிந்தாலும் அவன் கையை தன் தோளில் தூக்கிப்போடு அவள் தாங்கிக்கொண்டு நின்றாள்.

" அங்காப்புல உயரமா ஒரு மலையுச்சி தெரியுதில்ல. அதான் நாகமலை. அதுக்கு அந்தப்பக்கம் தான் அவங்க இருக்காங்க. "

மலைவாசிகளுக்கே உரித்தான வாடையுடன் வியர்வையும் கலந்து ஒருவித மயக்க வாடை வீச, தோளில் விழுந்த கை அவளின் வலது கொங்கையில் உரசிக்கொண்டிருந்தது. அவள் உயரம் குறைவாகவே இருந்ததால் மேல்கச்சை சற்றே நழுவி கொங்கைகள் பாதிக்குமேல் அப்பட்டமாக தெரிந்தன.

Friday 14 January 2022

காம அஸ்திரங்கள் - முற்கால பகுதி - பாகம் 8

 அம்பிகாதேவியின் பள்ளியறையில் அவளை புணரப்போவதை நினைத்து கருணாகரன் பெரும் கர்வம் கொண்டான். அவனது கர்வத்தை ஆமோதிக்கும் வகையில் தோலாயுதம் நீள ஆரம்பித்தது. மண்டபத்தினை அடுத்து சிறிய பாதை வழியாக செல்ல ராணியின் பள்ளியறை வந்தது. பள்ளியறையை இரண்டு கட்டுகளாக கட்டியிருந்தார்கள். அறையிலிருந்து பெரும் படிகளின் வழியாக மேலேறிச் செல்ல அங்கே பஞ்சனை போடப்பட்டிருந்தது. பஞ்சனையில் அமர்ந்துகொண்டு கீழே இருப்பவர்களை பார்க்கலாம். ஆனால் கீழே இருப்பவர்களுக்கு பஞ்சனை தெரியாது.

பள்ளியறையை ஏன் இப்படி கட்டியிருக்கிறார்கள் என்று அவன் ஆராய்ச்சியில் இறங்கும்முன்பே அவனை படுக்க வைத்து செங்கோலில் வாசனை தைலங்களை தடவி உருவ ஆரம்பித்தாள் ராதை. சற்றே வேலை செய்ய ஆரம்பித்த புத்தியும் அவளின் கைபக்குவத்தில் துவண்டு போக செங்கோல் அடுத்த போருக்கான ஆயத்தத்துடன் சீறிப் புறப்பட்டது. சற்று நேரத்தில் அம்பிகாதேவி படியேறி வந்தாள்.

வந்தவள் தன்னை ஆரத்தழுவுவாள். அதரங்களை தருவாள் என்றெல்லாம் எதிர்பார்த்த கருணாகரனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அம்பிகாதேவி இவனை சற்றும் பொருட்படுத்தாமல் " தயாரா.? " என்று ராதையைக் கேட்டாள்.

" ஆகிவிட்டது மகாராணி " என்று ராதை சொல்லவும் அவன் கால்கள் இரண்டும் மஞ்சத்திலிருந்து கீழே தொங்குமாறு இழுத்துவிட்டாள் ராதை. ராணி தன்னை மதிக்கவில்லை என்பதை உணர்ந்தவனுக்கு வருத்தமாக இருந்தாலும் தன் செங்கோலுக்கு ஈடாக ஏதுமில்லை என்று கர்வம் கொண்டான். அந்த கர்வத்துக்கும் சோதனை வந்தது. ராதை அவனது இரு கைகளையும் மேலே மஞ்சத்தின் ஒரு புறமும் இருந்த சீலைகளால் இறுகக்கட்டினாள். அதே போல கால்களும் மஞ்சத்தில் கால்களுடன் பிணைக்கப்பட்டன.

Thursday 13 January 2022

காம அஸ்திரங்கள் - முற்கால பகுதி - பாகம் 7

 விசையால் உந்தப்பட்டதை போல ராதை சட்டென்று எழுந்து நின்றாள். கருணாகரனின் தோலாயுதம் வெட்டப்பட்ட நாகத்தில் உடலைப்போல துடித்துக்கொண்டிருக்க குரல் வந்த திசையை நோக்கினான். அங்கே சாளுக்கிய மகாராணி அம்பிகாதேவி சர்வ அலங்காரத்துடன் மோகனச் சிலையாக நின்றுகொண்டிருந்தாள்.
ராதையின் உடல் நடுங்கியது. ஆனால் கருணாகரன் மட்டும் அசையாமல் அமர்ந்திருந்தான். "இந்தச் சூழலில் வழக்கமாக எவருக்குமே தண்டு துவண்டிருக்கும். ஆனால் இவனுக்கு மட்டும் எப்படி அதே விறைப்போடு நிற்கிறது. இன்னும் சற்று தாமதித்திருந்தால் இந்த துவழாத் தூணை என் பிளவா குகைக்குள் விட்டிருப்பேனே" என்று ஏக்கமுடன் பார்த்தாள் ராதை.

தன்னைப் பார்த்ததும் எழுந்து நிற்கவேண்டியன் தண்டினை மட்டும் நிமிர்த்திக்கொண்டு அமர்திருக்கிறானே என்று அம்பிகாதேவியும் வியந்தாள். உண்மையில்; அவன் அசையாமல் அமர்ந்திருந்த காரணம் கர்வமல்ல. அம்பிகாதேவியின் நீலமணிக் கண்களும் அவளின் ஈடுஇணையில்லாத அழகும் அவனை அசையாமல் அடித்துவிட்டன என்பதே உண்மை.

" வீரரே, சாளுக்கிய மகாராணி அம்பிகாதேவியை வணங்குங்கள் " என்று அவளுடன் வந்த பெண்ணொருத்தி இறைந்த பின்னரே கருணாகரனுக்கு சுரனை வந்தது.


 மகாராணியின் பின்புறம் மேலும் மூன்று பெண்கள் உடலில் ஆடையேதுமில்லாமல் நின்றிருந்தார்கள். இவர்களும் ராதையைபோலவே இளங்கன்னிகளாகவே இருந்தார்கள். கருணாகரன் மஞ்சத்தை விட்டு எழுந்து மகாராணியை வணங்கிவிட்டு அவசரமாக தன் இடைக்கச்சையை தேடினான்.

Wednesday 12 January 2022

காம அஸ்திரங்கள் - முற்கால பகுதி - பாகம் 6

 அம்பிகாதேவியை மீண்டும் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டாலும் அவளை எப்படி நெருங்குவது என்று கருணாகரன் குழம்பினான். அரை நாழிகைக்கு பிறது பணிப்பென் வேறு ஒரு திரையை விலக்கிவிட்டு கையில் பழரசத்துடன் வந்தாள். இது தான் உள் நுழைந்த வழியாக இருக்கவேண்டும். இது போல இந்த அறைக்குள் பல வழிகள் இருக்கலாம் என்று கருணாகரன் இரண்டு வழிகளையும் மனதுக்குள் குறித்துக்கொண்டான்.

" என்ன பலமான யோசனை. பழரசம் அருந்துங்கள் " என்றவள் " பஞ்சனையில் இடை வாள் எதற்கு. அதை கழட்டலாமே " என்று அவன் பதிலுக்கு கூட காத்திராமல் இடைவாளை கழட்டினாள்.

" அதை ஏன் கழட்டுகிறாய். நான் புறப்படவேண்டும் " என்றான்.

" உல்லாசமாக இருக்கத்தானே காஞ்சிக்கு வந்தீர்கள். இங்கே கிடைக்கும் சல்லாபமும் உல்லாசமும் வெளியில் கிடைக்காது தேவரே " என்று சொல்லிக்கொண்டே அவன் அருகில் அமர்ந்தாள். மகாராணியுடன் சல்லாபம் கிடைக்கும் என்று நினைத்தால் பணிபெண் வந்திருக்கிறாளே என்று அவனுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் ஒவ்வொரு படியாகவே தாண்டவேண்டும் போலிருக்கிறது என்று சமாதானம் செய்துகொண்டு " நீ சொல்வது எனக்கு புரியவில்லை " என்று கூறினான்.

" உங்களுக்கு இன்னுமா புரியவில்லை " என்றவள் அவன் வலது கையை எடுத்து தன் நெற்றியில் வைத்து விரல்களால் முகத்தை உரசிக்கொண்டே கீழிறக்கினாள். கருணாகரன் அவள் உதடுகளை தடவி விரலை வாய்க்குள் விட்டான். தேவயாணி எழுப்பிவிட்டிருந்த தண்டின் வீரியம் பாதிக்குமேல் அப்படியே இருந்ததால் கருணாகரனின் தோலாயும் வினாடிகளில் முழு விறைப்புக்கு போனது. விரலை சூப்பிக்கொண்டே அவனை பார்த்த பார்வையில் காமனின் பிரதிநிதியாக தெரிந்தாள். கருணாகரன் விரலால் அவள் வாயை புணர்ந்தான்.

Tuesday 11 January 2022

காம அஸ்திரங்கள் - முற்கால பகுதி - பாகம் 5

 அவன் வந்த நாள் முதல் ஏங்கிக்கொண்டிருந்த குமுதா ஆடைகளைக் களைந்துவிட்டு மஞ்சத்துக்கே வந்துவிட்டாள். இன்பநாயகி பொறுமை இழந்து கருணாகரனை பிடித்து இழுத்தாள். அவனும் அவள் மீது பாய்ந்து தண்டை புழைக்குள் செலுத்தினான். பல வருடங்களாக தூர்ந்துபோயிருந்த இன்பநாயகியின் புழை இவன் தண்டுக்கு வழி விட மறுத்தது. காலை விரித்து வேகம் காட்டி கத்தியை செருகுவது போல ஓங்கி அழுத்த யோணியை பிளந்துகொண்டு தண்டு உள்ளே சென்றது.

" ஆஆஆஆஆஆஆ அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா " என்று இன்பநாயகி வேகமாக கூச்சலிட்டாள். மண்டபம் முழுவதும் சிரிப்பொலி எழுந்தது. எல்லோரையும் பார்த்துக்கொண்டே கருணாகரன் படுவேகமாக அவளை புணர்ந்தான். சற்றே பருத்த சரீரம் அவன் வேகத்தில் வியர்த்தாள் இன்பநாயகி. கொங்கைகளை கசக்கிப் பிழிந்துகொண்டே புணர்ந்தான். அரை நாழிகை கூட தாக்குப்பிடிக்க முடியாமல் இன்பநாயகி புழை வெள்ளத்தில் அவன் தண்டை நனைத்தாள். அவனோ சினம் கொண்ட சிங்கம் போல அவளை தள்ளிவிட்டு குமுதாவை குனிய வைத்து பின் புறமாக புணர்ந்தான்.

கோமளா தன் இளங்கொங்கைகளையும் குறுமுடி படர்ந்த யோணியையும் தடவிக்கொண்டே இன்பநாயகிக்கு பயந்து தூண் அருகில் நின்றுகொண்டிருந்தாள். கருணாகரன் அவளை விரல் நீட்டி அழைத்தான். ஓட்டோடி வந்தவளின் கொங்கைகளை நக்கிச் சப்பிச் சுவைத்துக்கொண்டே புணர குமுதாவும் பொங்கித்தீர்த்தாள். கோமளாவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அவளையும் மண்டியிட வைத்து பின்பக்கமாகவே புணந்தான். இடையிடையே இரண்டு மூன்று பெண்கள் வந்து அவன் தண்டை சுவைத்துவிட்டு போனார்கள். ஒரு வழியாக அவன் தோலாட்டம் முடிவுக்கு வரும் நிலையில் இருந்தது.


" அத்தை, வாருங்கள் " என்று இன்பநாயகியை அழைத்து அவள் வாயில் சுடுகஞ்சியை நிரப்பினான். தேவாமிர்தம் பருகுவது போல சொட்டு விடாமல் பருகினாள் இன்பநாயகி. அத்தோடு மண்டபத்தில் முனகல் கச்சேரி முடிவடைய அனைவரும் களைந்து சென்றார்கள்.

Monday 10 January 2022

காம அஸ்திரங்கள் - முற்கால பகுதி - பாகம் 4

 " பொல்லாத ஆள் நீங்கள். ஏதோ செய்து இரு படையையும் உடைத்துவிட்டீர்களே! "

" ஆம். ரஞ்சனா! இப்படித்தான் உடைக்கவேண்டும். அதற்கு இன்னும் உள்ளே ஊறுருவவேண்டும். உன் அன்னையாரின் திட்டத்தில் காரணமிருக்கிறது " என்று நீண்ட பெருமூச்சுவிட்டான். நீண்ட நேரம் அவன் ஏரிக்கரையை ஆராய இடையூறு செய்ய மனமில்லாமல் மௌனமாகவே இருந்தாள். மெல்ல மாலை மயங்க ஆரம்பிக்க இருவரும் அங்கிருந்து புறப்பட்டார்கள் ஓரிடத்தில் தேர் நிற்க ரஞ்சனா இறங்கினாள்.

" அத்தான். நீங்க தேரோட்டியுடன் செல்லுங்கள். மற்ற விபரங்கள் செல்லுமிடத்தில் தெரிந்துகொள்வீர்கள். " என்றவள் உள்ளத்தில் பெரும் புயல் வீசுவதை கருணாகரன் அவளின் முகபாவத்தில் உணர்ந்துகொண்டு மேற்கொண்டு ஏதும் பேசாமலிருக்க தேர் காஞ்சியின் வீதிகளில் கடுகிச் சென்றது.

காஞ்சியில் தனது அடுத்த கட்ட பணி ஆரம்பித்துவிட்டது என்றே எண்ணிய கருணாகரன் அது என்னவாக இருக்குமென்று சிந்தனையில் ஆழ்ந்தான். வெகு நேரம் பல வழிகளில் தன் மூளையை செலுத்தியும் விடை ஏதும் கிட்டாமல் நடப்பது நடக்கட்டுமென்று காத்திருந்தான். ஒரு பெரும் மாளிகைக்கு முன் தேர் நின்றது. தேரோட்டி அவனை உள்ளே அழைத்துச் செல்ல வாசலில் குமுதா அவனை வரவேற்றாள்.

" வாருங்கள். வாருங்கள் " என்று புன்னகைத்துக்கொண்டே மாளிகைக்குள்ளே அழைத்துச் செல்லாமல் சற்று ஒதுக்குப்புறமாக இழுத்துக்கொண்டு போனாள்.

" குமுதா.! இங்கே எனக்கென்ன வேலை "

" வாள் வீச்சுக்கு இங்கே வேலையில்லை. உங்கள் வாய் வீச்சு திறமைக்கு இங்கே சவால் நடக்கப்போகிறது. வெற்றி பெற்றால் கிடைக்கப்போவது அந்தப்புர தலைவி தேவயாணி. " என்றதும் கருணாகரனுக்கு பகுதி புரிந்தும் பகுதி புரியாமலும் புருவங்களை உயர்த்தி அவளைப் பார்த்தான்.

" வீரரே.! மகாராணியை அனுக தேவயாணியின் உதவி வேண்டும். ஆகவே, இவர்களை எப்படியாவது பேசி மயங்கவைத்து .. மயங்கவைத்து … உங்கள் கோல்வீச்சின் திறமையை காட்டிவிடுங்கள். பின்னர் எல்லாம் நலமாகவே நடக்கும் " என்று சொன்ன குமுதாவின் கண்களில் காமம் கொப்பளித்து அவன் ஆண்மையை துளைத்தது. அவளின் சொல் கேட்டு கருணாகரன் வெகுண்டான்.

" சீ. நீயெல்லாம் ஒரு பெண்ணா! ஒரு பதிவிரதையின் கற்பை களவுசெய்துதான் நான் காஞ்சியை வீழ்த்தவேண்டுமென்றால் அந்த  வீழ்ச்சியே தேவையில்லை. நீ மட்டும் ஒரு ஆணாக இருந்திருந்தால் இன்நேரம் உன் தலை பறந்திருக்கும் " என்று கண்கள் சிவக்க உறுமியவனைக் கண்டு குமுதாவின் காமம் மேலும் அதிகமானதே தவிர அடங்கவில்லை. அவனை சாந்தப்படுத்த முரட்டுக் கன்னங்களை மெல்ல தடவினாள்.

Sunday 9 January 2022

காம அஸ்திரங்கள் - முற்கால பகுதி - பாகம் 3

 "ஒரு வேண்டுகோள். இந்த முயற்சியில் நான் இறந்துவிட்டால் நீங்கள் வீரர்களை அனுப்புவதை நிறுத்தக்கூடாது. தொடர்ந்து இதற்கான முயற்சிகளை கையாளவேண்டும் " என்று கருணாகரன் கேட்டுக்கொண்டான்.

இன்பநாயகி மெல்ல நகைத்தாள்.
"அது முடியாது கருணாகரா! அம்பிகாதேவியின் மீது சாளுக்கிய மன்னருக்கு நம்பிக்கை குறைந்துவிட்டதற்கான அறிகுறிகள் நிறைய இருக்கின்றன. இன்னும் இரண்டு மாதங்களில் இங்கே ஆட்சி மாறும். சாளுக்கிய ராணி மேலை சாளுக்கியத்துக்கே திரும்ப போய்விடுவாள்."

"அப்படியானால் இங்கே அரியனை ஏறப்போவது யார்?"

"அவளும் பெண் தான். ஆனால் கன்னி நெருப்பு. அவள் உடலில் ஓடுவது சுத்தமான சாளுக்கிய உதிரமல்ல. அதில் தமிழகத்தின் உதிரமும் கலந்திருப்பதால் வீரத்திலும் கற்பு நெறியிலும் தமிழச்சியாகவே இருக்கிறாள்." என்றதும் அப்படிப்பட்ட பெண் யாராக இருக்குமென்று அறியும் ஆர்வத்துடன், "அவள் யார்?" என்று கேட்டான்.

" சாளுக்கிய இளவரசி காஞ்சனா தேவி.! அம்பிகாதேவின் ஒரே மகள். அவள் இளவரசி மட்டுமல்ல கோட்டைக்குள்ளிருக்கும் படைகளை இயக்குபவளும் அவள் தான். அன்னையைப் போலல்லாமல் பத்தரை மாத்து தங்கமாக இருப்பவள். அவள் ஆட்சிபீடம் ஏறிவிட்டால் மூவேந்தர்களும் ஒன்றாக வந்தாலும் காஞ்சியை மீட்கமுடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள் " என்று சொல்லும் போது இன்பநாயகியின் சாளுக்கிய உதிரம் சூடாகிப் போவதை கருணாகரனும் உணர்ந்தான்.

" இவளுக்கு மனமாகிவிட்டதா "

Saturday 8 January 2022

காம அஸ்திரங்கள் - முற்கால பகுதி - பாகம் 2

 மண்டபத்தை சுற்றிலுமிருந்த பெண்கள் ஒருவரையொருவர் அனைத்துக்கொண்டும் கொங்கைகளை தடவிக்கொண்டுமிருக்க மெல்ல தண்டாயுதத்தை தடவினான். அடுத்த வினாடி அவனது இரண்டு கைகளையும் இரு பெண்கள் பிடித்துக்கொண்டு ஆசனத்தின் இரண்டு பக்கங்களிலும் அமர்ந்தார்கள். அவன் கையை இருவரின் இடையையும் சுற்றிக்கொண்டு புஜங்கள் மீது சாய்ந்து " வீரரே.! உங்கள் கையால் தொடாதீர்கள் என்று சொன்னோனல்லவா.! தயவு செய்து உங்களை கட்டுப் படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் மனோகட்டுப்பாடு மிகவும் அவசியமானது. " என்று குமுதா கிசுகிசுத்தாள்.

" முயல்கிறேன் பெண்ணே.! " என்று அவளை நோக்கினான்.

" என்னை பார்க்கவேண்டாம் . நடனத்தை பாருங்கள். நீங்க படிக்க வேண்டிய பாடம் அங்கே நடக்கிறது " என்று சொல்லிவிட்டு இரண்டு பெண்களும் அவன் இரு கைகளையும் கச்சையை தளர்த்திவிட்டு கொங்கைகளின் மேல் வைத்து அழுத்தினார்கள். அங்கே மன்மதன் ரதியின் காம்புகளைச் சுற்றி நக்கியும் கடித்தும் அவளுக்கு வெறியேற்றிவிட்டு சுவைக்க ஆரம்பித்தாள்.

கற்ற பாடத்தை கருணாகரன் அமுதா, குமுதா இருவரின் மலர்க்காம்புகளிலும் காட்டினான். மெல்ல இரண்டையும் உருட்டி நசுக்க இருவருமே ஏக காலத்தில் முனகினார்கள். கருணாகரன் தொடையை இறுக்கி தோலாயுதத்தை கட்டுப்படுத்திக்கொண்டே இரண்டு கொங்கைகளையும் கசக்கிப்பிழிந்தான். இருவரும் அவன் மீது சாய்ந்துகொண்டு பிடரி  முடியை தடவி முத்தமிட்டு சுகமேற்றினார்கள்.

Friday 7 January 2022

காம அஸ்திரங்கள் - முற்கால பகுதி - பாகம் 1

இடம்: காஞ்சி மாநகரத்தை அடுத்த காட்டு பகுதி. [கி.பி. 1211]

ஒரே சீராக புரவியை செலுத்திக்கொண்டிருந்த கருணாகரனின் கண்கள் பாதையில் நிலைத்திருந்தாலும் உள்ளம் மட்டும் ஆழந்த சிந்தனையிலிருந்தது. அந்த சிந்தனையின் காரணமாக அவனது வாலிப முகத்தில் ஏற்பட்ட கவலை ரேகைகளுக்கு காரணம் இல்லாமலில்லை. தஞ்சையை ஆண்டுவந்த ராஜ குலோத்துங்க சோழனின் இரண்டாம் தலை நகரமாக இருந்த காஞ்சிமாநகரை மேலை சாளுக்கியர்கள் கைப்பற்றி மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. இந்த மூன்றாண்டுகளில் ஐந்து முறை படையெடுத்தும் காஞ்சியை மீட்கமுடியாமல் போனது சோழர்களின் வரலாற்றில் ஏற்பட்ட பெரும் கரும்புள்ளியென்றே கருணாகரன் நினைத்தான்.

பரந்து விரிந்த சோழப் பேரரசு, சாளுக்கியர்களின் ஆதிக்கத்தில் சிதைந்துபோய் சுருங்கிவிட்டிருந்தாலும் அதன் வீரம் செத்துவிடவில்லையென்பதை மீண்டும் தமிழகத்துக்கு புரிய வைக்கவேண்டும் என்ற சபதத்துடன் கருணாகரன் தஞ்சையை விட்டு புறப்பட்டு ஆறு நாட்கள் ஆகிவிட்டது. வழியெங்கும் சாளுக்கிய வீரர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் நேர்ச் சாலையில் பயணிக்க முடியாமல் காடுகளிலும், மலைப்பாதைகளிலும் மறைந்தே காஞ்சியை நெருங்கிக்கொண்டிருந்தான்.


சோழ அரசின் உபதளபதிகள் ஒருவனாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் இறக்கும் தருவாயில் தந்தை அவனிடம் வாங்கிக்கொண்ட சத்தியத்தை மீண்டும் மனதுக்குள் நினைத்தான்.

"கருணாகரா! சீரழிந்துபோன சோழ நாட்டின் மானத்தை நீதான் மீண்டும் தூக்கி நிறுத்தவேண்டும். காஞ்சிமாநகரம் மீண்டும் சோழர்கள் கையில் வருவாதால் மட்டுமே சோழனின் புகழ் நிலைக்கும். நாடு இப்போது இருக்கும் நிலையில் படையெடுப்பில் சாதிக்க முடியாததை நீ ராஜ தந்திரத்தால் சாதிக்கவேண்டும். சாளுக்கியர்களின் பலம் பலவீனம் இவற்றை சரியாக புரிந்துகொண்டால் மட்டுமே காஞ்சியை மீட்கமுடியும். நீ இங்கிருந்தால் இதெல்லாம் முடியாத காரியம். உடனே காஞ்சிக்கு புறப்படு. காஞ்சியின் கோட்டைக்கு வெளியே இருக்கும் ஏரியின் கிழக்கு கரையில் வண்ணான் சொக்கப்பனை சந்தித்தால் உனக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். காஞ்சியில் தங்கியிருந்து உன் காரியத்தை சமயோசித புத்தியால் சாதிக்கபார். இதுவே நீ எனக்கு செய்யவேண்டிய இறுதி கடைமை"

தன் கரங்களை நம்பிக்கையுடன் பற்றியபடியே மேலுலகம் சென்றுவிட்ட தந்தையின் சொல்லை காக்கவேண்டியும், தான் பிறந்த சோழ மண்ணுக்காகவும் காஞ்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் கருணாகர தேவன் 26 வயது நிரம்பிவிட்டவன். கடந்த பொங்கள் விழாவில் வீரத்தில் இவனுக்கு இணையாக பாரதத்தில் யாரும் இருக்கமுடியாது என்று சோழ நாடினர் மெச்சும் வகையில் போட்டிக்கு வந்திருந்த பாரதத்தின் பெருவீரர்களையெல்லாம் வீழ்த்தியதால் தமிழகமெங்கும் கருணாகரனின் பெயர் பிரசித்தி பெற்றது.

எத்தனை பெருமைகள் இருந்தாலும் காஞ்சியை மீட்பதே தன் வாழ்க்கையின் லட்சியமாக எண்ணிக்கொண்டு அதற்காகவே சாளுக்கியர்களின் வலுவான கோட்டைக்குள் புக வந்துகொண்டிருக்கிறான். காட்டுப்பகுதியின் அடர்த்தி குறைய ஆரம்பித்து ஆங்காங்கு சிறு சிறு வீடுகள் தென்பட ஆரம்பித்தன. மாலைச் சூரியன் மெல்ல மறைந்துகொண்டிருந்ததால் ஏற்பட்ட மஞ்சள் வெயிலின் கிரணங்கள் பச்சை பசேலென்ற வயல் வெளிகளில் பட்டு ஜொலித்தன. எப்படியாவது கோட்டைக்குள் நுழைந்துவிட்டால் மற்ற காரியங்களை பின்னர் தீர்மானித்துக்கொள்ளலாம் என்று நினைத்தவன் அதற்கான வழிகளை ஆரய ஆரம்பித்தான்.

கிழக்குப் பக்கம் சென்ற ஒற்றையடி பாதையில் புரவியை செலுத்தியவன் ஜில்லென்ற காற்று உடலில் வீச தான் போகும் சரியானது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு புரவியை வேகமாக செலுத்தினான். அரை நாழிகை பயணத்தில் பரந்து விரிந்த ஏரி கண்ணுக்கு புலப்பட்டது. ஏரியின் கிழக்கு கரை ஓரமாக அங்குமிங்கும் பார்வையை ஓட்டிக்கொண்டே சென்றான்.

Ads