Ads

Friday 14 January 2022

காம அஸ்திரங்கள் - முற்கால பகுதி - பாகம் 8

 அம்பிகாதேவியின் பள்ளியறையில் அவளை புணரப்போவதை நினைத்து கருணாகரன் பெரும் கர்வம் கொண்டான். அவனது கர்வத்தை ஆமோதிக்கும் வகையில் தோலாயுதம் நீள ஆரம்பித்தது. மண்டபத்தினை அடுத்து சிறிய பாதை வழியாக செல்ல ராணியின் பள்ளியறை வந்தது. பள்ளியறையை இரண்டு கட்டுகளாக கட்டியிருந்தார்கள். அறையிலிருந்து பெரும் படிகளின் வழியாக மேலேறிச் செல்ல அங்கே பஞ்சனை போடப்பட்டிருந்தது. பஞ்சனையில் அமர்ந்துகொண்டு கீழே இருப்பவர்களை பார்க்கலாம். ஆனால் கீழே இருப்பவர்களுக்கு பஞ்சனை தெரியாது.

பள்ளியறையை ஏன் இப்படி கட்டியிருக்கிறார்கள் என்று அவன் ஆராய்ச்சியில் இறங்கும்முன்பே அவனை படுக்க வைத்து செங்கோலில் வாசனை தைலங்களை தடவி உருவ ஆரம்பித்தாள் ராதை. சற்றே வேலை செய்ய ஆரம்பித்த புத்தியும் அவளின் கைபக்குவத்தில் துவண்டு போக செங்கோல் அடுத்த போருக்கான ஆயத்தத்துடன் சீறிப் புறப்பட்டது. சற்று நேரத்தில் அம்பிகாதேவி படியேறி வந்தாள்.

வந்தவள் தன்னை ஆரத்தழுவுவாள். அதரங்களை தருவாள் என்றெல்லாம் எதிர்பார்த்த கருணாகரனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அம்பிகாதேவி இவனை சற்றும் பொருட்படுத்தாமல் " தயாரா.? " என்று ராதையைக் கேட்டாள்.

" ஆகிவிட்டது மகாராணி " என்று ராதை சொல்லவும் அவன் கால்கள் இரண்டும் மஞ்சத்திலிருந்து கீழே தொங்குமாறு இழுத்துவிட்டாள் ராதை. ராணி தன்னை மதிக்கவில்லை என்பதை உணர்ந்தவனுக்கு வருத்தமாக இருந்தாலும் தன் செங்கோலுக்கு ஈடாக ஏதுமில்லை என்று கர்வம் கொண்டான். அந்த கர்வத்துக்கும் சோதனை வந்தது. ராதை அவனது இரு கைகளையும் மேலே மஞ்சத்தின் ஒரு புறமும் இருந்த சீலைகளால் இறுகக்கட்டினாள். அதே போல கால்களும் மஞ்சத்தில் கால்களுடன் பிணைக்கப்பட்டன.


 

நட்டு வைத்து சுமைதாங்கி கல்லைப்போல அவனின் தோலாயுதம் மட்டும் உயர்ந்து நின்றது. அம்பிகாதேவி அவனை ஏறெடுத்து கூட பார்க்காமல் அவனுக்கு முதுகு காட்டியபடி கால்களுக்கு நடுவில் நின்றாள், ராதை மகாராணியின் ஆடைகளை ஒவ்வொன்றாக களைந்து முழுநிர்வாணமாக்கிவிட்டு அவள் அமர வசதியாக தண்டினைப் பிடித்து யோணிக்குள் நுழைத்தாள்.

" ஆஹ்ஹ்ஹ்ஹ் …, ம்ம்ம்ம்ம்ம்ம்ம் "முனகிக்கொண்டே அம்பிகாதேவி தண்டினை யோணிக்குள் முழுவதுமாக வாங்கிக்கொண்டு சிங்காதனத்தில் அமருவதைப் போல அவன் தொடைகளில் அமர்ந்தாள்.

" மகாராணி, ம்ம்ம்ம்ம் உங்கள் யோணிக்கு என் தண்டைப்போல் பொறுத்தமானது இவ்வுலகில் இல்லைதானே. ஹா ஹா" என்று குளறினான் கருணாகரன்.

அவன் பேச்சை அவள் ரசித்தாளில்லை. மாறாக அவனுக்கு மதுவை புகட்ட ராதைக்கு உத்தரவிட்டாள். ராதை புகட்டிய மதுவை வேறு வழியில்லாமல் குடித்தான். அம்பிகாதேவின் யோணி அவன் தண்டை உள்ளே வேகவைத்துக் கொண்டிருந்தது.

அவளை புணரவேண்டும் என்பதற்காக இடுப்பினை உயர்த்தமுயன்று கருணாகரன் தோற்றான். அம்பிகாதேவி தன் யோணி இதழ்களால் அவன் செங்கோலை கவ்வி கவ்வி விடுவிக்க நரம்புகள் மேலும் மேலும் முறுக்கேறின. ஓரிருமுறை யோணியை தூக்கி இடித்துவிட்டு மீண்டும் உள்ளேயே அடக்கிக்கொண்டு மெல்லிய முனகலுடன் சுகத்தை அனுபவித்தாள்.

நெடுனேரம் அப்படியே அமர்ந்திருந்த மகாராணி ராதையை அழைத்து சைகை காட்டியதும், ராணிக்கு பின்புறம் சென்று கருணாகரனின் மார்புக்கு மேலே கால்களை குறுக்கே போட்டபடி முட்டுக்காலில் அமர அம்பிகாதேவி பின்புறமாக ராதையின் கொங்கைகள் மீது சாய்ந்துகொண்டாள். அம்பிகாதேவியின் கழுத்து வழியாக கருணாகரனின் செங்கோல் யோணிக்குள் புதைந்திருப்பதைக் கண்ட ராதையின் யோணிக்குள் பெரும் புயலடித்தது. பிளந்திருந்த யோணியை மெல்ல அவன் முகத்தருகில் கொண்டு சென்றாள்.

அவனோ ‘ ஆஆம்ம்ம் ஆஹ்ஹ்ஹ்ஹ் ஆஅஹ்ஹ்ஹ்ஹ்" என்று கண்களை மூடியபடி பிதற்றிக்கொண்டிருக்க, நாசியில் யோணி வாடை அடித்ததும் கண்களை திறவாமலே நாவினை நீட்டி நக்க ஆரம்பித்தான். ராதைக்கு உச்சந்ததலையின் மின்னலடித்தது. முடிந்தவரை முனகலை கட்டுப்படித்திக்கொண்டு யோணியை வாயில் அழுத்தினாள். அம்பிகாதேவியின் முனகல் ஓசை அதிகமானது.

" தனங்களை பிசையடி " என்றதும் ராதை தன் உனர்ச்சிகளை கட்டுப்படுத்த ராணியின் கொங்கைகளை அழுத்திப் பிசைந்தாள். அரை நாழிகைக்கு மேலாக தண்டு உள்ளேயிருப்பதாலும் மேலே கொங்கைகள் கசக்கப்படுவதாலும் அம்பிகாதேவி உச்சத்தை நெருங்கிக்கொண்டிருக்க, கருணாகரன் நாவின் உதவியால்  ராதையும் உச்சத்தை நெருங்கிக்கொண்டிருந்தாள்.

அப்போது "மகாராணி, வாசுகி வந்திருக்கிறேன்" என்று கீழேயிருந்து குரல் கேட்டது.

ராதை சட்டென்று சுயநிலைக்கு வந்தாள். அம்பிகாதேவி சற்றும் அசையாமல் " சொல் " என்று உத்தரவிட்டாள்.

" ஒற்றர் படைத்தலைவர் காளிங்கனார் வந்திருக்கிறார். என்னேரம் வந்தாலும் மகாராணியை சந்திக்கும்படி உத்தரவிருப்பதால் அழைத்து வந்துள்ளேன். வெளியே காத்திருக்கிறார் " என்றாள் வாசுகி.

" சரி உள்ளே அழைத்துவா " என்று அம்பிகா தேவி சொன்னதும் " உத்தரவு மகாராணி " என்று வாசுகி வெளியே சென்றுவிட்டாள்.

இந்த சம்பாஷனைகளைக் கேட்ட கருணாகரன் யோணிக்குள் கோலை நுழைத்துக்கொண்டே இவளால் எப்படி அரசியல் பேசமுடியும் என்று குழம்பினான். இருப்பினும் மதுவின் மயக்கத்தில் அவனால் அதிகம் சிந்திக்க முடியவில்லை.

" சாளுக்கிய மகாராணியை காளிங்கன் வணங்குகிறேன் " கீழிருந்து கரகரப்பான குரல் கேட்டது.

" சொல் காளிங்கா " என்றாள் அம்பிகாதேவி.

" மகாராணியின் உத்தரவுப்படி சோழர் தலைநகரை இரவும் பகலுமாக கண்கானிக்கிறோம். தலைநகரில் அதிகமான படை நடமாட்டம் ஏதுமில்லை. படைதிரட்டும் லஷனம் ஏதும் அங்கே தென்படவில்லை. "

" அப்படியா. சோழர்கள் சுருண்டு விட்டார்கள் போலும். இனிமேல் காஞ்சிப்பக்கம் தலைவைத்து படுக்க மாட்டார்கள் " என்று கர்ஜித்தாள் மகாராணி.
" ஆனால் மகாராணி.! எனக்கு சில சந்தேகங்கள் தோன்றியதால் தலைநகரை விட்டு நாட்டினுள் சென்று வேவு பார்க்க சிலரை அனுப்பினேன். அவர்கள் தந்த தகவல்கள் பெரும் குழப்பத்தை தருகின்றன " என்று நிறுத்தினான் காளிங்கன்.

மாகராணி யோணியை சற்று தளர்த்தினாள். ஆனால் வெளியே எடுக்க வில்லை. பிசைவதை நிறுத்தியிருந்த ராதையை மீண்டும் தொடரச்சொல்லிவிட்டு " என்ன தகவல். சொல் " என்றாள்.

" சோழநாட்டின் எல்லையோரம் இருக்கும் சிறு சிறு கிராமங்களில் கூட்டம் கூட்டமாக படைவீரர்கள் தங்கியிருக்கிறார்கள். அங்கே அவர்களுக்கு போர்ப்பயிற்சியும் நடக்கிறது. அவர்கள் படை வீரர்களைபோலல்லாமல் கிரமத்து மக்களில் மக்களாக கலந்தேயிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கிராமங்களில் வெளியாட்களை தங்கவிடுவதில்லை. சிறு கிராமங்களாக இருப்பாதால் அவர்களுக்கு தெரியாமல் வேவு பார்ப்பது கடினமாக இருக்கிறது. நம் ஒற்றர்கள் நால்வரை கிராம மக்கள் கண்டறிந்து கொன்றுவிட்டார்கள். " என்று கூறி நிறுத்தியவன் மீண்டும் தொடர்ந்தான்.

" மகாராணி, என் கணக்குப்படி பார்த்தால், சோழர்கள் ரகசியமாக படை திரட்டுகிறார்கள் என்று தோன்றுகிறது. மேலும் அவர்கள் ஏதோ ஒரு செய்தி அல்லது நிகழ்வுக்காக காத்திருக்கிறார்கள் என்பது எனது கணிப்பு. அது என்னவாக இருக்கும் என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. நம் ஒற்றர்கள் அதற்கான வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். வேறு தகவல் கிடைக்கும் போது தங்களுக்கு தெரிவிக்கிறேன். நாம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது மகாராணி. " என்று கூறி முடித்தான்.

நீண்ட மௌனத்துக்கு பிறகு " சரி நீ போகலாம் காளிங்கா. வாசுகி, மேலே வா.! " என்று மகாராணி உத்தரவிட்டாள்.

வாசுகி படியேறி வந்தவள் அவர்களிருந்த நிலையைக் கண்டதும் அதிர்ச்சியுற்றாள். இக்கட்டான செய்திகேட்டும் இடியாமல் காமசுகத்தில் திளைத்திருக்கும் மகாராணியின் உறுதியை நினைத்து பெருமையும் கொண்டாள். செக்கில் புதைந்திருக்கும் உரலைப்போல அம்பிகாதேவியின் பளபளக்கும் யோணியில் கருணாகரனின் தண்டு புதைந்திருப்பது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. தண்டின் பருமனால் யோணியிதழ்கள் நன்றாக விரிந்து, மதன் மொட்டு தனியாக புடைத்துக்கொண்டு சிறு கோலைப்போல விறைத்திருந்தது.

சோழ நாட்டின் கிராமங்களில் படைதிரட்டும் ரகசியம் சாளுக்கிய ராணியின் காதுகளுக்கு எட்டிவிட்டதை கேட்ட கருணாகரனின் புத்தியும் வேகமாக சுழல ஆரம்பித்ததால் தண்டின் விறைப்பு மெல்ல குறைய ஆரம்பித்ததை அம்பிகாதேவி உணர்ந்துகொண்டாள். "சோழர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் செய்தி இவனாக இருக்குமோ.!" என்ற சந்தேகம் அவள் உள்ளத்தில் ஆழமாக எழுந்துவிட்டாலும், நம் பிடியில் இருக்கும் இவனால் எதையும் செய்ய முடியாது என்று உறுதியாக நம்பினாள். அவன் தண்டினை மீண்டும் விறைக்க வைக்க யோணியைத் தூக்கி இடித்தாலும் விறைப்பு கூடவில்லை.
" வாசுகி, இவனை விறைப்பேற்று " என்று அம்பிகாதேவி சொன்னதும் கால் கட்டுகளை விடுவித்த வாசுகி தொங்கிக்கொண்டிருந்த சீலைகளில் ஒவ்வொரு காலையும் பிணைத்து மேல் பக்கம் தூக்கி இழுத்துக்கட்டினாள். இதனால் அவன் பிட்டம் இரண்டும் சற்றே மேலே தூக்கப்பட்டு ஆசனவாய் "ஆ" வென பிளந்தது.

வாசுகி மண்டியிட்டு விதைக்கொட்டைகளை ஒவ்வொன்றாக இழுத்து சப்பிக்கொண்டே ஆசனபுழையில் உமிழ்ந்து விரலால் தடவினாள். பின்னர் நாவினை ஆசன புழையிலும் சுழட்டவே கருணாகரன் தண்டு மீண்டும் விறைக்க ஆரம்பித்தது. சிறிது நேர நிமிண்டலுக்குப்பின் ஆசன புழையில் ஏதோ நுழைவதை கருணாகரன் உணர்ந்தான். முனை மழுங்கிய நீண்ட மெழுகுக்குச்சியை மெல்ல மெல்ல அவனது ஆசன புழைக்குள் அழுத்திக்கொண்டே புடைத்திருக்கும் அம்பிகாதேவியின் மதனமொட்டை படுவேகமாக நக்கினாள் வாசுகி.

ஆசனவாயிலை தாண்டி மெழுகுக்குச்சி உள்ளே சென்றதும் கருணாகரன் " ஆஆஆஆஆஆஆஆஆஆ ‘ வென கத்தினான். அவன் தண்டு சூடேற்றப்பட்ட மூங்கிலைப்போல வெடிக்கும் அளவுக்கு நீண்டு விறைத்தது. அவன் மேலும் கத்தாமலிருக்க ராதை யோணியை அழுத்தி வாயை அடைத்தாள். வாசுகி அவனை ஆசனத்தில் புணர்ந்துகொண்டே ராணியின் மொட்டினை நக்க நக்க சிறிது நேரத்திலேயே அம்பிகாதேவி உச்சமடைந்து வாசுகியின் வாயில் பொங்கித் தீர்த்தாள். அதே நேரம் ராதை இருமுறை உச்சமடைந்து கருணாகரனின் வாயை நிரப்பியிருந்தாள்.

அம்பிகாதேவி தண்டிலிருந்து யோணியை உருவிக்கொண்டு எழுந்த பிறகு அது மட்டும் துளி கூட துவளாமல் அப்படியே நின்றது. ஒற்றனின் செய்திகேட்டபின் கருணாகரனின் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் தலை உருண்டிருக்கும். அவன் ஆண்மையின் மகிமையில் அம்பிகாதேவி மயங்கியிருந்ததால், கொல்ல மனம் வரவில்லை. துடித்துக்கொண்டிருக்கும் தண்டினை ராதையும் வாசுகியும் ஏக்கமுடன் பார்த்தார்கள்.

" ராதை இவனை அழைத்துப்போய் கன்னி கழிந்துகொள் " என்று சொன்னதும் ராதைக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. கட்டுகளை அவிழ்த்து மதுபோதையில் துவண்டிருந்தவனை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றாள்.

" வாசுகி, இவனுக்கு மருந்து கொடுத்து அறையிலேயே அடைத்துவை. என் உத்தரவில்லாமல் யாரும் இவனை சந்திக்க கூடாது. புரிகிறதா. " என்று உத்தரவிட்டதும் வாசுகியும் படியிறங்க ஆரம்பித்தாள். " படகோட்டத்துக்கு ஏற்பாடு செய் " என்று அம்பிகாதேவி கடைசி உத்தரவைக் கேட்டுக்கொண்டே வாசுகி வெளியேறினாள்.

தள்ளாடியவனை சிரமப்பட்டு மண்டபத்துக்கு அழைத்துச்சென்ற ராதை மஞ்சத்தில் படுக்கவைத்து மெல்ல மெல்ல தன் யோணிக்குள் தண்டினை நுழைக்க முயன்றாள்.
முடிந்த வரை யோணிப்புழையை விரித்து அவன் தண்டின் மேல் அழுத்த வலியெடுத்ததே தவிர சிறிதேனும் தண்டு உள்ளே போகும் லஷனம் எதுவுமில்லை.  தண்டின் நுனியை மதனமொட்டில் தேய்த்துவிட்டு தனக்கு தெரிந்த வித்தைகளையெல்லாம் காட்டி எப்படியும் கன்னி கழிந்துவிடவேண்டும் என்ற வெறியுடன் ராதை போராட யோணியில் பெரும் வலியெடுத்தது.

அருகிலிருந்து விளக்கெண்ணையை எடுத்து தண்டிலும் யோணியிலும் தடவிக்கொண்டு மீண்டும் முயற்சித்தாள். இப்போது யோணி சற்றே விரிந்துகொடுக்க தண்டின் மொட்டுப்பகுதி லேசாக யோணிவாயிலை பிளந்தது. ராதையின் கண்ணீர் ஆறாக பெருகி உடலில் வழிந்தும் அவன் செங்கோலை எப்படியும் அடக்கிவிடவேண்டுமென்று பெரு முயற்சி செய்தாள்.

" ராதை. வீண் முயற்சி செய்யாதே. உன்னைப்போன்ற கன்னிகளுக்கு ஏற்ற தோலாயுதம் இதுவல்ல. வேண்டாம் " என்று கூறிக்கொண்டே வாசுகி வந்தாள்.

" அக்கா, இவரிடம் எப்படியாவது கன்னி கழிய வேண்டும். எனக்கு உதவுங்கள் " என்றாள் ராதை.

" வேண்டாமடி. பல தேசத்து ஆடவர்களைக் கண்ட என்னாலேயே இவரை தாக்குப்பிடிக்க முடியவில்லை. நீ கடும் முயற்சிசெய்தால் உன் யோணி கிழிந்து இறந்துவிடுவாய். உனக்கேற்ற சிறுவயது காளையனை கண்டுபிடித்து கன்னிகழிந்துகொள். இவரை விட்டுவிடு " என்று சொன்னதும், அவள் பொறாமையால் தான் அப்படிச்சொல்கிறாள் என்றெண்ணிய ராதை தன் உடலில் எடை முழுவதையும் திரட்டி செங்கோலில் யோணியை அழுத்த " அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ"வென அலறிக்கொண்டே எழுந்துவிட்டாள்.

யோணியில் நெருப்பு பற்றியது போல பெரும் வலியெடுத்தது. இத்தனைக்கும் அரை அங்குலம் கூட தண்டு உள்ளே போகவில்லை.

வாசுகி அட்டகாசமாக நகைத்தாள். " நான் சொன்னேனல்லவா. சரி நீ போ. நான் இவரை அறைக்குள் விட்டு விடுகிறேன். இரண்டு நாளைக்கு போதுமான உணவையும், மதுவையும் அனுப்பி வை. மகாராணியின் படகோட்டத்துக்கு தயார் செய்யவேண்டும்.
ம்ம்ம் சீக்கிரம்." என்று உத்தரவிட்டதும் யோணியை அழுத்திப்பிடித்துக்கொண்டே ஓடிவிட்டாள் ராதை.

இத்தனை சம்பாஷனைகளும் காதில் விழுந்தாலும் அவன் புத்தியில் ஏதும் எட்டவில்லை. அருந்திய மதுவும், மூலிகை ரசங்களும் தந்த விறைப்பு தண்டில் நிலைத்துவிட்டதால் பெரும் வலியெடுத்தது. தள்ளாடியபடியே எழுந்து " எங்கே அவள். எங்கே மகாராணி.. ம்ம்ம் போய்விட்டாளா.. ம்ம்ம்ம் சரி நீ வா : என்று வாசுகியை இழுத்தான்.

"இவனிருக்கும் நிலையில் தன் யோணி கிழிந்துவிடும். மேலும் படகோட்டத்துக்கு வேறு ஏற்பாடு செய்யவேண்டும்." என்றஞ்சிய வாசுகி,, " வேண்டாம், தாங்கள் இளைப்பாறுங்கள் " என்று அவனை சமாதானம் செய்ய முயன்றாள்.

கருணாகரனுக்கு வெறியே வந்துவிட்டது. ஒரே இழுப்பில் வாசுகியை மஞ்சத்தில் தள்ளினான். அவள் சுதாரிக்கும் முன்பாகவே அவள் மீது யானையைப் போல் பாய்ந்தவன் கால்களை மடக்கி கைகளோடு சேர்ந்து பிடித்துக்கொள்ள யோணிப்புழை விரிந்து ஆகாயத்தை பார்த்தது. வாசுகி திமிறினாள். அவன் பலத்துக்கெதிராக அவளால் ஏதும் செய்ய முடியவில்லை. செங்கோல் வாசுகியின் பாழுங்கிணற்றில் வேகமாக பாய்ந்தது.

அவனுடன் இரு முறை புணர்ந்தும் இப்படி ஒரு முரட்டுத்தனத்தை அவள் கண்டிருக்கவில்லை. வயிற்றை பிளப்பதுபோன்று கோலாயுதம் படுவேகமாக புழைக்குள் நுழைந்தது. வாசுகி கதறிவிட்டாள். அவன் காதுகளில் ஏதும் எட்டவில்லை. மிருகத்தனமாக புணர்ந்தான். அவள் கதற கதற மஞ்சமே உடைந்துவிடும் அளவுக்கு வெறித்தனமாக புணர்ந்தவனைக் கண்ட உணவு கொண்டு வந்த பணிப்பெண் இவன் மானிடனா அல்லது பிசாசு பிடித்துவிட்டதா என்றஞ்சி நடுங்கிக்கொண்டே நின்றாள்.

கருணாகரன் உயிர் நீரை புழைக்குள் வடிக்கும் வரை வேகமாக புணர்ந்துவிட்டு அப்படியே மஞ்சத்தில் விழுந்துவிட்டான். வாசுகி பிரம்மை பிடித்தது போலாகிவிட்டாள். பின்னர் இரு பெண்களும் சேர்ந்து அவனை வெகுசிரமத்திற்கு பின் பழைய அறையில் விட்டார்கள். அவள் கொண்டு வந்த மதுவில் வாசுகி எதையோ கலந்துவிட்டு மண்டபச்சுவற்றிலிருந்த பாதையை அடைத்துவிட்டு போய்விட்டாள். அவனிருக்குமிடம் யாரும் செல்லக்கூடாது என்று கடுமையான உத்தரவுகள் அந்தப்புர கன்னிகளுக்கும் பணிப்பெண்களுக்கும் பறந்தன.

அவன் தலை நாளை வெட்டப்படும் என்று பணிப்பெண்கள் பேசிக்கொண்டார்கள். மகாராணிக்கு நிரந்தர காமுகனாக அவன் இருக்கப்போகிறான் என்று காமகன்னிகள் பெருமூச்சு விட்டார்கள். அவன் கதி என்னவாகும் என்று வாசுகிக்கு கூட சரியாகத்தெரியவில்லை. இதையெல்லாம் அறியாத கருணாகரன் உயிறற்ற உடலைப்போல எந்த உணர்ச்சியுமின்றி ஆழ்ந்த மயக்கத்திலிருந்தான்.


 சோழ நாட்டின் சுடர் விளக்கு, காஞ்சியை மீட்கவந்த காவல் தெய்வம், பரதம் போற்றிய மாவீரன், சாளுக்கிய மகாராணியின் சொகுசுச்சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதை அன்று மாலையே இன்பநாயகியும், ரஞ்சனாவும் அறிந்துகொண்டார்கள். செய்தி கேட்டு இன்பநாயகி துவண்டு போய்விட்டாள். இனி அவன் கதி அதோகதியென்று நினைத்தவள் தன்னுடைய ஆள் அனுப்பும் முயற்சியை இத்தோடு கைவிட்டுவிடவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டாள்.

ரஞ்சனா படுக்கையில் குலுங்கி குலுங்கி அழுதாள். நீண்ட நேரம் அழுது அழுது கண்கள் சிவந்தவள் ஒரு தீர்மானத்துடன் எழுந்து தன்னை அலங்காரம் செய்துகொண்டு வரதராஜன் ஆலயத்தில் இருட்டும் வரை மனமுறுக பிரார்த்தனை செய்தாள். அதன் பின்னர் நேரே அரண்மனைக்குச் சென்று இளவரசியை சந்திக்க வேண்டுமென்று பணிப்பெண்களிடம் சொல்ல அரை நாழிகை காத்திருப்புக்குப்பின் அனுமதி கிடைத்தது.

கருணாகரன் அடைக்கப்படுவிட்டது காஞ்சனாவின் காதுகளுக்கும் எட்டியதால் தன் காதலன் இத்தோடு மடிந்தான் என்று எண்ணி பெரும்துயரங்கொண்டாள். மறக்க குலத்தில் பிறந்த வீராங்கனையாதலால் அவள் கண்ணில் சொட்டு நீர் கூட வரவில்லை. ரஞ்சனா காஞ்சனாவைச் சத்தித்ததும் கண்ணீர் ஆறாகப்பெருக குலுங்கி குலுங்கி அழுதாள்.

" ரஞ்சனா, அன்றே நான் சொன்னேன், அவர் கேட்கவில்லை. இப்போது அவர் கதி யாருக்கும் தெரியவில்லை. இனி அழுது என்ன பயன். " என்றுரைத்தாள் இளரவரசி காஞ்சனா தேவி.

" இளவரசி, தாங்கள் மனது வைத்தால் அவரைக் காப்பாற்ற முடியுமே." ரஞ்சனா கெஞ்சினாள்.

அன்னையின் ஆனையை மீறி தன்னால் கூட எதுவும் செய்ய இயலாது என்பது காஞ்சனாவுக்குத் தெரியும். அதை ரஞ்சனாவும் உணர்ந்தேயிருந்தாள். இருப்பினும் காதலின் வேகம். அது தந்த அசட்டுத்தனம் இரண்டும் சேர்ந்து ரஞ்சனாவை இங்கே வரவழைத்துவிட்டது.
இளவரசி எதுவும் பேசவில்லை. ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு ரஞ்சனாவிடம் தன் ஆடைகளை கொடுத்து அணியச்சொன்னாள். காரணம் ஏதும் கேட்காமல் ஆடைபுணைந்த ரஞ்சனாவின் விரலில் தன் முத்திரை மோதிரத்தை அணிவித்துவிட்டு " ரஞ்சனா, நான் ஏதும் செய்ய இயலாத நிலையிலிருக்கிறேன். நீ நேரே நந்தவனத்துக்குச் செல். தடாகக்கரையில் காத்திரு. உனக்கு அதிர்ஷ்டமிருந்தால் அவரை சந்திக்கலாம். ஆனால், இங்கிருந்து வெளியேற்ற மட்டும் முயற்சிக்காதே. அப்படிச்செய்தால் அவரின் ஆயுள் அப்போதே முடிந்துவிடும். இதை அவரிடமும் சொல்லிவிடு " என்று சொல்லிவிட்டு ரஞ்சனவுக்கு விடை கொடுக்க, ஏதோ புதிய சக்தி பிறந்த நம்பிக்கையுடன் ரஞ்சனா யாருமறியாமல் நந்தவனத்துக்குள் புகுந்து தடாகக்கரையில் தவமிருக்கத்தொடங்கினாள்.

முதல் ஜாமம் முடிந்ததற்கான மணியோசை கணீரென்று கேட்டது. ரஞ்சனா மூச்சைப்பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். கருணாகரன் எங்கிருந்து வருவான். எப்படி வருவான். இதெல்லாம் நடக்குமா என்று ஆயிரம் கேள்விகள் அவள் உள்ளத்தை துளைக்க கடக்கும் ஒவ்வொரு வினாடியும் யுகமாகவே கழிந்தது. சட்டென்று ஒரு உருவம் ரஞ்சனாவை நெருங்கி அவள் வாயைப் பொத்தியபடி மரக்கூட்டத்தில் இழுக்க ரஞ்சனா செய்வறியாது திகைத்தாள்.

" காஞ்சனா.! நான் தான் கருணாகரன் " என்று அவன் காதில் கிசுகிசுக்க குரலால் அவன் தானென்று உறுதியானதால் ரஞ்சனாவின் இதயம் அதீத சந்தோசத்தில் வெடிக்கும் நிலைக்கே போய்விட்டது. இருப்பினும் அவன் காஞ்சனாவை அங்கே எதிர்பார்த்திருக்கிறான் என்பதையறிந்து சற்றே துயரமும் கொண்டாள்.

" அத்தான் " என்றதும் கருணாகரனும் அதிர்ச்சியுற்றான்.

" ரஞ்சனா.! நீயா.! நீ எப்படி இங்கு வந்தாய் "

" இளவரசிதான் என்னை அவர்களுடையில் இங்கே அனுப்பி வைத்தார்கள். நீங்கள் இருவரும் இங்குதான் சந்தித்துகொள்வீர்களா " என்று கேட்டாள்.

" இல்லை.! ஒரு முறை தான் சந்தித்தேன். ரஞ்சனா, நீ வந்தது பெரும் பாக்கியம். நான் சொல்வதை நன்றாகக்கேள். இந்த ஓலையை எப்படியாவது ஏரிக்கரையில் சொக்கப்பனிடம் சேர்த்துவிடு. உன் உயிர் போனாலும் இந்த ஓலை வேறு எவரிடமும் சிக்கக்கூடாது. காஞ்சியின் இளவரசியையும் சேர்த்துத்தான். உடனடியாக இங்கிருந்து போய்விடு. " என்று சொல்லிவிட்டு ஓலையை அவளிடம் தினித்தான்.

" அத்தான், நீங்கள் எக்காரணமும் கொண்டும் இங்கிருந்து தப்பிக்க முயலவேண்டாம் என்று இளவரசி சொல்லியனுப்பினார்கள். "
" என்னைப் பற்றி கலங்காதே ரஞ்சனா. விரைவில் காஞ்சி வீழும் என்பதை மட்டும் உன் அன்னையிடம் சொல்லிவிடு. நான் வருகிறேன். " என்றவன் ஒரு வினாடி தாமதித்து ரஞ்சனாவை ஆரத்தழுவி முத்தமிட்டான். தன் குறுவாளை எடுத்து அவளிடம் கொடுத்து ‘இது உன்னையும் சோழ நாட்டையும் காக்கட்டும்" என்று சொல்லி சட்டென்று விலகி பொன்னேரியை நோக்கி நடந்தான்.

நடந்தது கனவா அல்லது நினைவா.! என்று ரஞ்சனாவினால் நம்பவேமுடியவில்லை. ஓலையை பத்திரப்படுத்திக்கொண்டு குறுவாளை இடையில் செருகியவள் வேகமாக காஞ்சனாவின் அறைக்குச் சென்றாள்.

" அவரைக் கண்டாயா " ஆவலுடன் கேட்டாள் காஞ்சனா.

" கண்டேன் இளவரசி. இதற்கு மேல் என்னை எதுவும் கேட்காதீர்கள். எனக்கு உத்தரவு கொடுங்கள். " என்று ரஞ்சனா சொன்னதும் காஞ்சனா சற்று நேரம் சிந்தித்தாள். காஞ்சியின் விதி ரஞ்சனாவின் கையில் சிக்கிவிட்டதை உள்ளுணர்வு உணர்த்தினாலும் மேற்கொண்டு எதுவும் கேட்காமல்  " சரி நீ போகலாம் " என்று உத்தரவு கொடுத்தாள்.

ஆடைகளை மாற்றிக்கொண்டு காற்றிலும் கடுகி ரஞ்சனா இல்லத்தையடைந்தாள். இன்ப நாயகியிடம் செய்தியை சுருக்கமாக சொல்லிவிட்டு மூடுதேரில் ஏரிக்கரையை நோக்கி விரைந்தாள். செய்தி கேட்டதும் ஓலையை வாங்கிக்கொண்டு கருணாகரனின் புரவியிலேறி சோழ நாட்டை நோக்கி விரைந்தான் சொக்கப்பன்.

ரஞ்சனாவிடம் ஓலயைக்கொடுத்து விட்டு ஏரிக்கரையை நோக்கி நடந்த கருணாகரன் அன்றைய நிகழ்வுகளை அசைபோட்டான். அம்பிகாதேவியின் பஞ்சனையில் ஒற்றனின் செய்தி கேட்டதுமே அவனுக்கு சுய புத்தி வந்துவிட்டது. சோழ நாட்டின்  படைதிரட்டும் ரகசியத்தை அம்பிகாதேவி அறிந்துகொண்டதால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாரவாள் என்றுணர்ந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் மயக்கத்திலிருப்பதாகவே நடித்தான்.

அத்தோடு, ராதையை விரட்டும் போது ‘மகாராணியின் படகோட்டத்துக்கு தயார் செய்யவேண்டும்" என்று வாசுகி உளறிவிட்டது அவது மூளையை படுவேகமாக சுழலச்செய்தது. அம்பிகாதேவி காஞ்சியின் பாதுகாப்புக்கான வேலைகளில் இறங்கிவிட்டாள். இரண்டு நாட்களாக பணிப்பெண்கள் சூழ்ந்திருந்த தனது அறை உணவுகளாலும், மதுவாலும் நிரப்பப்பட்டுவிட்டதால் தன்னை சிறைவைத்திருக்கிறாள் என்பதும் தெளிவாக தெரிந்துவிட்டது.

சாளுக்கியர்களின் பின்புறப்படை ரகசியத்துக்கும் படகோட்டத்துக்கும் நிச்சயம் தொடர்பிருக்க வேண்டுமென உறுதியாக நம்பியவன் இறுதிவரை போதையில் கட்டுண்டு கிடப்பதாகவே நடித்ததை அரண்மனைவாசிகள் அனைவரும் நம்பிவிட்டது அவனுக்கு பேருதவியாக போய்விட்டது.
சோழ நாட்டுக்கு செய்தியை தாயாரித்தவனுக்கு அதை அனுப்பும் வழி மட்டும் விளங்கவில்லை. படகோட்டத்தின் ரகசியத்தை அறியவே அவன் அறையை விட்டு வெளியேறினான். வரும் வழியில் தடாகக்கரையில் அமர்ந்திருப்பது காஞ்சனா என்று நினைத்தவன் அவளறியாமல் சென்றுவிட எண்ணினாலும் காதலின் வேகம் தந்த அசட்டு தைரியத்தில் அவளைச் சந்திக்க முற்பட்டான். ஆனால் அங்கே ரஞ்சனாவைக் கண்டதும் அவனது பணி எளிதாகிவிட்டது. சாளுக்கியர்களின் வீழ்ச்சிக்கு சாளுக்கிய இளவரசியே தன்னையறியாமல் உதவிவிட்டாள்.

காதல் மனிதனை என்ன பாடுபடுத்துகிறது.! காதலின் மகத்துவத்தை வியந்துகொண்டே பொன்னேரிக்கரையை அடைந்தான். எரிக்கரையில் தீப்பந்தங்கள் நடமாடின. சிறிதுமல்லாமல் பெரிதுமல்லாமல் ஒரு சொகுசுப்படகு நங்கூரமிட்டு நீரில் தள்ளாடிக்கொண்டிருந்தது. கரையில் வாசுகி நின்றிருந்தாள். கருணாகரன் மூச்சை அடக்கிக்கொண்டு அங்கு நடப்பதை கவனித்தான்.

" ம்ம் சீக்கிரம் புறப்படுங்கள். மாகாராணி தயாராகிவிட்டார்கள் " என்று சொல்லிவிட்டு அரண்மனையை நோக்கி நடக்க அவளைத் தொடர்ந்து பூரணகவசமனிந்த  எட்டு வீரர்கள் சென்றார்கள்.

அரவம் அடங்கியதும் கருணாகரன் படகினை நெருங்கினான். படகின் மேல் தளத்திலும் இன்னும் பல வீரர்கள் இருந்தார்கள். துடுப்புத்துழாவுபவர்களின் அரவம் கீழறையில் கேட்டது. நீண்ட நேரம் படகின் அமைப்பை ஆராய்ந்தான். படகின் முகப்புப்பகுதி படமெடுக்கும் நாகத்தின் தலை போல அமைக்கப்பட்டு பின் பகுதி நீண்டிருக்கும் பாம்பின் வால் போன்றிருந்தது. வால் பகுதி அளவுக்கு அதிகமாக நீட்டிக்கொண்டிருந்ததால் அதன் கீழே இருப்பதை படகிலிருந்து காணமுடியாது.

சத்தமில்லாமல் நீரில் இறங்கி உள் நீச்சலாகவே படகின் பின் பகுதியை அடைந்தான். வாலுக்கு கீழே ஆணிகளும் கொளுவிகளும் அடிக்கப்பட்டு பிடித்துக்கொள்ள வசதியாக இருந்தது. இதைப்பற்றிக்கொண்டால் படகின் ஓட்டத்தில் சென்றுவிடலாம். இரவு நேரமாக இருப்பதால் வெளியிலிருந்து யாரும் தன்னை பார்க்க முடியாது என்று தீர்மாணித்துக்கொண்டு கொளுவியைப் பற்றிக்கொண்டு காத்திருந்தான்.

ஒரு நாழிகை கழிந்ததும் கரையில் வெளிச்சம் தோன்ற படகின் மேல் தளத்திலும் ஆரவாரம் கேட்டது. கருணாகரன் நீரில் தலை மட்டும் தெரியும்படி மூழ்கிக்கொண்டு கவனித்தான். கரையில் உருவிய வாட்களுடன் வீரர்களுக்கு நடுவில் சாளுக்கிய மகாராணி அம்பிகாதேவி வந்துகொண்டிருந்தாள். இத்தனை தூரம் கால்நடையாக வரும் மகாராணி இவளாகத்தான் இருக்கவேண்டும் என்று வியப்பிலாழ்ந்தான் கருணாகரன். படகினை ஒட்டி பந்தங்கள் ஜொலிக்க நின்றவளை அருகில் கண்டதும் அவனுக்கு மூச்சே நின்றுவிட்டது.

அம்பிகாதேவின் தலையில் பெரும் நாகரத்தினம் பொறிக்கப்பட்ட கிரீடமிருந்தது. தீப்பந்த ஒளியில் நாகரத்தினம் சூரியனை உடைத்து சிதறவிட்டது போல அந்த இடத்தையே ஒளிவெள்ளத்தில் மூழ்கடித்துக்கொண்டிருந்தது. அவளின் பளபளக்கும் நீலமணிக் கண்களும், நாகரத்தின கிரீடமும் அவளை நாகதேவதையாகவே அடித்தன.

இறக்கப்பட நூலேணியில் சரளமாக அவள் ஏறியதும் காவலர்களும் பின்தொடர்ந்து ஏறினார்கள். சற்று நேரத்தில் நங்கூரம் இழுக்கப்பட்டு துடுப்புகளும் துழாவப்பட நீரைக் கிழித்துக்கொண்டு படகு வேகமாகச் சென்றது. காவிரியின் புதுவெள்ளத்தில் அனாயசமாக நீந்தும் கருணாகரன் முகத்திலடித்த நீரினை அலட்சியம் செய்தவனாக கொளுவியை இறுக்கமாகப்பிடித்துக்கொண்டு படகோட்டத்துடன் சென்றான்.

ஓடும் படகின் திசையை கவனித்தவன் உள்ளம் மெல்ல நடுங்க ஆரம்பித்தது. படகு எதிரேயிருந்த நாகர்மலையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. காஞ்சியில் எத்தனை அரசர்கள் மாறினாலும் யாரும் நாகர் மலைப்பக்கம் போவதுமில்லை. அதை கண்டுகொள்வதுமில்லை. நாகர்மலைப்பிரதேசம் முழுவதும் காட்டுவாசிகளும் கொடும் நாகர்களும் மட்டுமே வசித்து வந்தார்கள் அந்த மலையைச் சுற்றிலும் அடர்ந்த பெரும் காடு இருந்தது. அந்தக் காட்டைக் கடந்து மலையின் அப்புறம் நாகர் வசிப்பதாக கூறுவதுண்டு. இருப்பினும் அங்கே சென்றவர்கள் யாரும் திரும்பியதாக சரித்திரமில்லை.

அந்த காடு முழுவதும் கடும் நஞ்சுத்துவம் வய்ந்த நாகங்களும், பெரும் சர்ப்பங்களும் நிறைந்து கிடக்கும். அதையும் தாண்டி மலையை ஏறி கடந்தால் கொடும் விசம் தீட்டப்பட்ட நாகர்களின் அம்புக்கு இறையாகிவிடுவார்கள். மேலும் நாகர்களில் நரமாமிசம் உண்பவர்களும் அந்த பிரதேசத்தில் இருக்கிறார்கள் என்றும் அவன் கேட்டதுண்டு. இப்படிப்பட்ட கொடிய மலைப்பிரதேசத்துக்கு நள்ளிரவில் சாளுக்கிய மகாராணி ஏன் செல்கிறாள்.! என்று குழம்பினான்.

அவன் சிந்தை இப்படி பலவாறு சுழன்றுகொண்டிருக்க இரண்டு நாழிகை பயணத்தில் நாகர்மலையின் அடிவாரம் புலப்பட்டதும் படகின் வேகம் குறைந்தது. ஆடி அசைந்து படகு நின்றதும் ஏற்பட்ட நீரில் அலைகளிலேயே கருணாகரன் உள்நீச்சலாக படகுக்கரையிலிருந்து சற்று தூரம் சென்று புதராக வளர்ந்திருந்த நானல்களினூடே மறைந்தான்.

பாம்பைக் கண்டால் படையும் அஞ்சும் என்று சொல்வதைப்போல வீராதி வீரர்களையெல்லாம் கண்டு அஞ்சாத கருணாகரன் இருட்டில் எந்த சர்ப்பமும் தன்னை தீண்டிவிடக்கூடாது என்று சற்று சலனத்தோடே படகினை நோட்டமிட்டான். மகாராணியும் மற்றவர்களும் இறங்கியதும் அவள் முகத்துக்கெதிரே தூக்கிப்பிடித்த தீப்பந்தத்தால் சிதறிய நாகரத்தினத்தின் அபூர்வ ஒளியில் பாதை பளிச்சென்று தெரிய வீரர்கள் புடை சூழ அம்பிகாதேவி மலைப்பாதையில் ஏறத்தொடங்கினாள்.

அவர்கள் செல்லும் பாதையை குறிவைத்தபடியே இடைவெளி விட்டு வேறு புறமாக பின்தொடர்ந்து சென்றான். மலை ஏறுவதே பெரும் சிரமம். இருளில் அதிலும் பாதையே இல்லாத மலையில் கருணாகரன் மிகவும் சிரமப்பட்டே ஏறினான். அம்பிகாதேவி

செல்லும் வழியிலும் பாதையென்று ஏதும் இருப்பதாக தோன்றவில்லை. அவளும் மற்ற வீரர்களும் சிரமப்பட்டே ஏறினார்கள். இரண்டு நாழிகை இப்படியே தட்டுத்தடுமாறி சென்று மலையுச்சியை நெருங்கினான். அங்கிருந்து மலைச்சரிவு அடர்ந்த காட்டுக்குள் இறங்கியது.

அம்பிகாதேவி சற்று ஓய்வெடுத்துவிட்டு இறங்க ஆரம்பித்தாள். மெல்லிய நிலவொளியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காடும் வெகுதூரத்தில் மீண்டும் மலைத்தொடரும் தெரிந்தன. இத்தனை தூரம் இவளால் நடக்க முடியுமா. அல்லது இங்கு ஏதும் தங்குமிடம் இருக்குமா.! என்று விடைகிடைக்காத கேள்விகளை தனக்குள்ளே கேட்டுக்கொண்டு கருணாகரனும் மலையிறங்கினான். தாகம் நாவரண்டு போனது. இருப்பினும் கடமை தந்த உந்துதலில்  வேகமாகவே நடந்தான். ஒருவழியாக இறக்கம் முடிந்ததும் சமதளக் காட்டுக்குள் செல்ல ஆரம்பித்தார்கள்.

அரை காத தூரம் நடந்த அம்பிகாதேவி மீண்டும் ஓய்வெடுத்தாள். கருணாகரன் சற்று நெருங்கியே வந்துகொண்டிருந்ததால் அவனும் ஓய்வெடுக்க எண்ணி ஒரு மரத்தின் மீது சாய்ந்தான்.

சட்டென்று காலில் ஏதோ தீண்டியது போல உணர்ந்து காலை உதறினான். அவனைத் தீண்டிய சர்ப்பம் தூரத்தில் போய்விழ, கருணாகரனுக்கு தலைசுற்றியது. விஷம் மெல்ல மெல்ல உடலில் பாய அங்கேயே சுருண்டு விழுந்துவிட்டான். அவன் விழுந்த சிறிது நேரத்தில் அம்பிகாதேவி தன் பயணத்தை தொடங்கி காட்டுக்குள் மறைந்துவிட்டாள்.


 டம்.. டம்.. டம்.. டமார ஒலி எங்கோ தூரத்தில் கேட்டது. கருணாகரன் மெல்ல கண்விழித்தான். பார்வை மங்களாகவே தெரிந்தது. தான் இருப்பது பூலோகமா அல்லது மேலோகமா என்று சந்தேகம் வர, கண்களை மூடி மீண்டும் திறந்தான். சில வினாடிகள் கழித்தே காட்சிகள் தெளிவாக தெரிந்தன. பனையோலை வேயப்பட்ட குடிசைக்குள் மண் தரையில் படுத்திருந்தான். சுற்றும் முற்றும் பார்க்க வாசலிலிருந்து ஒரு வயாதானவர் ஓடிவந்தார். அவரைப் பார்த்தால் சாமியார் போல நிரைத்த தாடியும் மீசையும் வைத்திருந்தார்.

" ராசா. ராசா " என்று அவர் அழைத்ததும் தான் இறக்கவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டு கருணாகரன் எழ முயற்சித்தான். தலையில் பாறையை கட்டிவைத்தது போல கனமாக இருந்தது.

" நான் . நான் எங்கிருக்கிறேன் " என்று ஹீனக் குரலில் கேட்டான்.

" காட்டுக்குள்ள என் குடிசையில் இருக்கீங்க ராசா. உங்களை பாம்பு கடிச்சிடுச்சி. சுள்ளி பொறுக்கப்போனப்ப என் பொண்ணுதான் பார்த்துட்டு வந்து சொன்னா. நாங்க ரெண்டு பேருமா சேர்ந்து தூக்கியாந்து வைத்தியம் செஞ்சோம் " மலைத்தமிழில் பேசினார் முதியவர்.

" என்னை சற்று தூக்கிவிடுங்கள் ஐயா.! நான் உட்கார வேண்டும் " என்றதும் கைத்தாங்களாக உட்கார வைத்தார்.

அப்போது ஒரு பெண் உள்ளே வந்தாள். அவளுக்கு பருவம் முப்பதை தொட்டிருக்கலாம். காவியேறிய கந்தலாடையை மேல் கச்சையாக கட்டியிருந்தாள். இடையிலும் இன்னொரு கந்தல் அங்கங்களை மறைக்க முடியாமல் பல இடங்களில் கிழிந்திருந்தது. இவர்கள் மலைவாசிகளாக இருக்கவேண்டும் என்று நினைத்தான். வந்தவள் இவனையே உற்றுப்பார்த்தாள். பின்னர் குடிசையோரத்திலிருந்த மண்பாண்டத்தில் கேள்வரகு கஞ்சியை கொண்டுவந்து கொடுத்தாள்.

" இத குடிங்க ராசா. ஆபத்து ஒன்னுமில்ல. பொழச்சிகிட்டீங்க " அவள் முகம்மலரச் சொன்னாள்.
மறுபேச்சில்லாமல் கருணாகரன் கஞ்சியைக் குடித்ததும் சற்று வலு வந்தது. கூரையிலிருந்த துளைகளின் வழியே விழுந்த சூரிய கிரணங்களைக் கண்டவன் உச்சிவேளை நெருங்கிக்கொண்டிருப்பதை அறிந்தான்.

" இன்னும் கொஞ்சம் கஞ்சி ஊத்தவா " என்று அவள் பவ்யமாக கேட்டான். வேண்டாம் என்று தலையை மட்டும் ஆட்டினான்.

" உன் பெயரென்ன பெண்ணே "  என்று வினவினான். குரலிலும் சற்று வலு வந்திருந்தது.

" குயிலு " அவள் குயிலின் குரலிலேயே சொன்னாள்.

" தாயி, ராசாவை கவனிச்சிக்க. எல்லாரும் கிளம்பிட்டாய்ங்க. நான் போயிட்டு வெரசா வந்துடுறேன். உனக்கு சிவப்புச் சீலை வாங்கியாரட்டுமா.! " என்று பெரியவர் கேட்டதும் அவள் சரியென்று தலையசைத்தாள்.

" ராசா, தாயி உங்கள நல்லா பாத்துக்கும். " என்றவர் ஒரு மூட்டையை தூக்கிக்கொண்டு வெளியேறினார். கருணாகரன் மெல்ல எழுந்தான்.

" மூத்திரம் போனுமா ": என்று கூச்சமில்லாமல் கேட்டாள். ஆமென்று சொன்னதும் " இப்புடி வாங்க " என்று பின்புற தட்டியை திறந்துவிட்டு ஒரு பாத்திரத்தை வெளியே வைத்தாள். " இதுல போங்க " என்றதும் அவன் வேண்டாமென்றான்.

" இதுல போங்க ராசா. விஷம் சுத்தமா முறிஞ்சிடுச்சான்னு பாக்கனும் " என்று சொல்லிவிட்டு குடிசைக்குள் மீண்டாள். கருணாகரன் பாத்திரத்தில் சிறு நீரைக் கழித்தான். கோலின் முன் துளையில் தாங்கமுடியாத எரிச்சல். சிறுநீர் கருஞ்சிவப்பாக இருந்தது. அவன் முடித்ததும் சுருக்குப்பையிலிருந்து ஏதோ பொடியை எடுத்து அதில் துவினாள். சற்று நேரத்தில் சிறுநீர் இளமஞ்சளாக மாறிவிட்டதை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் கருணாகரன்.

" விஷம் சுத்தமா முறிஞ்சிடுச்சி ராசா. இனிமேல் பயமில்ல " என்று  சொல்லிவிட்டு அந்த பொடியை மலைத்தேனில் குழைத்து அவனை அருந்தச்சொன்னாள்.

" நீ மருத்துவச்சியா "

" நானில்ல. அய்யன் தான் வைத்தியம் பாக்கும். எனக்கும் கொஞ்சம் தெரியும் "

அவள் அடுத்தவேளை உணவு தயாரிக்க அடுப்பை மூட்டினாள். அவனது மனம் ஓரளவு தெளிவு பெற்றதால் அடுத்த சிந்தனை அம்பிகாதேவியை நோக்கி பறந்தது. அவள் எங்கே சென்றிருப்பாள். எப்படி கண்டறிவது. ஒரு வேளை இவர்களிடம் ஏதேனும் தகவல் கிடைக்கலாம் " என்று எண்ணி அவளை நோக்கினான். அவளும் ஓரவிழிகளால் இவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

" ஏன் அப்படி பார்க்கிறாய் பெண்ணே.! "

" ஒன்னுமில்ல. பாம்பு கடிச்சி மறுநாள் வைத்தியம் பண்ணி பொழச்சவரை இப்பத்தான் பாக்குறேன். " என்று விழிகள் விரியச் சொன்னாள்.

" நான் இங்கு வந்து எத்தனை நாளாகிறது "

" இன்னையோட ரெண்டு நாள் ஆச்சி "

" உன் தந்தை எப்போது வருவார் "

" ஊருக்குள்ள தேன் வியாபாரம் பண்ண போயிருக்கார். வர ரெண்டு நாளாகும். " என்றாள்.

" காஞ்சிக்கா "

" ம்ஹூம். அங்கிட்டெல்லாம் போகமுடியாது. வடக்கால போயிருக்கு "

" சரி, நான் புறப்படுகிறேன். " அவன் எழுந்தான்.

" இப்ப போகக்கூடாது ராசா. இன்னும் ரெண்டு நாள் மருந்து சாப்டுட்டுத்தான் போகனும். உங்களால இப்ப கொஞ்ச தூரம்போலும் நடக்க முடியாது. " என்று அக்கரையுடன் சொன்னாள்.

அவள் சொல்வதும் சரிதான். இந்த நிலையில் காட்டைக்கடந்து அம்பிகாதேவியை தேடுவது நிச்சயம் முடியாத காரியம். மேலும் அவள் எங்கிருக்கிறாளோ.! இவர்களிடம் தகவல் கிடைக்குமாவென்று பார்க்கலாம். இல்லையேல் தஞ்சைக்கு புறப்பட வேண்டியதுதான்" என்று தீர்மானித்துக்கொண்டு அமைதியானான்.

குந்த வைத்தபடி சமையல் வேலையை செய்துகொண்டிருந்தவளை மெல்ல ஆராய முற்பட்டான். உடல் கருப்பாக இருந்தாலும் கவர்ச்சியாக இருந்தாள். காதிலும் மூக்கிலும் வளையங்கள் போட்டிருந்தாள். விழிகள் பெருமீனின் கண்கள் போல பளபளப்பாக இருந்தது அவளின் கவர்ச்சிக்கு அழகு கூட்டியது. முக்கால் பாகத்துக்கு மேல் திறந்துகிடந்த தேகத்தில் மலைவாசிகளுக்கே உரித்தான உறுதியைக் கண்டான்.

கந்தலாடையால் சுமக்க முடியாத அளவுக்கு தனங்களின் வளர்ச்சி அபரிதமாக இருந்தது. முட்டுக்காலை கூட மறைக்க முடியாத இடைச்சீலை இப்போது தொடை வரை ஏறிவிட்டதால் அவள் அசிரத்தையாக கால்களை பிரிக்கும் போது அதள பாதாளம் வரை பளிச்சிட கருணாகரனின் தண்டு லேசாக அசைந்தது.

"சீ. உயிரைக் காத்தவளை காமக்கண்ணோடு பார்க்கிறாயே.! பாதகனே.!" உள்ளம் எச்சரித்ததால் வேறுபக்கம் திரும்பிக்கொண்டான். அவன் கண்டதை அவளும் கண்டாள். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தன் வேலையை சிரத்தையாக செய்துகொண்டிருந்தாள்.

" குயிலு, ஏதோ டமாரம் அடிக்கும் சத்தம் கேட்டதே. அது என்ன? "

" அதுவா ராசா. நாகராணி வந்துட்டு போனாகளா. அதான் நாகமலையில கொண்டாட்டம் நடக்குது "

நாகராணியா.! கருணாகரனுக்கு தூக்கிவாரிப்போட்டது. நாகரத்தினத்தை அணிந்து தன்னை நாகராணியாக காட்டிக்கொண்டிருக்கிறாள் சாளுக்கிய மகாராணி. அப்படியானால் ரகசிய படைகள் நாகர்களாக இருப்பார்களோ.! மலைவாசிகளை நாகராணி என்று நம்பவைக்கவும், தன் அடையாளங்களை மறைக்கவும்தான் அம்பிகாதேவி இரவில் செல்கிறாளோ.!

" நான் கொண்டாட்டத்தை பார்க்க முடியுமா. நீ உதவி செய்வாயா " என்றான்.

அவள் திகைத்தாள். " அங்கெல்லாம் போகமுடியாதுங்க ராசா. வேற ஆளுங்களை பார்த்தா உடனே கொன்னுபோட்டுடுவாங்க. நாகனுங்க ரொம்ப பயங்கரமானவங்க " அவள் கண்களில் அச்சம் தெரிந்தது.

" நீ நாகராணியை பார்த்திருக்கிறாயா? "

" அவங்களை நேரா பார்த்தா கண்ணு பொட்டையாயிடும். அவங்களை சுத்தி சூரியன் மாதிரி வெளிச்சமாயிருக்கும். இங்கேருந்து ஒரு தடவ ராத்திரியில பார்த்தேன். வெளிச்சமா மலமேல போயிகிட்டிருந்துச்சி. அது நாகராணின்னு அய்யன் தான் சொன்னாரு " ஆச்சரியமாக கதை சொன்னாள்.

" நாகர்கள் அல்லாமல் இந்த பிரதேசத்தில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் "

" இங்க மலைவாசிங்க நாங்க மட்டும் தான் இருக்கோம். எப்பவாச்சும் யாராவது குதிரையில் காட்டுக்குள்ள போவாங்க. நாகமலைக்குள்ள அது நடக்குது, இது நடக்குதுன்னு எங்க ஆளுங்க விதவிதமா கதை சொல்லுவாங்க. ஆனா யாரும் எதையும் நேரா பார்க்கலை. அங்க போக எல்லாருக்கும் பயம். அப்புடி போனவங்க யாரும் திரும்பி வந்ததேயில்ல. " சலிப்போடு பதில் சொன்னாள்.

நாக மலை பள்ளத்தாக்குக்கு சென்றால் மட்டுமே தன் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று நினைத்தவன் அதற்கு மேல் ஏதும் கேட்காமல் கண்களை மூடிக்கொண்டான். ஏதோ சந்தேகம் தோன்றியது.

" நீங்கள் ஏன் காஞ்சிக்கு போவதில்லை "

" நாகராணி இங்க வர ஆரம்பிச்சி மூனு வருசம் தான் ஆகுது. அதுக்கு முன்னாடியெல்லாம் நாங்க காஞ்சிக்கு தெக்கு மல வழியா போயிட்டுருந்தோம். என் கண்ணாலத்துக்கு சீலை எடுக்க அய்யன் கூட நானும் போயிருக்கேன். ப்ச், நாகராணி வர ஆரம்பிச்சதும் ராணி சஞ்சாரிக்கிற இடம்னு சொல்லி நாகனுங்க அந்த மலைப்பக்கம் யாரையும் விடுறதில்லை. மீறி போனா நாகம் கடிச்சி செத்து போயிடுறாங்க. எங்க ஆளுங்க எல்லாரும் வடக்கு மலைப்பக்கம் கிராமத்துல போயிதான் தேன் வித்துட்டு சாமானெல்லாம் வாங்கியாறாங்க " என்றாள்.

கருணாகரனுக்கு ஓரளவு தெளிவுகிடைத்துவிட்டது. நாகமலைக்குள் தான் ரகசிய படை இருக்கவேண்டும். அது எப்படி வெளியே வருகிறது. எந்த வழியாக தாக்குதலை நடத்தும் இதெல்லாம் தெரிந்தால் மட்டுமே இரு புற தாக்குதலை சமாளிக்க முடியும். இல்லையேல் எத்தனை முறை படையெடுத்தாலும் தோல்விதான் மிஞ்சும் என்று திட்டமாக நம்பினான்.

No comments:

Post a Comment

Ads