Ads

Wednesday 12 January 2022

காம அஸ்திரங்கள் - முற்கால பகுதி - பாகம் 6

 அம்பிகாதேவியை மீண்டும் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டாலும் அவளை எப்படி நெருங்குவது என்று கருணாகரன் குழம்பினான். அரை நாழிகைக்கு பிறது பணிப்பென் வேறு ஒரு திரையை விலக்கிவிட்டு கையில் பழரசத்துடன் வந்தாள். இது தான் உள் நுழைந்த வழியாக இருக்கவேண்டும். இது போல இந்த அறைக்குள் பல வழிகள் இருக்கலாம் என்று கருணாகரன் இரண்டு வழிகளையும் மனதுக்குள் குறித்துக்கொண்டான்.

" என்ன பலமான யோசனை. பழரசம் அருந்துங்கள் " என்றவள் " பஞ்சனையில் இடை வாள் எதற்கு. அதை கழட்டலாமே " என்று அவன் பதிலுக்கு கூட காத்திராமல் இடைவாளை கழட்டினாள்.

" அதை ஏன் கழட்டுகிறாய். நான் புறப்படவேண்டும் " என்றான்.

" உல்லாசமாக இருக்கத்தானே காஞ்சிக்கு வந்தீர்கள். இங்கே கிடைக்கும் சல்லாபமும் உல்லாசமும் வெளியில் கிடைக்காது தேவரே " என்று சொல்லிக்கொண்டே அவன் அருகில் அமர்ந்தாள். மகாராணியுடன் சல்லாபம் கிடைக்கும் என்று நினைத்தால் பணிபெண் வந்திருக்கிறாளே என்று அவனுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் ஒவ்வொரு படியாகவே தாண்டவேண்டும் போலிருக்கிறது என்று சமாதானம் செய்துகொண்டு " நீ சொல்வது எனக்கு புரியவில்லை " என்று கூறினான்.

" உங்களுக்கு இன்னுமா புரியவில்லை " என்றவள் அவன் வலது கையை எடுத்து தன் நெற்றியில் வைத்து விரல்களால் முகத்தை உரசிக்கொண்டே கீழிறக்கினாள். கருணாகரன் அவள் உதடுகளை தடவி விரலை வாய்க்குள் விட்டான். தேவயாணி எழுப்பிவிட்டிருந்த தண்டின் வீரியம் பாதிக்குமேல் அப்படியே இருந்ததால் கருணாகரனின் தோலாயும் வினாடிகளில் முழு விறைப்புக்கு போனது. விரலை சூப்பிக்கொண்டே அவனை பார்த்த பார்வையில் காமனின் பிரதிநிதியாக தெரிந்தாள். கருணாகரன் விரலால் அவள் வாயை புணர்ந்தான்.



அவன் மேலாடையை நீக்கிவிட்டு மஞ்சத்தில் கிடத்தினாள். பரந்த மார்பும் அதில் சுருண்டு கிடந்த ரோமங்களும் பணிபெண்ணின் காமவிகரத்தை அதிகமாக்க கச்சையை நீக்கிவிட்டு அவன் மேல் படர்ந்தாள். சரிந்த பெரும் கொங்கைகள் இரண்டும் அவன் மார்பு ரோமங்களில் புரள காமமோகத்தில் முனகிக்கொண்டே அவனின் இடைக்கச்சையையும் கழட்டினாள். அவளே எல்லாம் செய்யட்டும் என்று கருணாகாரன் கொங்கைகளின் ஓரங்களை தடவினான். கோவணத்தையும் விலக்கி தண்டை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவள் அதன் நீளத்தையும் தடிமனையும் கண்டு சற்றும் அசராமல் தோலைச் சுருட்டி இறக்கிவிட்டு அடிவாரத்தை அழுத்தி பிடித்து முழு நீளத்தில் நெட்டுக்குத்தலாக நிற்க வைத்துக்கொண்டே அவன் மார்க்காப்புகளை நக்கினாள்.

" பெண்ணே! உனக்கு காம பாடங்கள் நன்றாக தெரியும் போலிருக்கிறதே. உனது பெயர் என்னவோ.! " இடுப்புச்சதையை அழுத்திக்கொண்டே கேட்டான் கருணாகரன். இந்த நிலையில் சம்பாஷனையை ஆரம்பித்தவனைக் கண்டு அவள் சற்று அசந்துபோனாள்.

" என்பெயர் வாசுகி. எனது காமபாடத்துக்கு உம்மால் ஈடுகொடுக்க முடியுமா தேவரே. " என்றவள் அவன் அக்குள் பிரதேசத்தில் விரலை நுழைத்தாள். கருணாகரன் சிரித்தான்.

" இன்பம் சுகிக்கத்தான் நான் இங்கே வந்தேனே தவிர போட்டியிட அல்ல வாசுகி. இருப்பினும் அப்படி என்னதான் உன்னிடம் இருக்கிறதென்று நானும் பார்க்கிறேன் " என்றவன் அவள் கொங்கையை பற்றி ஒரு முறை அழுத்திப் பிசைந்தான்.

" ஆஹ்ஹ் .. அம்மா.. என்ன ஒரு முரட்டுத்தனம். " என்று முனகியவள் " ம்ம்ம் மீண்டும் முயற்சிக்கலாம் " என்று அவனின் முரட்டுத்தனத்தை விரும்புவதை சொல்லாமல் சொன்னாள். கருணாகரன் மீண்டும் அழுத்த அவன் தண்டின் தோலில்லா மொட்டுப் பகுதியை பிடித்து மெல்ல வருடினாள்.

" ஆஹ்ஹ் " என்று முனகினான் கருணாகரன். அந்த முனகலில் விளைவு அவள் கொங்கையில் ஒன்றினை கன்றிப்போகும் அளவுக்கு அழுத்தி பிசைந்தான்.

இவனது உயிர் நீரை உடனே வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மொட்டின் அடியில் உணர்ச்சி நாளத்தை கட்டை விரலால் அழுத்தி நெருட ஆரம்பித்தாள். அவள் நெருட நெருட தண்டின் வீர்யம் அதிகமாகி மேலும் வளர்ந்தது. அவளின் இடைச்சீலையை கருணாகரன் களைந்து முழு நிர்வாணமாக்கினான்.

பின் புறம் எழுந்திருந்த பருத்த புட்டங்களை பிசைந்து அதன் இடைவெளியில் விரலை செலுத்த மயிர் மண்டிய யோணியை அவனின் தொடையில் அழுத்தி தேய்த்துக்கொண்டே தண்டை வேகமாக குலுக்கினாள். விரலில் பல வித்தைகளை இவள் வைத்திருக்கிறாள் என்றுணர்ந்த கருணாகரன் பின்புறமாக யோணிக்குள் விரலை செலுத்தி தனக்கும் வித்தை தெரியும் என்பதைக் காட்டினான்.

" ம்ம்ம்ம் ஆஹ்ஹ்ஹ்ஹ்  ம்ம்ம்ம்ம் " என்று முனகிக்கொண்டே யோணியை தொடையில் நன்றாக அழுத்தி தேய்த்தாள். யோணிப்பிளவு அதீத உஷ்ணமாக இருந்தது. காலையிலிருந்தே தண்டுக்கு போஜனம் கிடைக்காததால் விரைவாக இவளை புணரவேண்டும் என்று எண்ணி " வாசுகி .. வா " என்று அவளை மஞ்சத்தில் உருட்ட முயன்றான்.

" என்ன அவசரம் தேவரே. என் வாய் மதுனத்துக்கு மன்னர் மன்னர்களே ஏங்குகிறார்கள். உமக்கு வேண்டாமா! " என்றவள் மஞ்சத்திலிருந்து கீழிறங்கி அவன் கால்களிரண்டையும் நன்றாக விரித்துவைத்தாள். அவனின் தண்டாயுதம் முழு விறைப்பில் அடிவயிற்றில் ஒட்டிக்கிடந்தது. விதைப்பைகளை மெல்ல வருடிக்கொண்டே தோலை கீழிறக்கி தண்டை வயிற்றோடு அழுத்திப்பிடித்தாள். மொட்டின் நுனியில் முன்நீர் சுரந்து முத்தாக கோர்த்து நின்றது. நாவினால் அதை நக்கியவள் புடைத்திருந்த உணர்ச்சி நாளத்தில் நாவினை அழுத்தி நக்கினாள்.

அவனின் ஆண்மை நரம்புகள் வெடித்து விடுவது போல மேலும் புடைத்தன. மொட்டின் அடிப்பகுதியையே விடாமல் வேகமாக நக்க நக்க இவள் இப்படியே செய்துகொண்டிருந்தால் விரைவில் விந்து வெளியேறலாம் என்று கருணாகரன் நினைத்தான். மொட்டினை வாய்க்குள் விட்டு உறிந்தாள். அடியை குலுக்கிக்கொண்டே வேகமாக சப்பினாள். அவளின் குறியெல்லாம் அவன் மொட்டிலும் உணர்ச்சி நாளத்திலுமே இருந்தது. கருணாகரன் உஷாரானான். இவள் ஏதோ திட்டம் போட்டு வேலை செய்வதாக நினைத்தவன் உணர்ச்சிகளை வெகுவாக கட்டுப்படுத்த ஆரம்பித்தான். அரை நாழிகைக்கு மேல் வாய் வலிக்க சப்பியும் அவன் அசையாமல் கிடக்க அடுத்த கட்டத்துக்கு தாவினாள் வாசுகி.

" என்ன தேவரே, என் வாய்மதுனம் எப்படி இருக்கிறது " என்றாள்.

" ம்ம்ம் இதுவரை இப்படி ஒரு சுகத்தை அனுபவித்ததேயில்லை பெண்ணே. ஏன் நிறுத்திவிட்டாய் .. ம்ம்ம் " என்று இடுப்பை உயர்த்தினான்.

வாசுகி வாயை முழுவதும் திறந்து தண்டை உள் வாங்கினாள். எச்சில் வழிய வழிய அடித்தொண்டை வரை தண்டை விட்டு முன்பை விட வேகமாக சப்பினாள். கருணாகரனும் விடாமல் இடையைத்தூக்கி அவள் வாயில் இடித்தான். சட்டென்று கோலாயுதத்தை தொண்டைக்குழியில் அழுத்திக்கொண்டு அசையாமல் இருந்தால். அவள் உள் பக்கம் எச்சிலை விழுங்க விழுங்க தொண்டைக்குழி லிங்கமொட்டை சப்பி உறிந்தது. கருணாகரன் " ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஹ்ஹ்ஹ்ஹ் ம்ம்ம்ம் " என்று முனகினான்.

வாயை எடுத்துவிட்டு கொஞ்சம் மூச்சு விட்டவள் மீண்டும் அதே வேலையைச் செய்தாள். எப்படியும் இம்முறை இவன் கக்கிவிடுவான் என்ற அவளின் எண்ணத்தை ஐந்தாம் முறையும் கருணாகரன் பொய்யாக்கிவிட வாசுகி பிரம்மித்தாள். இப்படி ஒரு ஆண்மைகொண்டவனை முதல் முதலாக சந்திக்கிறோம் என்ற எண்ணம் அவளின் யோணிக்குள் காமநெருப்பை கக்கவைத்தது.
" உனது ஆராய்ச்சி போதும் வாசுகி. வா " என்று அவளை ஒரே இழுப்பாக இழுத்து மஞ்சத்தில் விழவைத்தான். வாசிகி அவனை இறுக கட்டிக்கொண்டு கொங்கைகளை அழுத்தினாள். இரண்டு மலர்க்குன்றுகளையும் மாறி மாறி சுவைத்தவன் யோணிக்குள் விரலை செலுத்தி உள்மொட்டை தடவ " ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆஆஆஆஆஆ " என்று கூச்சலிட்டாள்.


அவள் காலிரண்டையும் விரித்து வயிற்றுப்பக்கம் மடக்கி மண்டியிட்டு அவளின் புட்டங்களை தொடையில் தாங்கியபடி இடுப்பை மேலே தூக்கினான். அவளும் அவனின் செயலுக்கேற்ப வளைந்து இரு கால்களையும் கையால் பிடித்துக்கொண்டு யோணியை விரித்துக்காட்டினாள். மயிர்க்காட்டினை பிரித்து யோணியை பிளந்து நாக்கை யோணிக்குள் விட்டான். அவள் யோணியில் பெரும் அனல் வீசியது. சொரசொரப்பான நாக்கு பட்டது, வாசுகி துடித்துப்போனாள்.

" ஆஹ்ஹ்ஹ் .. ம்ம்ம்ம் ஆஹ்ஹ்ஹ் .,. ஹ்ஹ்ஹ்ஹ்ஹா " என்று வேகமாகவே முனகினாள். அவன் நாவினால் யோணியை ஆழமாக தூர் வாரிவிட்டு விரலை உள்ளே செலுத்தி மொட்டினை வேகமாக நக்க ஆரம்பிக்க அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் " ஆஆஆஆஆஆஆஆஆஆ " என்ற கூச்சலுடன் மதனநீரை வேகமாக அவன் வாயில் பீச்சி அடித்தாள்.

அவன் மீசையெல்லாம் மதன நீரால் நனைந்துபோனது. அவளின் அக்குளுக்கு கீழே கைகளை விட்டு தோள்களை இறுக்கிப்பிடித்துக்கொண்டு தண்டை புழைக்குள் விட்டான். வாசுகியின் ஆழமான யோணி முழுவதையும் உள்ளே வாங்கிக்கொள்ள இடுப்பைத்தூக்கி முரட்டுத்தனமாக இடித்தான். பெரும் தண்டுகளிடம் இடி வாங்கவே வாசுகி ஜென்மம் எடுத்திருக்க வேண்டும். இவனின் ஆழமான புணர்ச்சியை அசராமல் உள்ளே வாங்கினாள். ஊற்றெடுத்த யோணிக்குள் ஒவ்வொரு இடிக்கும் "சளக் சளக்"கென்ற சப்தம் அந்த அறைமுழுவதும் கேட்டது. அத்தோடு சேர்ந்து வாசுகியின் காமக் கூச்சலும் ரம்மியமாக இருக்க அரண்மனைப் பெண்களை புணர்வது எத்தனை சுகமென்று எண்ணிகொண்டே கருணாகரன் நிறுத்தாமல் புணர்ந்தான்.

இவனின் இறுக்கத்தில் மூச்சு முட்டினாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் " ம்ம்ம் ம்ம்ம் இன்னும் நன்றாக செய்யுங்கள் .. ஆஹ்ஹ் .. தேவரே .. ஆஹ்ஹ் அம்மா .. ம்ம்ம்ம் " என்று பெரும் கூச்சலிட்டாள். பிறகு அவனை கீழே படுக்க வைத்து இவள் மேலேறினாள். யோணிக்கு ஓய்வுதரும் எண்ணத்தில் மதனசுரப்பில் நனைந்துபோயிருந்த தண்டினை சிறிது நேரம் சப்பிச் சுவைத்துவிட்டு பின்னர் புழைக்குள் விட்டு இவள் புணர ஆரம்பித்தாள். தண்டை முழுவதும் யோணிக்குள் விட்டு அப்படியே அமர்ந்தவள் மெல்ல இடுப்பை மட்டு அசைத்து ஆழத்தில் புதைந்திருக்கும் தண்டினை கருப்புச்சாறு பிழிவது போல உள்புறமாக பிழிந்தாள்.

இது போன்ற வித்தையை இன்ப நாயகியின் மாளிகையில் கூட அனுபவிக்காத கருணாகரன் காஞ்சியின் அரண்மனையில் இன்னும் என்னென்ன காம களிகள் நடக்குமோ என்று வியந்துகொண்டே புட்டத்தை தூக்கி இடித்தான். அவன் இடித்த இடியில் வாசுகி இரண்டாம் முறையாக மதனநீரைச் சுரந்து உச்சமடைந்தாலும் அசராமால் புணர்ச்சியை செய்த்துகொண்டிருந்தாள். இடையை தூக்கி யோணிக்கும் தண்டுக்கும் இடையே நல்ல இடைவெளி விட்டவள் அப்படியே அசையாமல் இருக்க கருணாகரன் புட்டத்தை தூக்கி படுவேகமாக புணர்ந்தான். யோணிக்குள் தண்டு போய்விட்டு வருவதை பார்த்துக்கொண்டே இடிக்க இடிக்க கருணாகரனுக்கு வியர்த்து கொட்ட ஆரம்பித்தது. இது வரை புணர்ந்த பெண்கள் யாவரும் கடைசிவரை தாக்குப்பிடிக்க முடியாமல் நிறுத்தவே சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இவளால் மட்டும் எப்படி முடிக்கிறது என்று ஆச்சரியமாக இருந்தது. ஒன்றரை நாழிகைக்கு மேல் புணர்ந்த பின்னர் கருணாகரன் தண்டை உருவினான்.

" வாசுகி, வாய் மதுனம் செய் " என்றதும் இவன் விந்தினை அருந்த பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று வாசுகி தண்டை சுவைத்து விந்தை வாங்கி விழுங்கினாள். கருணாகரன் உடல் முழுவதும் வியர்வை ஆறாய் வழிந்தோடியாது. அவளுக்கும் அதே நிலைதான் என்றாலும் " தேவரே, சற்று ஓய்வெடுங்கள் " என்று சொல்லிவிட்டு ஆடைகளை அணியாமல் மேலே போர்த்திக்கொண்டு போய்விட்டாள். கருணாகரன் கண்களை மூடியபடியே கிடந்தான்.

திரையை விலக்கிவிட்டு சென்ற வாசுகி தலை வணங்கினாள். திரைக்கு அந்தப்பக்கம் திவானில் சாய்ந்தபடியே சாளுக்கிய மகாராணி அம்பிகாதேவி படுத்துகிடக்க இடைக்கு கீழே ஆடையை விலக்கிவிட்டு இரண்டு நிர்வாண பெண்கள் யோணியை தடவி நக்கிக்கொண்டிருந்தார்கள். வாசுகி வந்ததும் சத்தமில்லாமல் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட அம்பிகாதேவியின் பின்னால் வாசுகி நடந்தாள்.

" மகாராணி, இது வரை கண்டதிலேயே இவன் தான் தங்களுக்கு மிக மிக பொருத்தமானவன். அம்மாடி. என்ன ஒரு ஆண்மை " என்று வாசுகி அங்காலாய்த்தாள்.

" ம்ம்.. கண்டேன்.. சரி, இவனை வழக்கமான அறையில் தங்க வைத்துவிடு. நாளை பகலில் சந்திக்கலாம் " என்று சொல்லிவிட்டு ராணி சயண அறைக்குள் சென்றுவிட வாசுகி குளியல் அறைக்கு போய் ஸ்னானம் செய்துவிட்டு மீண்டு கருணாகரனை சந்திக்கச் சென்றாள். அடுத்த ஒரு நாழிகைகயில் கருணாகரன் பல கட்டுகளை தாண்டி அழைத்துச்செல்லப்பட்டு ஒரு விசாலமான அறைக்குள் விடப்பட்டான்.

" தேவரே, இனி இதுதான் உங்கள் தங்குமிடம். இப்பூவுலகில் நீர் மிகவும் அதிர்ஷ்ட செய்திருக்க வேண்டும். மகாராணியின் பார்வை உங்கள் மீது விழுந்திருக்கிறது. நாளை நீர் மகாராணியை சந்திப்பீர். அதுவரை இங்கே சகல சவுகரியங்களும் கிடைக்கும். " என்று சொல்லிவிட்டு போய்விட்டாள். அவள் சென்றதும் இரு பெண்கள் வந்து அரண்மனையின் அறுசுவை அமுது படைத்தார்கள். புத்தாடைகளும் வழங்கப்பட்டன. தான் காஞ்சிக்குள் வந்த நோக்கம் நிறைவேறும் நாள் வந்துவிட்டதை எண்ணி கருணாகாரன் மகிழ்ச்சியில் திளைத்தான்.

மாலை வெயில் சாய்ந்துகொண்டிருக்கும்போது அறையை விட்டு வெளியே வந்தான். நீண்ட தாழாவாரம் இருபுறமும் சுமார் இருபதடிக்கு சென்று இரு முனைகளிலும் சாரளத்தோடு நின்றுபோனது. அங்கிருந்து வெளியேற வேறு வழிகள் ஏதும் காணாத்தால் இந்த சுவற்றில் ஏதேனும் ரகசிய வழியிருக்கலாம் என்று ஆராய்ச்சியை தொடங்கினான். ஓரிடத்துல் சுவரில் ஒற்றைக்கல் மட்டும் பெரிதாக இருந்தது, அதன் இடைவெளிகளில் சுண்ணாம்பு பூச்சி ஏதும் இல்லாததால் இதுதான் வழியாக இருக்கவேண்டும் என்று நினைத்தவன் அதை திறக்கும் விசை ஏதும் இருக்கிறதாவென ஆராய்ந்தான். அப்படி ஏதும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

கல்லை நகர்த்த வெளிப்பக்கம் மட்டுமே விசை இருக்கவேண்டும். உல்லாசமாக இருக்கும் இந்த அறைக்குள் தான் சிறை வைக்கப்பட்டிருப்பது கருணாகரனுக்கு புரிந்தஹ்டு, இப்படி ஓரிடத்தில் இருந்தால் எதையும் கண்டறிவது சிரமம் என்று உணர்ந்திருந்தாலும் ஏதேனும் வழி கிடைக்கும் என்று உறுதியாக நம்பியவன் சாரளத்தின் வழியே வெளியே நோட்டம் விட்டான். அந்த அறை முதல் தளத்தில் இருந்தது. சாரளத்துக்கு வெளியே அரண்மனை நந்தவனமும் தூரத்தில் பொன்னேரியும் இருந்தன. நெடு நேரம் அங்கேயே நின்று எதையோ ஆரய்ந்தவன் மீண்டும் மஞ்சத்தில் வந்து படுத்துக்கொண்டான்.

இரவு சாயும் நேரத்தில் " என்ன தேவரே, அரண்மனை வாசம் எப்படி இருக்கிறது " என்று கேட்டுக்கொண்டே தேவயாணி வந்தாள்.

" வா தேவயாணி. உன்னைக் காணாமல் தவித்துவிட்டேன் " என்றவன் எழுந்து சென்று அவளை இறுக அனைத்தான்.

" ஏன் பொய் சொல்கிறீர்கள். இங்கே வந்த பிறகு என் நினைப்பு ஏன் வரப்போகிறது " என்று சொல்லிக்கொண்டே தோலாயுதத்தை வெளியே எடுத்து தடவினாள்.

" என்ன இருந்தாலும் உன்னை போல வருமா. உன்னால் தானே எனக்கு இதெல்லாம் கிடைத்தது " என்று அவள் ஆடைகளை ஒவ்வொன்றாக களைந்துவிட்டு இருவரும் ஆடையில்லாமல் மஞ்சத்தில் உருண்டார்கள். தேவயாணியிடம் அதீதமான வெறியிருந்தது. கருணாகரன் அவளுக்கு வேண்டியதை குறைவில்லாமல் கொடுக்க நீண்ட புணர்ச்சிக்கு பின் இருவரும் ஆசுவாசமானார்கள்.

" தேவயாணி, நான் வெளியே செல்ல ஏதேனும் வழி இருக்கிறதா. இங்கு கதவு ஏதும் காணவில்லையே " என்றான்.

அவன் கொடுத்த காம போதையின் மயக்கத்தில் கிடந்த தேவயாணி " இல்லை தேவரே, இங்கிருந்து வெளியேற ராணியின் உத்தரவில்லாமல் முடியாது. இதற்கான கதவை வெளியிருந்துதான் திறக்கமுடியும். அங்கே ஒரு மண்டபம் இருக்கிறது. அதை தாண்டினால் ராணியின் சயன அறை. அதையும் தாண்டித்தான் வெளியே போகமுடியும். மண்டபத்திலும் ராணியின் சயன அறையிலும் கடும் காவல் இருக்கும். மகாராணிக்கு தெரியாமல் துரும்பு கூட இங்கிருந்து வெளியேற முடியாது " என்று நீண்ட பெருமூச்சுடன் சொல்லி முடித்தாள்.

கருணாகரன் அவளின் மன்மத மொட்டினை மெல்ல உருட்டி இரு புறமும் வருடிக்கொண்டே " உன்னால் கூட என்னை வெளியே அழைத்துச் செல்ல முடியாதா " என்று கேட்டான். தேவயாணியின் உணர்ச்சிகள் மீண்டும் அதிகாமக " ஆஹ்ஹ்ஹ் . ம்ம்ம் " என்று முனகினாள். கருணாகரன் விரலை யோணிக்குள் செலுத்தினான்.

" இப்போது ஏன் வெளியே போகவேண்டும். இங்கே என்ன குறை " என்றாள் முனகலுடன். கருணாகரனின் விரல் உள் மொட்டைத் தொட்டு லேசாக வருட " ஆஹ்ஹ்ஹ் .. ம்ம்ம்ம்ம் " என்று துடிக்க விரலை அசைக்காமலிருந்தான்.

" ம்ம்ம் தேவரே .. செய்யுங்கள்…. செய்யுங்கள் " என்று யோணியை அசைத்தாள்.

" இங்கே ஒரு குறையும் இல்லை தேவயாணி. சற்று உலாவிவிட்டு வரலாம் என்றுதான் கேட்கிறேன் " என்றவன் மீண்டும் உள் மொட்டை சுரண்டினான். அவளின் கொங்கைக் காம்புகள் இரண்டும் விடைத்துக்கொண்டு வலியெடுக்க ஆரம்பித்தன. கொங்கையை அவன் வாயில் அழுத்தினாள். மெல்ல சப்பிக்கொண்டே " சொல் தேவயாணி " என்று இவனும் முனகினான்.

" ம்ம்ம் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. வெளியே இருக்கும் சாரளத்தில் ஏறி இடது பக்கம் இறங்கினால் அங்கே படிக்கட்டுகள் இருக்கின்றன. அதன் வழியே கீழே சென்றாலும் நந்தவனத்துக்குத்தான் போகும். ஆனால் அது மகாராணியும், இளவரசியும் பயன்படுத்தும் நந்தவனப்பகுதி. காவலர் யாரேனும் பார்த்துவிட்டால் எந்த கேள்வியும் கேட்காமல் தலையை அங்கேயே சீவிவிட உத்தரவிருக்கிறது. ம்ம் ஆஹ்ஹ்ஹ்ஹ்  ம்ம்ம்ம் .. ம்ம்ம் நன்றாக சப்புங்கள்.. அதனால் இங்கிருந்து வெளியே செல்லும் எண்ணத்தை விட்டுவிடுங்கள். " என்று முனகலுக்கிடையே முனகலாகச் சொன்னாள்.

அதற்குள் வெளியே இருட்டிவிட்டதால் " தேவரே, நான் செல்கிறேன். வந்து நெடு நேரமாகிவிட்டது. நாளை முதல் உங்களை இங்கே சந்திக்க முடியாது. நாளை பகல் பொழுதில் அம்பிகாதேவின் அழகு முழுவதையும் நன்றாக அனுபவிக்கலாம். " என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.

இன்ப நாயகி சொன்னது போல காம வெறிகொண்ட பெண்கள் காம போதையில் நிறைய உளறுவார்கள் என்தற்கு தேவயாணியே முதல் அத்தாட்சி என்பதை கருணாகரன் கண்கூடாக கண்டான். இன்றிரவு நந்தவனத்தை ஆராயலாம் என்று முடிவு செய்துகொண்டு மீண்டும் சாரளத்துக்குச் சென்று நெடுனேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். இரவு உணவை இரு பெண்கள் கொண்டு வந்தனர்.
கதவு திறக்கப்படும்போது இவன் சாரளத்தில் நின்றுகொண்டிருந்ததால் அங்கே இனி நிற்கவேண்டாம் என்று எச்சரித்துவிட்டுச் சென்றனர். இரண்டாம் ஜாமம் முடிந்ததும் கருணாகரன் குறுவாளை மட்டும் இடையில் செருகிக்கொண்டு வெளிச்சாரளத்துக்குச் சென்றான்.

நிலவு வெளிச்சம் சாரளத்தின் மீது நன்றாக விழுந்ததால் வேகமாக சாரளத்தில் ஏறி மறுபக்கம் இறங்கினான். சற்று பிடி தளர்ந்தாலும் இருபதடிக்கு கீழே விழவேண்டியிருக்கும். மெல்ல மெல்ல நடந்து படிகளைத் தொட்டான். மதில் சுவரில் தீப்பந்தம் சுமந்த காவலர்கள் இந்த பக்கம் நடந்து வருவதைக்கண்டு வேகமாக படியில் இறங்கி நந்தவனத்துக்குள் புகுந்தான்.


காவலர் கடந்து போனதும் மரக்கூட்டங்களின் மறைவில் மெல்ல நடந்தான். சற்று தூரம் சென்றதும் சிறிய குளம் தென்பட்டது. அதன் கரையில் யாரோ அமர்ந்திருப்பது மங்கிய வெளிச்சத்தில் தெரிய மெல்ல அந்த உருவத்தை நோக்கி நடந்தான்.


 அருகிலிருந்து ஒரு பெருமரத்தின் பின்னால் நின்றுகொண்டு அந்த உருவத்தை கூர்ந்து கவனித்தான். அது ஒரு பெண் என்பது பின்புறம் வழிந்துகிடந்த நீண்ட கூந்தலில் தெரிய, இந்த நேரத்தில் இங்கே இருப்பது யாராக இருக்கும் என்று குழம்பிக்கொண்டே இவள் இங்கே யாருக்காகவோ காத்திருக்கிறாள். மறைந்திருந்து பார்க்கலாம் என்று மூச்சைபிடித்துக்கொண்டு நின்றான். வினாடிகள் கரைந்தன. அமர்ந்திருந்தவல் சட்டென்று இவன் நின்ற திசையில் திரும்பினாள்.

" தேவரே! மறைந்திருந்தது போதும். வாருங்கள் " என்ற குரல் இரவினைக் கிழித்துக்கொண்டு கனீரென்று ஒலித்தது. குரலின் கம்பீரத்திலிருந்து அவள் காஞ்சியின் இளவரசி காஞ்சனாதேவி என்று கருணாகரன் வினாடியில் புரிந்துகொண்டு மரத்தின் மறைவிலிருந்து வெளியே வந்தான்.

" சோழர்களின் உளவு லட்சம் இவ்வளவுதானா " என்று நகைத்துக்கொண்டே கேட்டவளை நோக்கி நடந்தான்.

தான் வந்ததை இவள் எப்படி அறிந்தாள். அப்படியே அறிந்தாலும் மரத்தின் பின்னால் மறைந்திருந்தது எப்படி தெரிந்தது. தெரிந்தும் காவலர்களை அழைக்காமல் ஏன் என்னை அழைக்கிறாள். கருணாகரனின் உள்ளத்தில் பலவாறு எழுந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் குழப்பத்துடன் அவள் முன்னால் நின்றான். காஞ்சனா தேவி எழுந்து இருள் சூழந்த இடத்துக்கு சென்று அங்கிருத பாறையில் அமர்ந்தாள்.

" இப்படி வாருங்கள். அங்கே நின்றால் காவலர் கண்ணில் படக்கூடும் " என்று அழைத்து தன் பக்கத்தில் அமரச் சொன்னாள்.

" என்னை எப்படி கண்டு கொண்டீர்கள் இளவரசி " கருணாகரன் அமைதியாக கேட்டான்.

" அதோ பாருங்கள் " என்று அவள் கை நீட்டிய இடத்தில் அவன் நின்று கொண்டிருந்த சாரளம் நிலவு வெளிச்சத்தில் தெளிவாக தெரிந்தது. அதன் பின்னர் நடந்தவற்றை அவள் ஊகித்ததில் வியப்பேதும் இல்லையென்பதை கருணாகரன் புரிந்துகொண்டான்.

" ம். கண்டபின்னும் என்னை ஏன் காட்டிக்கொடுக்கவில்லை இளவரசி. இந்த ஏழையின் இரண்டாம் முறையாக இறக்கம் காட்டியமைக்கு நன்றி "

" ஆண்களின் அசட்டுத்தனம் பெண்களின் அருகாமையில் அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். அது மிகவும் சரிதான் " என்று நகைப்பினூடே சொன்னவள் அவன் பக்கம் திரும்பினாள்.

நிலவு மேலேறியதால் ஒற்றை கிரணம் அவளின் மீது பளிச்சென்று விழுந்தது. அலங்காரம் ஏதுமில்லாமல் இரவு ஆடையை அணிந்திருந்தாள். கச்சையை மூடியிருக்கும் மேல் துணியின் மெண்மையைக் கிழித்துகொண்டு நிலவு வெளிச்சம் மார்பகத்தின் தின்மையை எடுத்துக்காட்டியது. ரஞ்சனாவைவிட காஞ்சனாவின் கொங்கைகள் அளவில் பெரிதாக இருக்குமென்று எண்ணினான். அதற்கு கீழே இறங்கிய இடுப்பின் அளவு முல்லைக்கொடியை போல மெலிந்திருந்தது. அதன் கீழே பருத்த தொடைகளின் தின்மை அவளின் போர்பயிற்சியில் வந்திருக்கலாம். பக்கத்திலிருந்து பார்க்கும் போது விலகிய வேளையில் இடைவெளியில் சுழிந்திருந்த தொப்புள் குழி கருணாகரனின் உள்ளத்தை கொள்ளை கொள்ள மெய்மறந்து அமர்ந்திருந்தான்.

தனக்கு பதிலேதும் சொல்லாமல் அவன் பார்வை தன் அங்கங்களை அளவெடுப்பதை பார்த்து காஞ்சனா சற்றே உணர்ச்சி வசப்பட்டாள். கையொன்று அனிச்சையாக மேலாடையை இழுத்து வயிற்றை மறைத்துக்கொண்டதும் கருணாகரன் சுய நினைவுக்கு வந்தவன் போல " என்ன சொன்னீர்கள் இளவரசி " என்றான்.

அவள் பதிலேதும் சொல்லாமல் மௌனமாக இருக்க, "தன் மீது உள்ள காதலால்தான் தன்னை காஞ்சனா காட்டிக்கொடுக்கவில்லை. அதை புரிந்துகொள்ளமால் தான் கேட்டதைத்தான் அசட்டுத்தனம் என்று சொல்கிறாள். இதை கூட புரிந்துகொள்ளமால் நான் முட்டாளாகிவிட்டேனே!" என்று கருணாகரன் தன்னையே நொந்துகொண்டான்.

" தேவரே, ஒற்றுப்பணி செய்ய வேறு ஏதும் மார்க்கமே உங்களுக்கு கிடைக்கவில்லையா. போயும் போயும்..! " காஞ்சனா தேவி வார்த்தைகளை முடிக்காமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.

அவளின் வார்த்தைகளில் அளவற்ற வெறுப்பயும் அதனூடே இழைந்த மெல்லிய அனுதாபத்தையும் கருணாகரன் உணர்ந்தேயிருந்ததால் அவளுக்கு பதில் சொல்ல வார்த்தைகளை தேடினான். பெண் வேசித்தனம் செய்வது போல தானும் தன் ஆண்மையைக் காட்டி உளவு தொழில் பார்க்க வந்திருப்பதை காஞ்சனாவும் தெரிந்துகொண்டிருக்கவேண்டும்.
அப்படி இருந்தும் தன்னை காட்டிக்கொடுக்காமல் இருப்பதே அவளின் உயர்ந்த பண்பையும் ஆழமான காதலையும் கருணாகரனுக்கு உணர்த்தியது.

" நாட்டுக்காக ஒவ்வொரு பிரஜையும் தியாகம் செய்கிறார்கள் இளவரசி. தியாகம் எத்தனையதானாலும் அதனால் நாட்டிற்கு நன்மை விளையுமானால் அதை செய்ய நான் தயங்குவதில்லை "

" நாட்டின் நன்மைக்காக கற்பிழக்கும் பெண்கள் தமிழகத்தில் இருப்பாதாக நான் கேள்விப்படவில்லை தேவரே.! அதற்கு ஆண்களும் விதிவிலக்கல்லவே " காஞ்சனா தேவின் வார்த்தைகள் விசம் தீட்டிய அம்புகளாக கருணாகரனை துளைத்தன.

ஒற்றினை காரணம் கொண்டு தான் செய்யும் காமலீலைகளால் எத்தனை இழிவானவனாகிவிட்டேன் என்று ஒரு கணம் சித்தம் களங்கினான். மறுகணம் அவன் சிந்தை மீண்டும் நிலைகொண்டது.

" பெண்கள் பல ஆண்களை மனப்பதைல்லை இளவரசி. ஆனால் ஆண்கள் பல பெண்களை மனக்கிறார்கள். உறவு கொள்கிறார்கள். இவற்றை சாஸ்திரங்கள் தவறென்று சொல்லவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த விசயத்தில் நீதி வேறு வேறாக இருக்கிறது. அதே நேரத்தில் கற்புக்கரசிகளை பெண்டாள நினைப்பது பாவம் என்பதையும் சாஸ்திரம் சொல்கிறது. தமிழனின் வரலாற்றிலும் அத்தகைய ஈனச் செயல்களை யாரும் செய்த்தாக சரித்திரம் இல்லை. கருணாகரனும் எந்த சூழலிலும் அத்தகைய செயல்களில் ஈடுபடமாட்டான் என்பதை இளவரசியார் மனதில் கொள்ளட்டும் " கருணாகரனின் பதில் அழுத்தமாக வந்தது.

"காஞ்சி அரண்மனையில் எல்லோருமே கற்பிழந்தவர்கள். பலருடன் உறவுகொண்டு காமத்தில் உழன்றுகொண்டிருக்கிறார்கள். அதில் தன் அன்னையும் அடக்கம் என்பதை கருணாகரன் மறைமுகமாக சுட்டிக்காட்டுவதையும், தான் கற்பில்லாத பெண்களிடம் மட்டுமே உறவுகொள்வதால் தன் மீது எந்த தவறும் இல்லையென்று அவன் விளக்க முற்படுவதையும் காஞ்சனா புரிந்துகொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை. அரண்மனையின் சூழலிலிருந்து தன்னையும் அப்படிப்பட்டவள் என்று இவன் நினைத்துவிட்டானோ!" என்று எண்ணி கலங்கினாள்.

" எல்லோரையும் ஒரே பார்வையில் பார்ப்பது தவறு தேவரே " காஞ்சனாவில் குரல் தழுதழுத்தது. அவளை சொல்லால் காயப்படுத்தி அவளின் கற்பினை சந்தேகப்படுவாதாக நினைக்க வைத்துவிட்டதற்காக கருணாகரனும் கலங்கினான்.

" இளவரசி. சேற்றில்தான் செந்தாமரை பூக்கிறது. அதை யாரும் கலங்கம் சொல்வதில்லை. நீங்களும் அப்படித்தான் " என்றவன் காஞ்சனாவில் தோள்களை ஆதரவாக பற்றினான். கருணாகரனைப் பற்றி கேள்விப்பட்ட நாள் முதலே அவனை உள்ளத்தில் ஏற்றிவிட்ட்ட காஞ்சனா தன் உள்ளம் கொண்டவனின் தீண்டலில் உருகினாள். உடல் நடுங்க மெல்ல அவன் மார்மீது சாய்ந்தாள்.
" இளவரசி.! " கருணாகரன் அவள் இடையில் கையை நுழைத்து இறுக்கினான்.

" என் பெயர் காஞ்சனா. அப்படியே அழைக்கலாம் " மெல்ல முனுமுனுத்தாள்.

" காஞ்சனா " என்றவன் இதழ்கள் அவளின் கழுத்தில் புதைந்தன. இருவரின் தனிமைக்கும் இடையூறு செய்ய மனமில்லாமல் நிலவு வேறு பக்கம் விழுந்தது. மூச்சுக்காற்றின் உஷ்ணம் இருவரையும் பரஸ்பரம் சுட, முதல் முதலாக ஆணின் ஸ்பரிசம் படுவதால் காஞ்சனா துவண்டாள். நீண்ட பெருமூச்சில் முன்புற எழுச்சிகள் இரண்டும் உயர்ந்து தாழ கருணாகரன் உலகை மறந்தான். இடையில் இறுக்கிய விரல்கள் மெல்ல வயிற்றை நோக்கி பயணிக்க அதை அங்கேயே தடுத்தாள் அந்த கன்னி.

" ம்ம் அத்துமீறல் வேண்டாம் "

" உன்னிடம் நான் அத்துமீறமாட்டேன் காஞ்சனா. சாளுக்கிய இளவரசிக்கு களங்கம் விளைவிக்கும் அளவுக்கு கருணாகரன் பண்பாட்டை இழக்கவில்லை " என்று சொன்னவன் தன் முரட்டு கன்னத்தை அவளின் பட்டுக்கன்னத்துடன் இழைத்தான்.

" தேவரே, இங்கிருந்து இப்போதே போய்விடுங்கள். படை திரட்டி வாருங்கள். காஞ்சி வீழ்ந்தால் என்னை கைபிடித்து உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். இல்லையென்றால போர் முடிந்ததும் நானே உங்களை தேடி வருகிறேன். இங்கிருக்கும் ஒவ்வொரு வினாடியும் உங்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை. என் பேச்சை கேளுங்கள் " காஞ்சனா காதலில் உளறினாள்.

" இல்லை காஞ்சனா. என்னுடைய விருப்பம் என்பது தற்போது ஏதும் இல்லை. காஞ்சியை மீட்பதுவே என் லட்சியம். நிச்சயம் காஞ்சி வீழும். உன்னை நான் இதே இடத்தில் கை பிடிப்பேன். இது சத்தியம் " என்றவன் அவளின் இதழ்மீது இதழ் வைத்து அழுத்தினான். தன் இதழ்தேனை காதலன் பருக காஞ்சனா சில வினாடிகள் மதிமயங்கினாள். பிறகு சட்டென்று தன்னை விடுவித்துக்கொண்டு எழுந்தாள்.

" வீரரே! தாங்கள் இங்கிருந்து எந்த ரகசியத்தையும் கண்டறிய முடியாது. உங்களின் எந்த அஸ்திரமும் மகாராணியிடம் எடுபடாது என்பதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். நான் வருகிறேன். " என்று பட படவென வார்த்தைகளை உதிர்த்துவிட்டு வேகமாக மரக்கூட்டத்தில் புகுந்து மறைந்துவிட்டாள். அவள் சொன்னது எத்தனை உண்மையென்பது தனக்கு அடுத்த நாளே புரியப்போவது தெரியாமல் கருணாகரன் மீண்டும் சாரளத்தின் வழியாக அறைக்குள் சென்று படுத்துக்கொண்டான்.


காலை சூரியக் கிரணம் சுரீரென்று முகத்தில் விழுந்த பின்னரே கருணாகரன் கண் விழித்தான். பகலவன் உதயமாகி பல நாழிகை ஆயிருக்கவேண்டும். இன்று ஏன் இப்படி ஒரு உறக்கம் என்று தன்னை தானே கேட்டுக்கொண்டான். இருப்பினும் நேரத்தில் எழுந்து தான் செய்யப்போவது ஏதுமில்லையே. சோம்பல் முறித்து சாரளத்தினூடே கண்ணுக்கெட்டிய தூரம் வரை பார்த்துக் கொண்டேயிருந்தான்.

தூரத்தில் பொன்னேரியும் அதையடுத்த மலைப்பிரதேசத்தையும் தவிர வேறோன்றும் அவன் கண்களுக்கு புலப்படவில்லை. தனது நீண்டதூர ஆராய்ச்சியில் மூழ்கியிருந்த கருணாகரனுக்கு யாரோ வருவதை உள்ளுணர்வு உணர்த்தினாலும் அதையெல்லாம் சட்டை செய்யாமல் வைத்த கண் வாங்காமல் பொன்னேரியை துருவி துருவி பார்த்துக்கொண்டிருந்தான்.

" என்ன தேவரே, அரண்மனை நந்தவனத்தின் அழகிலேயே மயங்கிவிட்டால் எப்படி. அதற்குறியவரின் அற்புதங்களை காணவேண்டாமா?" என்று கேட்டபடி அவனைத் தீண்டினாள் வாசுகி. கருணாகரன் அவசரமேதுமில்லாமல் திரும்பினான்.

அவள் குறிப்பிடுவது சாளுக்கிய மகாராணி அம்பிகாதேவியைப் பற்றித்தான் என்பது தெரிந்திருந்தும் " என்ன சொல்கிறாய் வாசுகி. நீயா இந்த நந்தவனத்துக்குறியவள்? " என்று அவளை சீண்டினான்.

" ஹ்ம்ம். அத்தனை பாக்கியம் எனக்கு இந்த பிறவியில் இல்லை தேவரே. ஆனாலும் சாளுக்கிய மகாராணிக்கு முன் இந்த முரட்டு லிங்கம் என் யோணியில் சென்றதுவே நான் இந்த பிறவியில் செய்த பெரும் பாக்கியம் " என்றவளின் பெரும் கொங்கைகள் பெருமூச்சினால் விம்ம நீண்டு தொங்கிக்கொண்டிருக்கும் அவனது தோலாயுதத்தை பற்றினாள். காலைபொழுதிலேயே தண்டுக்கு கிடைத்த ஸ்பரிசத்தில் அதுவும் எழ ஆரம்பித்தது.

" தொட்டதுமே இந்த நாகம் சீற ஆரம்பித்துவிட்டதே. இப்போது அதற்கெல்லாம் சமயம் இல்லை. நீங்கள் ஸ்னானத்தை முடித்துவிட்டு வாருங்கள். உங்களுக்காக பெரிய விருந்து காத்திருக்கிறது " என்றவள் அவன் தோலாயுதத்தை விட்டுவிட்டு தள்ளி நின்றாள்.

" எதுவாக இருந்தாலும் இரவில் தானே வாசுகி. இப்போது என்ன அவரசம் " என்று கருணாகரன் அவளை தன் வசம் இழுத்தான்.

" கேளிக்கைகளும் காம களியாட்டங்களும் இரவில் நடப்பதுதான் உலக மரபு. ஆனால் சாளுக்கிய மகாராணியின் அரன்மனையில் எல்லாமே வித்தியாசமானது தேவரே. இங்கு களியாட்டங்கள் முற்பகலில் தான் நடக்கும். " என்றவள் அவனை விட்டு விலக மனமில்லாமல் அப்படியே நின்றாள்.

கருணாகரன் எண்ணங்கள் வெகு வேகமாக சுழன்றன. அம்பிகாதேவியை புணரும் முன்பு ஒரு முறை விந்தை வெளியேற்றிவிட்டால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியுமென திட்டமிட்டவன் வாசுகியின் மேல் கச்சையை முரட்டுத்தனமாக களைந்து, விம்மிய கொங்கைகளை கசக்கிப் பிழிந்தான். இன்னும் இரண்டு நாழிகையில் இவனை மகாராணியிடம் கொண்டு செல்ல வேண்டும். இவன் நேரடியாக புணர ஆரம்பித்தாலும் ஒரு நாழிகையாவது ஆகுமே என வாசுகி பயந்தாள்.

" வேண்டாம் தேவரே நாழியாகிறது. தாமதித்தால் மகாராணியின் கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும் " என்று எத்தனையோ கெஞ்சியும் கருணாகரன் விடுவதாக இல்லை. இதுவே தனக்கிருக்கும் கடைசி சந்தர்ப்பம். இனிமேல் இவனிடம் கலவி கொள்ள வேறு சமயம் கிடைக்காது என்பதால் இறுதியில் அவளும் இணங்கினாள்.

அவளை சாரளத்தின் பக்கம் சுவற்றில் சாய்த்து நிறுத்தியவண்ணம் ஒற்றைக்காலை கையில் ஏந்திக்கொண்டு தண்டாயுத்தை யோணிக்குள் நுழைத்தான். ஒற்றை உந்தலில் தண்டு முழுவதும் அவளின் யோணிக்குள் புகுந்துகொள்ள "நச்"சென்று இடித்தான்.


வாசுகிக்கு பஞ்சனையில் புணர்வதைவிட இப்படி கடினமான சுவற்றில் சாய்ந்து புணருவதில் பேரின்பம் கிடைத்தது. கற்சுவரே அதிரும்படி கருணாகரன் அதிவேகமாக அவளின் தேன்கூட்டில் செங்கோலை செருகி எடுத்தான்.

" தேவரே, என் யோணி பெரும்பாக்கியம் செய்திருக்க வேண்டும். அம்மா.. இப்படி ஒரு புணர்ச்சியை இனி நான் என்று அனுபவிப்பேன். கொல்லுங்கள் .. உங்கள் தண்டாலேயே என்னை கொல்லுங்கள் " என்று பிதற்றிக்கொண்டே அவன் கழுத்தினை வளைத்துப்பிடித்து யோணியை புடைத்துக்காட்டினாள்.

" உன்னைப்போல ஒருத்தியை இது வரை நான் புணர்ந்ததுமில்லை. இனி புணரப்போவதுமில்லை வாசுகி. உன் யோணிக்கு இணையாக இப்பூலகில் எந்த யோணியும் கிடையாது " என்றவாறு அவளை உசுப்பேற்றியவண்ணம் விரைவாக விந்தை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னை கட்டுப்படுத்தாமல் வேகமாக புணர்ந்தான்.

நேரம் ஆக ஆக வாசுகி இருமுறை உச்சமடைந்து மதன நீரைச் சுரந்தாள். சுவற்றில் ஒட்டியிருக்கும் வாசுகியின் பிட்டம் வலியெடுத்ததேயன்றி கருணாகரனின் தண்டு அயர்வதாக இல்லை. வாசுகிக்கு பயமெடுத்தது. "தேவரே, இது சரியாகாது. என் ஆசனத்தில் புணருங்கள்" என்றவள் மஞ்சத்துக்கு சென்று குனிந்து நின்றாள். வீணையின் குடங்களைப்போல பருத்த பிருஷ்டங்களை விரித்த கருணாகரன் சுருங்கியிருந்த ஆசனப்புழையில் உமிழ்ந்துவிட்டு தண்டை உள்ளே நுழைத்தான். கடுமையான எதிர்ப்புக்கு பின் அவளின் பின்புழை தண்டை உள்ளே செல்ல அனுமதித்தது.

யோணியை விட ஆசனப்புழை மிகவும் இறுக்கமாக இருந்ததால் அவனும் அதிவேகமாக இடி இடியென்று இடித்தான். நீண்ட புணர்ச்சியினாலும், அதீதமான இறுக்கத்தினாலும் கருணாகரன் உச்சமடையும் நிலைக்கு போக தண்டை வெளியே எடுத்தான். வாசுகி அதை வாயில் வாங்கிக்கொண்டு ஆழமாக சுவைக்க கெட்டித்தயிர் போல விந்துக்குழம்பு சூடாக அவள் வாயில் பாய்ந்தது. தேவாமிர்தமே கிடைத்தது போன்று வாசுகி அதனை சப்பிச்சுவைத்து விழுங்கினாள்.

அப்போது இரண்டு பணிப்பெண்கள் வாசலில் நின்றிருந்தார்கள். வாசுகி ஆடைகளை அணிந்துகொண்டு அங்கிருந்து வெளியேறியதும் கருணாகரன் காலைக்கடன் மற்றும் ஸ்னானத்தை முடித்துகொண்டு வந்தான். இடையில் சிறு கச்சையை மட்டுமே உடுக்கவைத்து அவனை அழைத்துச் சென்றார்கள். அந்த அறைக்கு வெளியே இருந்த நீண்ட கற்சுவரில் ஒரு பாதை திறந்திருந்தது. அதனூடே உள்ளே சென்றதும் முன்பு பெரிய மண்டபம் விரிந்தது.

மண்டபத்தில் சாரளம் ஏதுமில்லாமல் இருந்தாலும் எங்கும் பெரிதாகவும் சிறிதாகவும் பல வகையான தீபங்களும், பாவை விளக்குகளும் அந்த மண்டபத்தையே ஜொலிக்க வைத்துக்கொண்டிருந்தன. பணிப்பெண்கள் அவனை ஓர் மஞ்சத்தில் அமர வைத்துவிட்டு போனார்கள். கருணாகரன் சுற்றிலும் நோக்கினான். மண்டபத்தின் ஒரு புறம் சிறிய தடாகம் ஒன்றிருந்தது. பளிங்குக்கற்காளால் கட்டப்பட்டிருப்பாதாலும் நீரில் பல வண்ண மலர்கள் மிதந்து கொண்டிருந்ததாலும் அந்த தடாகம் விளக்குகளின் வெளிச்சத்தில் வர்ணஜாலங்களை காட்டியது.

அதனருகே பெரிய மஞ்சமும் பஞ்சனையும் கிடந்தன. அந்த மஞ்சத்தில் பதித்திருக்கும் நவரத்தினங்களுக்கு விலை கொடுக்க சோழ அரசால் கூட முடியாது என்றெண்ணி வியந்தான் கருணாகரன். இதில் தான் தனக்கும் மகாராணி அம்பிகாதேவிக்கும் கலவி விளையாட்டு நடக்குமென்று திட்டமாக நம்பினான். மண்டபம் முழுவதும் மலர்கள் தூவப்பட்டு வாசனை திரவியங்கள் தெளித்திருந்ததால் மனதை மயக்கும் மன்மத வாடை அவன் உள்ளத்தில் காமனை தூபம் போட்டு எழுப்பியது.
இப்படி அவன் வியந்து கொண்டிருக்கும்போதே முன் வாயில் வழியாக ஒரு பெண் வந்தாள். வந்தவளுக்கு பருவம் பதினெட்டுக்கு மேல் இருக்க முடியாது என்பதை கருணாகரன் நொடியில் புரிந்துகொண்டான். அவளின் அழகும் வணப்பும் அவனை உன்மத்தம் கொள்ள வைத்தன.

அவளது மேல்கச்சை மிகவும் மெல்லிய துணியாதலால், பருவ மொட்டின் காம்புகள் கருஞ்சிவப்பாக குத்திட்டு நின்றன. இடையில் ஒரு சான் அளவுக்கு மட்டுமே மறைக்கும் படி சிறிய துணியைச் சுற்றியிருந்தாள். இப்படிக்கூட பெண்கள் ஆடையணிவார்களா என்று கருணாகரன் வியந்தான். வந்தவள் கருணாகரனை வணங்கிவிட்டு " வீரரே, நான் உங்களை மகிழ்விக்க நடனமாட வந்துள்ளேன் " என்றாள்.

" நடனமெல்லாம் இருக்கட்டும் இப்படி என் அருகில் வா பெண்ணே.! " என்றதும் " தங்கள் சித்தம் வீரரே " என்றவள் அவனது காலடியில் மண்டியிட்டாள்.

" உன் பெயர் என்ன பெண்ணே.  நீ நடன மங்கையா " என்று கேட்டான்.

" என் பெயர் ராதை. நான் உங்களுக்கு மட்டுமே நடனமாடுவேன். மகாரணி இன்னும் சிறிது நேரத்தில் வருவார்கள் அதுவரை உங்களை மகிழ்விக்க உத்தரவு " என்றாள்.

" என் மகிழ்ச்சி நடனத்தில் இல்லை ராதை. உன்னிடம் தான் இருக்கிறது " என்றவன் அவளை இழுத்து மார்பில் அனைத்தான். அவனின் எதிர்பாராத செயலினால் ராதை மருண்டாள்.

பூப்பெய்த நாள் முதலே ஆண் வாடை படாமல் அரன்மனை கன்னி மாடத்தில் வளர்க்கப்படும் பல பெண்களில் ராதையும் ஒருத்தி. அந்த வகை பெண்களுக்கு காமத்தையும் கலவியையும் காண மட்டுமே அனுமதியுண்டு. ஆனால் அனுபவிக்க அனுமதியில்லை. மகாராணி கலவி புரியும் போது இவர்களை அருகில் வைத்துக்கொள்வாள்.

அவளின் கலவியாட்டத்தைக் கண்டு இப்பெண்கள் சுய இன்பம் செய்து கொள்ளவும் வாய்ப்புணர்ச்சி செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். அது சமயம் அப்பெண்கள் எழுப்பும் காம ஒலிகளை கேட்டபடியே கூடல் கொள்வது அம்பிகாதேவின் காம களியாட்டக் கலைகளில் ஒன்று. இருபது வயதை கடக்கும் பெண்கள் கன்னிமாடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பணிப்பெண்களாக நியமிக்கப்படுவர். அதன் பின்னர் அவர்கள் விருப்பம் போல நடக்கலாம்.

இப்படிப்பட்ட பெண்களில் ஒருத்தியான ராதைக்கு முதல் முதலாக கருணாகரனின் ஸ்பரிசம் பட்டதும் உணர்ச்சிகள் கொந்தளிக்க ஆரம்பித்தன. அவனின் கட்டுலை இறுக்கி அனைத்துகொண்டு கொங்கைகளை அவன் மார்பை கிழிப்பது போல அழுத்தினாள்.

கருணாகரன் அவளின் செவ்விதழ்களை சுவைத்துக்கொண்டே உடல் முழுவதும் தீண்டி அவளை உணர்ச்சிப்பிழம்பாக மாற்றிக்கொண்டிருந்தான். அவன் தீண்டிய இடமெல்லாம் ராதைக்கு காமத்தனல் எரிய இடையில் கைவிட்டு அவன் தோலாயுதத்தை பற்றி இறுக்கினாள்.

கோபுரக் கலசம் போல குத்தி நிற்கும் இளம் குறுத்துக்கொங்கை ஒன்றை கருணாகரன் சுவைக்க ராதை தன் யோணியை அவன் தொடையில் தேய்த்தாள். சுருள் சுருளாக முடி மண்டியிருக்கும் தொடையில் யோணிப்பிளவு உரசியதால் ஏற்பட்ட உணர்ச்சி வேகத்தில் ராதை தன்னை மறந்து "ம்ம்ம்ம்ம் ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் அய்யோ . ஆஹ்ஹ்ஹ்ஹ்" என்று சப்தமாக காம ஒலிகள் எழுப்பவே கருணாகரன் வெறி கொள்ள ஆரம்பித்தான்.

ராதையின் யோணிச்சூடு அவன் தொடையினை சுட்டெரித்தது. கொங்கைகளை சுவைத்துக்கொண்டே பின்புற மேட்டினை பற்றிப் பிசைந்தான். அவளின் பிளவில் வழிந்த மதன ரசம் இவன் தொடையினை ஈரமாக்க, ராதையின் கால்களை தனது தொடைகளின் இருபுறமும் தொங்கவிட்டபடி தன் மடியில் அமர வைத்தான்.

அவன் தண்டாயுதம் முழு விறைப்பில் எழுந்து வயிற்றுப்பக்கம் தூக்கி நின்றதால் அவளின் யோணிப்பிளவு சரியாக தண்டின் நீளவாக்கில் பதிந்தது. இருவரின் சிற்றாடைகளும் விடைபெற்று நிலத்தில் வீழ்ந்துகிடந்தன. ராதை எதையும் சிந்திக்கும் நிலையில் இல்லை. முதல் முதலாக ஆணின் தண்டு யோணியில் உரசியதால் இடையை மேலும் கீழும் அசைத்து பிளந்துகொண்டிருக்கும் யோணியை செங்கோலில் வேகமாக தேய்த்தாள்.

" வீரரே, மகாராணி வருவதற்குள் என்னை புணர்ந்துவிடுங்கள். என்னால் இனியும் தாளமுடியாது " என்றவள் தண்டடைப்பிடித்து யோணி வாசலில் வைத்தாள். இவளின் சின்னஞ்சிறு யோணிக்குள் தன் தண்டு நுழைந்தாள் இவள் தாங்குவாளா என்று கருணாகரன் வியந்துகொண்டே தண்டை நுழைக்க முயன்றான்.

" போதும் நிறுத்து " என்றொரு குரல் கணீரென்று அந்த மண்டபத்தில் எதிரொலித்தது.

No comments:

Post a Comment

Ads