Ads

Friday 7 January 2022

காம அஸ்திரங்கள் - முற்கால பகுதி - பாகம் 1

இடம்: காஞ்சி மாநகரத்தை அடுத்த காட்டு பகுதி. [கி.பி. 1211]

ஒரே சீராக புரவியை செலுத்திக்கொண்டிருந்த கருணாகரனின் கண்கள் பாதையில் நிலைத்திருந்தாலும் உள்ளம் மட்டும் ஆழந்த சிந்தனையிலிருந்தது. அந்த சிந்தனையின் காரணமாக அவனது வாலிப முகத்தில் ஏற்பட்ட கவலை ரேகைகளுக்கு காரணம் இல்லாமலில்லை. தஞ்சையை ஆண்டுவந்த ராஜ குலோத்துங்க சோழனின் இரண்டாம் தலை நகரமாக இருந்த காஞ்சிமாநகரை மேலை சாளுக்கியர்கள் கைப்பற்றி மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. இந்த மூன்றாண்டுகளில் ஐந்து முறை படையெடுத்தும் காஞ்சியை மீட்கமுடியாமல் போனது சோழர்களின் வரலாற்றில் ஏற்பட்ட பெரும் கரும்புள்ளியென்றே கருணாகரன் நினைத்தான்.

பரந்து விரிந்த சோழப் பேரரசு, சாளுக்கியர்களின் ஆதிக்கத்தில் சிதைந்துபோய் சுருங்கிவிட்டிருந்தாலும் அதன் வீரம் செத்துவிடவில்லையென்பதை மீண்டும் தமிழகத்துக்கு புரிய வைக்கவேண்டும் என்ற சபதத்துடன் கருணாகரன் தஞ்சையை விட்டு புறப்பட்டு ஆறு நாட்கள் ஆகிவிட்டது. வழியெங்கும் சாளுக்கிய வீரர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் நேர்ச் சாலையில் பயணிக்க முடியாமல் காடுகளிலும், மலைப்பாதைகளிலும் மறைந்தே காஞ்சியை நெருங்கிக்கொண்டிருந்தான்.


சோழ அரசின் உபதளபதிகள் ஒருவனாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் இறக்கும் தருவாயில் தந்தை அவனிடம் வாங்கிக்கொண்ட சத்தியத்தை மீண்டும் மனதுக்குள் நினைத்தான்.

"கருணாகரா! சீரழிந்துபோன சோழ நாட்டின் மானத்தை நீதான் மீண்டும் தூக்கி நிறுத்தவேண்டும். காஞ்சிமாநகரம் மீண்டும் சோழர்கள் கையில் வருவாதால் மட்டுமே சோழனின் புகழ் நிலைக்கும். நாடு இப்போது இருக்கும் நிலையில் படையெடுப்பில் சாதிக்க முடியாததை நீ ராஜ தந்திரத்தால் சாதிக்கவேண்டும். சாளுக்கியர்களின் பலம் பலவீனம் இவற்றை சரியாக புரிந்துகொண்டால் மட்டுமே காஞ்சியை மீட்கமுடியும். நீ இங்கிருந்தால் இதெல்லாம் முடியாத காரியம். உடனே காஞ்சிக்கு புறப்படு. காஞ்சியின் கோட்டைக்கு வெளியே இருக்கும் ஏரியின் கிழக்கு கரையில் வண்ணான் சொக்கப்பனை சந்தித்தால் உனக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். காஞ்சியில் தங்கியிருந்து உன் காரியத்தை சமயோசித புத்தியால் சாதிக்கபார். இதுவே நீ எனக்கு செய்யவேண்டிய இறுதி கடைமை"

தன் கரங்களை நம்பிக்கையுடன் பற்றியபடியே மேலுலகம் சென்றுவிட்ட தந்தையின் சொல்லை காக்கவேண்டியும், தான் பிறந்த சோழ மண்ணுக்காகவும் காஞ்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் கருணாகர தேவன் 26 வயது நிரம்பிவிட்டவன். கடந்த பொங்கள் விழாவில் வீரத்தில் இவனுக்கு இணையாக பாரதத்தில் யாரும் இருக்கமுடியாது என்று சோழ நாடினர் மெச்சும் வகையில் போட்டிக்கு வந்திருந்த பாரதத்தின் பெருவீரர்களையெல்லாம் வீழ்த்தியதால் தமிழகமெங்கும் கருணாகரனின் பெயர் பிரசித்தி பெற்றது.

எத்தனை பெருமைகள் இருந்தாலும் காஞ்சியை மீட்பதே தன் வாழ்க்கையின் லட்சியமாக எண்ணிக்கொண்டு அதற்காகவே சாளுக்கியர்களின் வலுவான கோட்டைக்குள் புக வந்துகொண்டிருக்கிறான். காட்டுப்பகுதியின் அடர்த்தி குறைய ஆரம்பித்து ஆங்காங்கு சிறு சிறு வீடுகள் தென்பட ஆரம்பித்தன. மாலைச் சூரியன் மெல்ல மறைந்துகொண்டிருந்ததால் ஏற்பட்ட மஞ்சள் வெயிலின் கிரணங்கள் பச்சை பசேலென்ற வயல் வெளிகளில் பட்டு ஜொலித்தன. எப்படியாவது கோட்டைக்குள் நுழைந்துவிட்டால் மற்ற காரியங்களை பின்னர் தீர்மானித்துக்கொள்ளலாம் என்று நினைத்தவன் அதற்கான வழிகளை ஆரய ஆரம்பித்தான்.

கிழக்குப் பக்கம் சென்ற ஒற்றையடி பாதையில் புரவியை செலுத்தியவன் ஜில்லென்ற காற்று உடலில் வீச தான் போகும் சரியானது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு புரவியை வேகமாக செலுத்தினான். அரை நாழிகை பயணத்தில் பரந்து விரிந்த ஏரி கண்ணுக்கு புலப்பட்டது. ஏரியின் கிழக்கு கரை ஓரமாக அங்குமிங்கும் பார்வையை ஓட்டிக்கொண்டே சென்றான்.


ஏரிக்கரையில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாக குளித்துக்கொண்டிருந்தார்கள். இரண்டு குளித்துறைகளுக்கும் நடுவில் புரவியை விட்டிரங்கி புரவிக்கு நீர் காட்டிவிட்டு தானும் கை கால்களை அலம்பிக்கொண்டிருந்தான். துறையில் இரண்டு இளம் பெண்களும் ஒரு வயாதான மூதாட்டியும் குளித்துக்கொண்டிருந்தார்கள். இளம் பெண்களின் சம்பாஷனை இவன் கவனத்தை ஈர்த்தது.

"அம்மா, அங்கே நிற்கும் வாலிபனை பாருங்கள். எத்தனை உரமான உடல். முகத்தில் வீரக்களை சொட்டுக்கிறது. பார்த்தால் காஞ்சிமாநகரத்து ஆள் போன்று தெரியவில்லை. எந்த நாடோ! உங்கள் அழகுக்கு ஏற்றவர் இவர் தான்"

"ஆமடி காமாட்சி. நம் நாட்டில் இப்படிப்பட்ட அழகான வீரர்கள் எங்கேயிருக்கிரார்கள். இவனை பார்க்கும் போது என் மனம் பேதலிக்கிறது. எப்படியும் கோட்டைக்குள் வந்தால் என் கையில் சிக்காமலா போய்விடுவான்." என்று நீண்ட பெருமூச்சு விட்டவளை ஏறிட்டு நோக்கினான் கருணாகரன்.

தங்கத்தினை ஒத்த நிறமாக இருந்தாள். கண்கள் இரண்டும் காவிரியில் துள்ளி விளையாடும் மீன்களைப் போல இருந்தன. சேரனின் வில்லை திருடிக்கொண்டு வந்து இவள் விழிகளின் மேல் வைத்துவிட்டார்கள் போலும் என்று எண்ணும் அளவுக்கு கருத்த புருவங்கள் அவளின் அழகுக்கு அழகு கூட்டின. பாண்டியனின் முத்துக்களை பல் வரிசைகளாக வைத்திருந்தாள். இதழ்கள் பவழத்தின் சிவப்பை பழித்தன. அவள் விழிகள் மட்டும் சதா மோகனாஸ்திரங்களை வீசிக்கொண்டிருந்தன. இத்தனை பேரழகி நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இந்த இடத்தில் என்ன செய்கிறாள் என்று கருணாகரன் தன்னை தானே கேட்டுக்கொண்டான்.

இவளிடம் இன்னும் எத்தனை அழகோ.! எத்தனை அபாயங்களோ! என்றெண்ணி பார்வையை முகத்திலிருந்து தாழ்த்த சங்கு கழுத்துக்கு கீழே பருத்த கொங்கைகளை மெல்லிய சீலையால் கட்டி மறைத்திருந்தாள் நீரில் நனைந்த கொங்கைகளின் முரட்டு காம்புகளின் சிறு மேடும், அவற்றைச் சுற்றியிருந்த கருவட்டங்களும் அவன் பார்வையிலிருந்து தப்பவில்லை. கொங்கைகளில் பாதிக்கு கீழேயே சீலையைக் கட்டியிருந்ததால் பாதிக்கு மேல் தெரிந்த எழுச்சியில் முத்து முத்தான நீர்த்திவலைகள் சூரியனின் கிரணங்களை சிதறடித்துக்கொண்டிருந்தன.

அவளின் மெலிய உடலுக்கு இத்தனை பெரிய சுமைகளா என்று வியந்தவன் பார்வை மேலும் கிழிறக்க உடலோடு ஒட்டிக்கொண்டிருந்த சீலையில் அவளின் இடையை தேடினான். சிறுத்து போயிருந்த இடைகளுக்கு கீழே எழுந்த தொடைகளின் வணப்பு தஞ்சையின் சிற்பங்களுக்கு கூட இருக்காதென்று எண்ணி பார்வை தொடைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் நிலைக்கவிட்டான். சீலை ஒட்டியிருந்ததால் உருண்டு திரண்டு தொடைகள் அப்பட்டமாகவே தெரிந்தன. அவற்றுக்கு நடுவே அவளின் உடல் நிறத்திலிருந்து மாறுபட்ட கருத்த பகுதி அங்கே பெருங்காடு இருப்பதை காட்டிக்கொடுத்தது.

காட்டையும், காட்டின் நடுவில் ஒழிந்திருக்கும் தேன் கூட்டையும் கற்பனை செய்த கருணாகரனின் உணர்ச்சிகள் மெல்லச் சிதறின. மயிர்காட்டின் அடர்த்தியை அளவெடுத்தவன் அவள் பருவமடைந்து பல ஆண்டுகள் ஆகியிருக்கவேண்டும் என்பதை எளிதில் யூகித்துக்கொண்டான். கழுத்தில் மாங்கல்யம் ஏதும் இல்லாததால் இத்தனை வயதாகியும் இவளுக்கு ஏன் மனமாகவில்லை என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டும் விடையேதும் கிடைக்கவில்லை.

கருணாகரனின் பார்வை தன் பக்கம் திரும்பிவிட்டதை உணர்ந்து அவள் தன் அழகின் மீது மேலும் கர்வம் கொண்டு உதட்டை சுழித்து மென்மையாக கடித்தாள்.

" காமாட்சி. முதுகு தேய்த்துவிடடி " என்று சற்று இரைந்தே சொல்லிவிட்டு ஏரிக்கு முகம் காட்டி நின்றவள் மார்பில் கட்டியிருந்த சீலை முடிச்சை தளர்த்தி முதுகில் மூடியிருந்த துணியை இடை வரை கீழே இறக்கினாள்.

காமாட்சி அந்த அழகியின் பணிப்பெண்ணாக இருக்கவேண்டும் என்று கருணாகரன் கன நேரத்தில் ஊகித்துக்கொண்டான். குழைத்து வைத்திருந்த சுகந்த பொடிகளை முதுகில் தேய்த்துவிட்ட காமாட்சி கையை வயிற்றுப்பக்கம் செலுத்தி அங்கேயும் தேய்க்க கருணாகரனின் உஷ்னம் காதுகளைச் சுட்டது. இன்னொரு கிண்ணத்திலிருந்த கலவையை எடுத்து " கையை தூக்குங்கள் அம்மா " என்று சொல்ல அவளும் ஒரு கையை மேலே தூக்கினாள். அக்குளில் கருகருவென்ற முடிகளில் கலவையைத் தடவினாள். முன் பக்கம் ஒதுங்கிட்ட சீலை ஓரங்களில் தெரிந்த கொங்கைகளின் எழுச்சியால் ஏற்பட்ட காம உணர்ச்சிகள் கருணாகரனின் கோலாயுதத்தை எழுப்பின. காமாட்சி அக்குளிலிருந்து கையை நகர்த்தி இரண்டு பக்கமும் கைவிட்டு வாசனை கலவையை கொங்கைகளில் தடவி பிசைந்துவிட்டாள். பருத்த கொங்கைகளில் பாதிக்குமேல் கருணாகரனின் பார்வைக்கு விருந்தாக கச்சைக்குள் துடித்த கோலாயுதத்தை மெல்ல அழுத்திக்கொண்டான்.

அடுத்து நடந்த நிகழ்ச்சி அவன் மூச்சையே நிறுத்திவிடும் போலிருந்தது. காமாட்சி அந்த அழகிக்கு முன் பக்கம் வந்து காலடியில் அமர்ந்துகொண்டாள். மார்புச் சீலையை மீண்டும் இறுக்கிக்கட்டிய அழகி முன்பக்க திறப்பினை ஒரு பக்கம் தள்ளிவிட தொடையின் முழு வனப்பும் தெரிந்தது. பணிப்பெண் வாசனை கலவையை கீழிருந்து மேலாக தடவினாள். கை மேலேற அவளின் ஆடை மேலும் ஒதுங்கி மயிர்க்காட்டின் சிலும்பல்கள் வரை கண்ணுக்குத்தெரிய தன் கோலாயுதத்தை கருணாகரன் கசக்கியேவிட்டான். அவன் படும் இம்சைகளை ஓரக்கண்ணால் கண்ட அந்த பேரழகி இவனைப் பார்த்துக்கொண்டே உதட்டை நாவினால் ஈரமாக்கினாள். "இதற்கு மேல் இங்கே நின்றால் சாளுக்கியர்களை விட்டுவிட்டு இவளை சிறைபிடிக்க வேண்டியிருக்கும்" என்று நினைத்தவன் சட்டென்று உள்ளத்தை கல்லாக்கிக்கொண்டு புரவியில் தாவியேறினான்.

" அம்மா வீரர் ஓடிவிட்டாரே " என்று காமாட்சி சொன்னதையும் " எங்கே ஓடுவார். எப்படியும் பிடித்துவிடலாம் " என்று அவள் சொல்லி சிரிப்பதையும் கேட்டுக்கொண்டே புரவியை செலுத்தியவன் "இத்தனை வெட்கம் கெட்டவள்கூட காஞ்சியில் இருக்கிறாளா.! இவள் நிச்சயம் சாளுக்கிய குடியில் பிறந்தவளாகத்தான் இருக்கவேண்டும்" என்று தனக்குத்தானே சமாதானமும் சொல்லிக்கொண்டான். தூரத்தில் வண்ணான்களும் வண்ணாத்திகளும் உலர்ந்த ஆடைகளை மூட்டை மூட்டையாக கட்டிக்கொண்டிருந்ததை கண்டு புரவியை அவர்கள் பக்கம் செலுத்தினான்.

சற்று நேரத்தில் ஒரு வண்ணான் இவன் பக்கம் வந்து வணங்கி " வரவேண்டும் கருணாகரரே.! நான் தான் சொக்கப்பன் " என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள புரவியை விட்டு கீழிறங்கினான்.

" நான் வருவேனென்று உனக்கு தெரியுமா " என்று வினவினான்.

" தெரியும் உபதளபதியாரே.! இரண்டு மாதங்களுக்கு முன்னரே உங்கள் தந்தையிடமிருந்து ஓலை வந்தது. என்னுடன் வாருங்கள் " என்று அவனை அழைத்துக்கொண்டு தூரத்திலிருந்து ஒரு குடிசைக்குள் நுழைந்தான்.

" சொக்கப்பா, நான் கோட்டைக்குள் செல்ல என்ன வழி "

" உபதளபதியாரே! அதற்கான ஏற்பாடுகளும், நீங்கள் கோட்டைக்குள் சென்றதும் அங்கே தங்குவதற்கான வசதிகளும் தயாராகவே இருக்கின்றன. ஆனால் உள்ளே நீங்கள் மட்டும்தான் செல்ல முடியும். புரவியை இங்கேயே விட்டுவிடுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன். தாங்கள் உணவருந்துங்கள். இன்னும் சற்று நேரத்தில் நாம் புறப்படலாம். " என்று சொல்லிவிட்டு " மரகதம், இருவருக்கும் சாப்பாடு போடு " என்று குரல் கொடுத்தான்.

சொக்கப்பனின் மனைவி இருவருக்கும் அமுது படைத்தாள். உண்டுவிட்டு சொக்கப்பனுடன் கால்நடையாகவே சென்றான். ஊருக்குள்ளே சென்றதும் ஒரு பெரிய வீட்டின் கதவை தட்ட கதவைத் திறந்தவளைக் கண்டு கருணாகரன் அதிர்ச்சியடைந்தது போல காமாட்சியும் அதிர்ச்சியடைந்தாள்.

" காமாட்சி, அம்மையாரிடம் நான் வந்திருப்பாதாக சொல் " என்று அதிகார தோனியில் கூறினான் சொக்கப்பன். அடுத்த வினாடி காமாட்சி உள் கட்டுக்குள் சென்று மறைந்தாள். கருணாகரனை ஆசனத்தில் அமர வைத்துவிட்டு இவன் மட்டும் நின்றுகொண்டான். காமாட்சி கையில் பழரசத்துடன் வந்தாள்.

" சொக்கப்பா, அம்மையார் சற்று நேரத்தில் வருவார்கள். இருவரும் பழரசம் அருந்துங்கள் " என்று பவ்வியமாக கூறினாள். அரை நாழிகை கழித்து அந்த பேரழகி முழு அலங்காரத்துடன் இளவரசி போலவே அன்ன நடை நடந்துவந்தாள். இருவரின் கண்களும் ஒரு வினாடி கலந்து பிரிந்தன. அவள் பார்வையில் அதே மோகாஸ்திரம் இப்போது கூடுதல் வலிமையுடன் கருணாகரனைத் தாக்க சித்தம் கலங்கினான்.

" வா சொக்கப்பா. இவர்… " என்று மெல்ல இழுத்தாள்.

" அம்மணி. இவர்தான் தஞ்சையின் உபதளபதி கருணாகர தேவன். என்று தலைவணங்கிச் சொல்ல " தமிழகத்தின் மாவீர்ரை மனோரஞ்சனா வணங்குகிறாள் " என்று அவளும் தலை தாழ்த்தினாள். ‘மனோரஞ்சனா.! மனோரஞ்சனா.!" என்று அவள் பெயரை இருமுறை சற்று சப்தமாகவே உச்சரித்தான்.

" அம்மணி, நான் செல்கிறேன். இனி இவர் உங்கள் பொறுப்பு. உபதளபதியாரே.! என் கடமையை முடிந்தது. எனக்கு விடை கொடுங்கள் " என்றதும் மனோரஞ்சனாவை பார்த்துக்கொண்டே தலையசைத்தான் கருணாகரன்.

" சோழ வீரருக்கு இந்த சிறியவளின் பெயர் மிகவும் பிடித்து போய்விட்டதோ.! " என்று வினவியபடி எதிரே இருந்த ஆசனத்தில் அமர்ந்தாள்.

" ஆம் அம்மணி!. உங்கள் அழகைப் போலவே பெயரும் மனதை கொள்ளை கொள்கிறது " என்று தைரியமாகவே சொன்னான்.

" தமிழகத்தின் மாவீரர் என் அழகை புகழ்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும் " என்று உவகை பொங்க கூறினாள்.

அவனை அங்கங்களை காட்டி கவர்ந்ததும், தன்னைக் கண்டு அவன் கோலாயுதத்தை தடவிக்கொண்டதும் ஏரிக்கரையில் அவளுக்கு எந்த உணர்ச்சியையும் தந்திருக்காவிட்டாலும், தான் கண்டவன் கருணாகர தேவன் என்று அறிந்ததும் அவளுடைய உள்ளத்தில் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. அதனால் ஏற்பட்ட உணர்ச்சிகளால் மெல்ல உடலை அசைத்தாள்.

" அம்மணி.! நான் கோட்டைக்குள் எப்படி செல்வது. அதற்கான வழிகளைக் கூறினால் இப்போதே புறப்பட தயாராக இருக்கிறேன் " என்று கருணாகரன் கடமையை முன்னே வைத்தான்.

" என்னை ரஞ்சனா என்றழைத்தால் போதும். மேலும் தாங்கள் மரியாதையாக பேசும் அளவுக்கு நான் உயர்ந்தவள் இல்லை. ஒருமையிலேயே அழைக்கலாம் " என்று அவன் கண்களை பார்த்துச் சொன்னாள்.

" அப்படியே ஆகட்டும் ரஞ்சனா.! நான் எப்போது செல்லவேண்டும் "

" இன்னும் சற்று நேரத்தில் நானே உங்களை அழைத்துச் செல்கிறேன். " என்றவள் பின் பக்கம் திரும்பி " காமாட்சி. மூடுதேரை தயார் செய். இன்னும் அரை நாழிகையில் நான் புறப்படுகிறேன் " என்று ஆனையிட காமாட்சி பின்கட்டுக்கு பறந்தாள்.

" தாங்கள் சிரமபரிகாரம் செய்துகொண்டு சோழ உடைகளை களைந்து சாளுக்கிய உடைகளை உடுத்திக்கொள்ளுங்கள் " என்று ஆசனத்தை விட்டு எழுந்தவள் அவனை பின்கட்டுக்கு அழைத்துச் சென்று குளியலைறையைக் காட்டினாள். அடுத்த அரை நாழிகையில் கருணாகரன் முழு சாளுக்கிய வீரனாக மாறிவிட மூடு தேர் இருவரையும் சுமந்துகொண்டு கோட்டையை நோக்கி பறந்தது.

கோட்டைக்குள் நுழைந்ததும், அடுத்த தான் செய்யவேண்டிய காரியங்களையும் அதனால் ஏற்படப்போகும் ஆபத்துகளையும் எண்ணிக்கொண்டிருந்த கருணாகரன் தனக்கு வெகு அருகில் இருக்கும் அந்த சாளுக்கிய பேரழகியை பற்றி மறந்தே போனான். அவன் உள்ளத்தில் சோழநாடும் காஞ்சி மாநகரமுமே வியாபித்திருந்தன. மூடு தேரின் குலுக்கத்தில் அவளுடைய புஜத்துடன் இவன் புஜம் உரசியும் எந்த உணர்ச்சியும் அவன் மனதில் எழவேயில்லை. அவன் தன்னை கண்டுகொள்ளாமல் இருந்தது ரஞ்சனாவுக்கு கவலையை அளித்தது.

" சோழ வீரர் பெண்களை குளிக்கும் போது மட்டும்தான் ரசிப்பாரோ! " என்று மெல்ல கேட்டாள்.

" அப்படியில்லை ரஞ்சனா.! கடமையை நோக்கிச் செல்லும் வீரன் அதைப் பற்றி சதா சிந்திப்பதால் மட்டுமே வெற்றி கிடைக்கும். இனி எண்ணங்கள் எங்கும் திரும்பாது. உணர்ச்சிகளை அடக்கிவைக்கவேண்டிய கட்டத்தில் நான் இருக்கிறேன் " என்று அவளை உற்று நோக்கினான்.

ரஞ்சனா செவ்விதழ்களில் மெல்லிய முறுவலை படரவிட்டாள். " வீரரே.! வெறும் கடமையும் அதனை பற்றிய எண்ணங்களுமே வெற்றியை தராது. அப்படி தந்திருந்தால் மூன்று போர்கள் முடிந்தும் காஞ்சி இன்னமும் எங்கள் வசமே இருக்கிறது. கடமை கடமை என்று உயிரை மட்டும் விடுவதால் யாருக்கு என்ன லாபம். கடமையோடு உங்கள் உணர்ச்சிகளையும் சேர்த்து பாருங்கள். காஞ்சியில் உங்களுக்கு உதவப் போவது உங்களின் வீரமல்ல. விவேகமும் புத்தி சாதுர்யமும். அதனால் எல்லா விசயங்களையும் கலந்தே பாருங்கள் அப்போதுதான் வழி கிடைக்கும். " என்று காமக் கண்களால் அவனை துளைத்தாள்.

அவள் பார்வையில் கருணாகரனின் உள்ளம் சற்றே குழைந்தது. காஞ்சி எங்கள் வசம் இருக்கிறது என்று சொன்னதிலேயே இவள் சாளுக்கிய நாட்டவள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட கருணாகரன் சாளுக்கியர்களுக்கு சோழர்கள் மேல் ஏன் இத்தனை ஆர்வம் என்றுமட்டும் புரியாமல் தவித்தான். அதற்கு மேல் அவள் ஏதும் சொல்லவில்லை. தேர் கோட்டை வாயிலில் நிறுத்தப்பட்டது. திரைச் சீலையை சற்றே விலக்கி ரஞ்சனா முகம் காட்ட உள்ளே செல்ல அனுமதித்தார்கள். இத்தனை அதிகாரம் படைத்த இவள் யாராக இருக்கும் என்று மீண்டும் குழம்பினான். மீண்டும் ஒரு நாழிகை பயணத்தில் தேர் நின்றதும் அவள் கீழிறங்கி அவனையும் இறங்கச் சொன்னாள்.

 தேர் நின்றிருக்கும் இடம் பெரிய மாளிகையின் பின் பகுதி. காஞ்சிக் கோட்டையின் காற்று கருணாகரனுக்கு புத்துணர்ச்சியை அளித்தது. திட்டி வாசலை திறந்து அவள் வழிகாட்டி முன் செல்ல இவனும் சென்றான். இரண்டு கட்டுக்களை கடந்ததும் சுவற்றுக்கு அப்பால் வாத்தியங்களின் இசையும், பலவிதமான குரல்களும் அங்கே ஏதோ கேளிக்கை நடப்பதை இவனுக்கு உணர்த்தியது. படிகளின் வழியே மேலேறினாள். அங்கிருந்த விசாலமான முன் மண்டபத்தில் விலை உயர்ந்த ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. நடுவில் நாற்பது வயதை கடந்த ஒரு பெண் பூர்ண அலங்காரத்துடன் அமர்ந்திருந்தாள். அவளைச் சுற்றிலும் வித விதமான ஆடைகளை அணிந்த பல பெண்கள் இருந்தார்கள். அவர்களை பார்த்ததும் நடன மாந்தர்களாக இருக்கலாம் என்று எண்ணினான்.

" அம்மா, இவர்தான் சோழ நாட்டு வீரர். வீரரே.! இது என்னுடைய தாயார் இன்பநாயகி " என்று ரஞ்சனா அறிமுகம் செய்தாள். இன்பநாயகி எழுந்து வணங்கினாள். அவளோடு அனைவருமே வணங்கிவிட்டு உள்ளே சென்றுவிட ரஞ்சனாவும் அவர்களுடன் சென்றுவிட்டாள்.

" கருணாகரா.! உன் தந்தையார் என்னை நன்றாக அறிவார். அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். உனக்கு வேண்டிய வசதிகளும் உதவிகளும் நானும் என் மகளும் செய்து தருகிறோம் " என்று அவனை ஆசனத்தில் அமர வைத்தாள்.

" உங்களைப் பற்றி தந்தை ஏதும் கூறவில்லையே.! " என்று குழப்பத்துடன் கேட்டான்.

" கருணாகரா.! உன் தந்தை ஒரு அற்புத மனிதர். என்னை அவருக்கு தெரியும் என்பதை மட்டும் நீ அறிந்தால் போதும். எத்தனையோ மனிதர்கள் பிறக்கிறார்கள். மறைகிறார்கள். அவர்களையெல்லாம் வரலாறு நினைவு வைத்துக்கொள்வதில்லை. நானும் அதுபோலத்தான். ஆனால் உன் தந்தை வரலாற்றில் நிலைத்து நிற்பவர். அது போலவே நீயும் வரலாறு படைக்க பிறந்தவன். போர்க்களத்தில் வெற்றிகொள்ள உன் தந்தை உனக்கு வீரத்தை கற்றுத்தந்தார். காஞ்சியில் வெற்றிகொள்ள அந்த வீரம் மட்டும் போதாது. இங்கே ஆள்பவள் பெண். பெண்ணை வெல்ல வாளாயுதம் தேவையில்லை. வேறு சில அஸ்திரங்களை நீ உபயோகிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான பயிற்சி உனக்கு இங்கே கிடைக்கும்." என்றவள் சற்று நிதானித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.

" முதலில் சோழ மண்ணின் கற்பு நெறிகளை நீ மூட்டைகட்டி வைக்கவேண்டும். ராஜ்யத்தின் நலனுக்காக உயிரை தியாகம் செய்வதை போல உன்னுடைய கற்பு நெறியை நீ தியாகம் செய்யவேண்டும். உன்னையே நீ ஆயுதமாக்கி கடமையை எதிர்கொள். உன்னால் காஞ்சிய வீழ்த்தமுடியும். இன்று நீ ஓய்வெடுத்துக்கொள். நாளை காலையில் அடுத்து செய்யவேண்டிய காரியங்களை பேசிக்கொள்ளலாம்.  என்னுடன் வா.! " என்று அவனை அழைத்துக்கொண்டு ஒரு அறைக்குச் சென்றாள்.

அந்த அறை மன்னர்களின் சயன அறைபோலவே விசாலமாக இருந்தது. சுவர்களில் விதவிதமான நடன மார்ந்தர்களின் சித்திரங்களும் மன்மதன் ரதி லீலைகளின் சித்திரங்களும் வரையப்பட்டிருந்தன. அங்கிருந்த பாவை விளக்குகூட ஆடையின்றி அங்களை திறந்துகாட்டி நின்றிருந்தது. "எனக்கு தெரியாத ஆயுதங்களா.! நான் உபயோகிக்கத அஸ்திரங்களா.! இவள் புதிதாக என்ன அஸ்திரத்தை கற்றுத்தர போகிறாள்" என்று குழம்பினான். அதை பற்றி அவளிடம் நேரிடையாகவே கேட்கவும் முற்பட்டான்.

" என் தந்தை தனக்கு தெரிந்த எல்லா வித்தைகளையும் கற்றுக்கொடுத்துவிட்டார். எனக்கு தெரியாத என்ன வித்தை இருக்கிறது என்று மட்டும் புரியவில்லையே.! " என்று கேட்டான். இன்பநாயகி மோகனச் சிரிப்பொன்றை உதிர்த்தாள்.

" உன் தந்தை கற்றுக்கொடுத்தது மானிடன் செய்த ஆயுதங்களை பற்றியது. இங்கே கற்றுக்கொள்ளப் போவது இயற்கை நமக்கு கொடுத்த ஆயுதங்களைப் பற்றியது. அது என்னவென்று இன்றிரவே புரிந்துகொள்வாய் கருணாகரா. இங்கு நடக்கும் எல்லாவற்றுக்கும் நீ ஒத்துழைக்க வேண்டும். ஒவ்வொரு விசயத்திலும் உன் மனதை செலுத்து. உணர்ச்சிகளை மறைக்காதே. மாறாக அவற்றை கட்டுப்படுத்தி அதனால் ஏற்படும் இன்பத்தை நீண்ட நேரம் நிலைக்க வைக்க கற்றுக்கொள். பெண் ஆளும் இந்த நாட்டில் பெண்ணை ஆளக் கற்றுக்கொள். உனக்கு வெற்றி உண்டாகட்டும்.! " என்று சொல்லி மீண்டும் அதே மோகன புன்னகையை வீசிவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.

அவள் பார்த்த பார்வையும் சொல்லிவிட்டு போன செய்திகளையும் ஆராய்ந்த கருணாகரன் தன் ஆண்மைக்கு இங்கே நல்ல விருந்து கிடைக்கப்போகிறது என்பதை புரிந்துகொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை. கைப்பிடிப்பவளுடன் மட்டுமே உறவு கொள்ள வேண்டும் என்ற கற்பு நெறி பிறளாத தனக்கு இப்படி ஒரு சோதனை வந்துவிட்டதை எண்ணி சற்றே மனம் களங்கினான். இருப்பினும் "தன் சுய ஒழுக்கத்தைவிட காஞ்சி மாநகரமே முதன்மையானது. தான் செய்யப்போவது தவறான காரியம் என்றால் இன்பநாயகியை நன்கு அறிந்த தந்தை தன்னை இங்கு அனுப்பியிருக்கமாட்டார்" என்று சமாதானம் சொல்லிக்கொண்டு எதையும் எதிர்கொள்ள உடலையும் உள்ளத்தையும் தயார் செய்துகொண்டு சாரளத்தின் பக்கம் சென்றான்.

அங்கிருந்து காஞ்சி மாநகரத்தின் மத்தியில் இருக்கும் அரண்மனை தெரிந்தது. அதன் பிரதான கோபுரத்தில் கம்பீரமாக பறந்துகொண்டிருந்த சாளுக்கிய கொடியை பார்த்தவன் "எதை இழந்தாலும் சரி. இந்த கொடியை இங்கிருந்து அகற்றியே தீருவேன்" என்று உடை வாளை உருவி சற்று சப்தமிட்டே சபதம் பூண்டான்.


" வீரரே. இப்போது அதற்கு வேலையில்லை. ஸ்னானம் செய்ய வாருங்கள் " என்ற குரல் கேட்டு திரும்பியவன் வாசலில் இரண்டு பெண்கள் தாம்பாளத்தில் புத்தாடைகளையும், வாசனை திரவியங்களையும் எடுத்துக்கொண்டு உள்ளே வருவதைக் கண்டான். இருவருமே ஏறக் குறைய தன்னுடைய வயதை ஒத்தவர்களாகவே இருப்பார்கள் என்பதை உடல்கட்டிலிருந்து புரிந்துகொண்டவன் ஒவ்வொருத்தியையும் தனித் தனியே ஆராயவும் முற்பட்டான். சற்றே மஞ்சள் நிறமான மேல் கச்சையும் அதே நிறத்தில் இடுப்புச் சீலையும் அணிந்திருந்தார்கள். நாட்டிய பெண்களை போலவே கச்சையை சீலைகொண்டு மறைக்காமல் முன் பக்கமும் பின் பக்கமும் திறந்தேயிருக்க இடைக்கு மேலே அவர்களின் முழு வனப்பும் நிர்மலமாக தெரிந்தது.

அள்ளி முடியாமல் விரித்துவிட்டிருந்த கூந்தலும், நெற்றியிலிருந்த கோபி சந்தனமும் அவர்கள் சேர நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று பறைசாற்றின. இருவரின் பருத்த கொங்கைகளையும் மாறி மாறி பார்த்த கருணாகரன் அவற்றை ரஞ்சனாவின் கொங்கைகளோடு ஒப்பிட்டான். எத்தனையோ ஆடவரை புணர்ந்திருந்தாலும் கட்டழகு வீர வாலிபனொருவன் தமது அங்கங்களை முறைத்து பார்த்ததில் இருவரின் மலர்மொட்டுக்களும் மெல்ல விரிந்தன. அவர்களிடமிருந்து வெளி வந்த நீண்ட பெருமூச்சில் ஏறி இறங்கிய மலர்க்குன்றுகள் கருணாகரனின் தோலாயுதத்தை விறைப்பேற்ற போதுமானதாக இருந்தது.

" அமுதா, நீ செல் நான் இவரை அழைத்து வருகிறேன் " என்று ஒருத்தி சொல்ல அமுதா அறையின் மூலையிலிருந்த சிறு கதவை திறந்துகொண்டு போனாள். " வீரரே! ஆடைகளை களையுங்கள் " என்று சொல்லி அவனருகில் வந்து உடைவாளை கழட்டினாள்.

" வேண்டாம் பெண்ணே.! ஸ்னான அறையைக் காட்டு. நானே நீராடிக்கொள்கிறேன் " என்று கருணாகரன் அவளை தடுத்தான்.

" இங்கு நாங்கள் சொல்வதை மட்டும் நீங்கள் செய்தால் போதும். தலைவி சொன்னார்கள் அல்லவா. அமைதியாக இருங்கள் " என்று அதட்டலாகவே சொன்னவள் மேலாடையை களைந்தாள். கருணாகரன் மெல்ல மெல்ல காம உணர்ச்சிகளுக்கு ஆட்பட அவளை தடுக்க மனமில்லாமல் சிலையாக நின்றான். இடுப்புக் கச்சையையும் அவிழ்த்தாள். இப்படி வெட்கமில்லாமல் இன்னொரு ஆடவனுக்கு சேவை செய்பவள் தாசியாகத்தான் இருப்பாள் என்று நினைத்தான்.

தன்னுடைய செயல் பிற்காலத்தில் வெளியே தெரிந்தால் காமுகன் என்று உலகம் தூற்றுமே என்றஞ்சியவன் கச்சையை கையில் பிடித்துக்கொண்டு " பெண்ணே.! என்னை உனக்கு தெரியுமா " என்று வினவினான். அவன் எண்ணத்தை அவளும் உணர்ந்திருக்கவேண்டும்.

"தாங்கள் சோழ நாட்டு வீரர் என்பது மட்டுமே எனக்கு தெரியும். எனக்கு மட்டுமல்ல தங்களுக்கு பணிவிடை செய்யப்போகும் அனைவருக்கும் தெரிந்தது அவ்வளவே. அப்படியே தாங்கள் யாரென்பது தெரிந்தாலும் எங்களுடைய வாயிலிருந்து தங்களை பற்றி எந்த உண்மையும் கழுத்தை நெறித்தாலும் வெளிவராது. இது நாங்கள் வணங்கும் கடவுளின் மீது ஆணை " என்று கழுத்தில் கைவைத்து உணர்ச்சி பொங்க சொல்லவே இன்பநாயகி தன் பெயருக்கு பங்கம் விளைவிக்க மாட்டாள் என்பதை உறுதியாக நம்பியவன் " சரி ஆகட்டும் " என்று கச்சையை விட்டுவிட்டு நின்றான்.

கோவணத்துடன் நின்றவனின் ஆண்மை புடைத்துக்கொண்டிருந்தது. அவள் சிறு துணியொன்றை அவன் இடுப்பில் சுற்றி கோவணத்தையும் களைந்துவிட்டு குளியலறைக்கு அழைத்துச் சென்றாள். நானாவித வாசனை பொடிகளும் தைலங்களும் வெள்ளிக் கிண்ணங்களில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது.

" குமுதா வீரரை வசப்படுத்திவிட்டாய் போலிருக்கிறதே " என்று இடுப்புத் துணியை தூக்கிக் கொண்டிருந்த தண்டை பார்த்துக்கொண்டே கேட்டாள்.

" அப்படி ஒன்றும் எளிதில் வசப்படக்கூடியவர் அல்லடி. நாழியாகிறது. வேலையை கவனி " என்றவள் அங்கிருந்த சிறு மேடையில் அவனை அமரவைத்து பச்சிலை பொடியை நீரில் குழைத்து உச்சந்தலையில் தேய்த்தாள். அவள் தேய்க்க தேய்க்க உடலின் உஷ்ணம் முழுவதும் ஆவியாவதைப் போல உணர்ந்தான். அமுதா வேறு ஒரு தைலத்தை உடலில் தேய்த்தாள்.

" வீரரே.! எங்களை பிடித்திருக்கிறதா ! " என்றாள் அமுதா.

" சேர நாட்டு மங்கையரை பிடிக்காதவன் தமிழகத்தில் உண்டா " என்று கருணாகரனும் உற்சாகமாக சொன்னான்.

" அதெப்படி எங்களை சேரநாட்டவரென கண்டுகொண்டீர்கள் " குமுதா ஆச்சரியாக கேட்டாள்.

" சேர நாட்டு மங்கைகளின் கொங்கைகள் தமிழகத்தில் பிரசித்தம் என்று எனக்கும் தெரியும் " என்று தனக்கும் சற்று காமசாஸ்திரம் தெரியும் என்பதைப்போல அவர்களை பார்த்து சிரித்தான்.

" ம்ம்ஹும். அதுதான் எங்களை கண்டதுமே அவளெடுத்தீர்களாக்கும். சோழ நாட்டு வீர்ர் சரியான ஆள் தான் " என்று அவன் முரட்டு கன்னத்தில் முத்தமிட்டாள். அவளின் சூடான அதரங்கள் உரசியதால் ஏற்பட்ட காம நெருப்பில் இடுப்புத் துணியை துளைத்துக்கொண்டு தண்டாயுதம் வெளியே எட்டிப் பார்த்தது. அதன் நீளத்தையும் பருமனையும் கண்ட குமுதா வாய் பிளந்தாள். இனியும் சும்மா இருந்தால் தன் ஆண்மைக்கே இழுக்கு என்று அமுதாவின் இடையை பற்றி இறுக்கினான்.

" ஆஹ்ஹ் " என்றொரு ஒற்றை முனகலை வெளியிட்டு " வீரரே.! அதரத்தேன் வேண்டுமா " என்று அவன் இதழ்களுடன் தன் இதழ்களை உரசினாள்.

மலரிடம் தேன் குடிக்க வண்டுக்கு கற்றுத்தர அவசியமில்லை. கருணாகரன் அவளிதழ்களை கவ்வி உறிந்தான். பின்புறம் நின்றிருந்த குமுதா கொங்கைகளை அவன் பரந்த முதுகில் அழுத்தியவண்ணம் அமுதாவின் கச்சை முடிச்சை அவிழ்த்துவிட அது நழுவி கீழே நட்டுக்கொண்டிருந்த தண்டுக்கு முக்காடு போட்டது. இடையிலிருந்த அவன் கையை இழுத்து விம்மிய கொங்கையொன்றில் அமுதா வைக்க, கையில் கிடைத்த அமுத கலசத்தை மெல்ல உருட்டி பிசைந்தான்.

வாள் பிடித்து காய்த்துப் போன கைகளின் முழு வேகத்தையும் காட்டாததால் விம்மிப் பருத்த கொங்கை அடக்கு! அடக்கு! என திமிறியது. " வீரரே.! நன்கு பிசையுங்கள். ம்ம்ம்ம் ம்ம்ம்ம் " என்று முனகினாள். பெண்ணின் இதழ் தந்த போதையும் தனம் தந்த சுகமும் கருணாகரனை வெறிகொள்ள வைக்க காற்றில் துடித்துக்கொண்டிருந்த தோலாயுதத்தை சட்டேன்று ஒரு கையால் தண்டை இறுக்கிப் பிடித்தான். குமுதா ஒரே தாவலில் அவன் கையை வெடுக்கென்று எடுத்துவிட்டாள்.

" வீரரே.! உங்கள் கரம் அதன் மீது எக்காரணம் கொண்டும் படவே கூடாது " என்று சொல்ல குமுதா சொல்ல, இதழ்களை விலக்கிவிட்டு அவன் காலடியில் அமர்ந்தாள் அமுதா.

" பெண்ணே.! இதற்கு ஏதாவது செய். என்னால் பொறுக்க முடியவில்லை " என்று பரிதாபமாக அவளை பார்த்தான்.

" உங்கள் தோலாயுதத்தை கட்டுப்படுத்துவதுதான் முதல் பயிற்சி வீரரே.! அடக்க கற்றுக்கொள்ளுங்கள் " என்று சிரித்துவிட்ட இடையிலிருந்து சிறு துணியையும் அவிழ்த்து அவனை முழு நிர்வாணமாக்கினாள்.

" இரண்டு பெண்களை இந்த நிலையில் வைத்துக்கொண்டு எப்படி அடக்க முடியும் " கருணாகரன் சற்று கோபமாகவே கேட்டான்.

" அதுதான் ஆண்மை. கானகத்தில் தவம் செய்துகொண்டு மனதை அடக்குவது எளிது. இப்படிப்பட்ட நிலையில் மனதை அடக்குபவனே பெண்ணை ஆள முடியும். அதுதான் இங்கே நீங்கள் படிக்கப் போகும் பாடம் " என்று தனது கச்சையையும் அவிழ்த்துவிட்டு கொங்கைகளை அவன் முகத்தில் உரசினாள் குமுதா. முன்பு ‘கோகோமா"புரத்தில் சுந்தர பாண்டியன் "ஓல் பாடசாலை" நடத்திவந்ததாக கேள்விப்படிருந்தவன், இன்பநாயகியும் அப்படி ஏதேனும் பாடசாலை நடத்துகிறாளோ! என்று அதிசயித்தான். ஒரே நேரத்தில் ஏற்பட்ட நான்கு கொங்கைகளின் தாக்குதலில் கருணாகரன் தவித்தான்.  அவளின் மலர்க் காம்புகள் முகத்தையே கிழித்துவிடும் அளவுக்கு திண்மையாக இருந்தன.

" வீரரே.! மலர்களை சுவைத்து பாருங்கள். சுவைக்க இங்கு தடையேதும் இல்லை " என்றவள் காம்பொன்றை அவன் இதழ்களில் அழுத்த வாய்திறந்து சப்பிச் சுவைத்தான். பிடரியை பற்றிக்கொண்டு மேலும் மேலும் அழுத்த கருணாகரன் காம்பைக் கடித்தும் சப்பியும் அவளை துடிக்கவைத்தான்.

கீழே அமுதா அவனது தண்டாயுதத்துக்கு எண்ணெய் தடவி உருட்டி உருவிவிட்டுக்கொண்டிருந்தாள். முன் தோலை நீக்கி உள்ளே ஒட்டியிருந்த வெள்ளை திப்பிகளை தேய்த்து நீக்கியவள் இவன் இதுவரை யாரையும் புணரவில்லையென்பதை கண நேரத்தில் புரிந்துகொண்டதால் அவளின் யோணியில் திரவம் சுரக்க கையிலிருக்கும் ஆண்மைக்கு ஏங்கி தவித்தாள். குமுதாவின் இரண்டு கொங்கைகளையும் மாறி மாறி சுவைத்த கருணாகரனிடம் " வீரரே. இது வரை எந்த பெண்ணிடமும் உறவு கொண்டதில்லையா " என்று நேரடியாகவே கேட்டாள் அமுதா.

கொங்கையிலிருந்து வாயெடுத்துவிட்டு " இல்லை பெண்ணே.! உங்களில் யாரை முதலில் புணரவேண்டும் " என்று ஆவலோடு கேட்டான்.

" ஆஹா .. சோழர்களுக்கு எல்லாவற்றிலும் அவசரம்தான். பொறுங்கள். அதற்கு வேறு ஒருத்தி தயாராகிக்கொண்டிருக்கிறாள் " என்று விதைப்பைகளை பிசைந்தாள்.

" அமுதா.! நம் யோணிக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லாதாது துரதிர்ஷ்டம்தான். இருப்பினும் முதல் மரத்து கள்ளை சுவைக்கலாமே.! " இன்று எனக்கு! நாளை உனக்கு! என்றவள் அவனை எழுந்து நிற்கச் சொன்னவள் " அமுதா.! நீ புட்டத்துக்கு எண்ணெயிடு. நான் கள்ளருந்தப் போகிறேன் " என்றபடியே அவன்முன்பு மண்டியிட்டாள். அவர்களின் உரையாடல் கருணாகரனுக்கு சரியாக விளங்காமல் " இங்கே கள் எங்கு இருக்கிறது " என்று குழப்பத்துடன் கேட்டான்.

" வீரரே.! பெண்ணுக்கு போதையூட்டும் கள் இங்கே சுரக்கும். அதுவும் முதல் கள்ளென்றால் அது தரும் போதையை வாயால் கூற இயலாது " என்று முன் தோலை இறக்கி தண்டின் மொட்டில்  நாவைச் சுழற்றினாள். " ஆஹ்ஹ்ஹ் " என்று முனகலுடன் அவள் கூந்தலை பற்றினான். அமுதா இரண்டு புட்டங்களையும் எண்ணெய் தடவி பிசைந்துவிட அவன் தோலாயுதம் குமுதாவின் வாய்க்குள் புகுந்து நர்த்தனம் ஆடத்தொடங்கியது.

அமுதா பின் பக்கமாக கையை விட்டு விதைப் பைகளை பிசைந்துவிட கருணாகரன் வேகமாக குமுதாவின் வாயில் புணர்ந்தான். அவனுக்கு மேலும் வெறியேற்ற புட்டத்தின் பிளவுகளில் விரலை விட்டு ஆசனப்புழையை தடவினாள். சொப்பனஸ்கலிதத்தை தவிர கைமதுனம் கூட செய்யாத கருணாகரனால் நெடு நேரம் தாக்குப்பிடிக்க முடியாமல் உடலை முறுக்கினான். தண்டு மேலும் விறைப்பேறுவதை உணர்ந்த குமுதா மொட்டின் அடியில் இதழ்களை இறுக்கி தண்டின் அடிப்பாகத்தை அழுத்த பீரிட்டு வரும் காட்டாற்று வெள்ளம் போல விந்துக்குழம்பு சீறிப்பாய்ந்து அவள் வாய் முழுவதும் நிரம்பி இதழ்களின் ஓரத்திலும் வழிந்தது.

முழுதும் வடிந்த பின் விந்துக்குழம்பை பூசிக்கொண்டு காற்றில் துடித்த அவன் ஆண்மையை தாவி தன் வாயில் வாங்கிக்கொண்டு சப்பிச் சுத்தமாக்கினாள் அமுதா. வாயிலிருந்த விந்தை உடனே விழுங்காமல் அவனையும் அமுதாவையும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டு நாவினைச் சுழற்றி சப்புக்கொட்டி விழுங்கிய குமுதா இதழ் ஓரங்களில் வழிந்தை துளிகளையும் நக்கிவிட்டு ஐந்து கலையம் கள்ளுண்டவளைப்போல கண்கள் செருகி கிறங்கினாள். அதைப் பார்த்த அமுதாவின் கண்களில் கூட லேசான பொறாமைத் தீ எழுந்ததை கருணாகரனும் கண்டான்.

முதல் முதலாக உடலில் விந்து வெளியேறியதால் ஏற்பட்ட தளர்ச்சியில் மெல்ல நடுங்கியவனை இரு பெண்களும் ஆரத்தழுவி தலை முடியை கோதிவிட்டு ஆசுவாசப்படுத்தினார்கள். அடுத்த அரை நாழிகையில் நீராட்டி புத்தாடை உடுத்தி ஒரு சிற்றரசனைப் போலவே அவனுக்கு வேண்டியதை செய்துவிட்டு இருவரும் வணங்கி அறையை விட்டு வெளியேறினார்கள்.

இன்றெப்படியும் தனக்கு கன்னி கழிந்துவிடும் என்ற நினைவில் வினாடிகளை கடத்திக்கொண்டிருந்தான். சற்று நேரத்தில் பாலும் பழமும் பணிப்பெண் கொண்டு வர ஏதோ உண்ண வேண்டும் என்பதற்காக இரண்டு பழங்களை மட்டும் உண்டு பாலை அருந்தினான். அவள் சென்றதும் இன்னொருத்தி வந்தாள். இவளும் அமுதா குமுதாவைப் போலவே ஆடையணிந்திருந்தாள். முகத்தோற்றம் அவளின் பிராயம் முப்பைதை கடந்திருக்கவேண்டும் என்று உணர்த்தியது. "போயும் போயும் பள்ளியறை பாடத்தை முதன் முதலில் இவளிடமா படிக்க வேண்டும்" என்று கருணாகரன் சற்றே துணுக்குற்றான.

 ஐயா, நடனம் தொடங்கப் போகிறது. உங்களை அழைத்துச்செல்ல தலைவியின் உத்தரவு " என்று தலை வணங்கினாள்.

" நடனமா.! " என்று புருவத்தை உயர்த்தியவன் மேலும் ஏதும் கேட்காம " சரி போகலாம் " என்று அவள் காட்டிய வழியில் நடந்தான். இரண்டு கட்டுகளை கடந்து ஒரு சிறிய மண்டபத்தை அடைந்தார்கள்.

அரண்மனை நடன மண்டபம் போலிருந்த இடத்தில் அவனை ஆசனத்தில் அமர வைத்தாள். மண்டபத்தைச் சுற்றிலும் பல தரப்பட்ட பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். கருணாகரனின் கண்கள் மண்டபம் முழுவதும் சுற்றி மனோரஞ்சனாவை தேடின. அவளையும் காணவில்லை. இன்பநாயகியையும் காணவில்லை. இரு பெண்கள் அவனது இருபுறமும் நின்று சாமரம் வீசினார்கள். ஆயுத சாலையிலும் காவல் கூடங்களிலும் இருந்தே பழக்கப்பட்ட கருணாகரனுக்கு இந்த ராஜ உபசாரம் சற்றே அசிரத்தையைக் கொடுத்தாலும் கம்பீரமாகவே அமர்ந்திருந்தான்.

இரண்டு பெண்கள் உள்ளிருக்கும் அங்கங்கள் தெரியும்வண்ணம் மெல்லிய வெண்ணிற ஆடையில் மண்டபத்தின் மத்தியில் நின்று இவனை வணங்கினார்கள். மரியாதை நிமித்தம் இவனும் தலையசைக்க " வீரரே.! நாங்கள் இருவரும் ரதி-மன்மதன் லீலையை நாட்டிமாடி தங்களை மகிழ்விக்கவிருக்கிறோம். " என்று சொல்ல வாத்தியங்கள் மெல்ல முழங்கி நாட்டியம் தொடங்கியது.

ரதியாக அபிநயித்தவள் சற்றே முதிர்ச்சியடைந்தவளாக இருந்தால். மதர்த்த தனங்களும் லேசாக உப்பிய வயிறும் அவளை காமத்தின் மொத்த உருவமாகவே காட்டியது. மன்மதனாக அபின்நயித்தவள் மெல்லிய தேகம் கொண்டிருந்தாள். தனங்களும் சற்று சிறுத்தேயிருந்தது. ரதி நடனமாட மன்மதன் நின்றவண்னம் ரசித்துக்கொண்டிருந்தான். அவள் சுழன்று சுழன்று நடனமாட கச்சைக்குள் கொங்கைகள் இரண்டும் எடை தாங்காமல் திமிறிக் குதித்தன. இடையில் ஒற்றைச் சுற்று மட்டுமே சுற்றி தொடையின் பக்கத்தில் கட்டியிருந்த சீலை காலை தூக்கி ஆடும் போது இருபுறமும் ஒதுங்க பருத்த வாழைத்தண்டு தொடைகளின் அதன் உள்புறமும் பார்வையில் பட்டு பட்டு மறைந்தன.

ரதி மன்மதனை பார்த்து ஆடினாலும் பெரும்பாலும் அவள் பார்வை கருணாகரன் மீதே லயித்திருக்க சற்று நேரத்துக்கு முன்பிருந்த நங்கை அங்கே இல்லாமல் அவள் கண்களில் காமம் கொழுந்துவிட்டு எரிவதைக் கண்டான். ஒற்றை காலை தூக்கி நின்று காமபோதையில் மன்மதனை விரல் சுண்டி அவள் அழைக்க தன்னையே அழைப்பதுபோன்ற உணர்ச்சிகள் கருணாகரனை எழுச்சியுறச் செய்தன. இருவரும் நடனமாடிக்கொண்டே இதழ்களை சுவைக்க ரதி இவனை ஓரக் கண்ணால் பார்த்தாள்.

இருவரும் கட்டித் தழுவிக்கொண்டே சுழன்றார்கள். மன்மதன் ரதியின் கச்சையை களைந்துவிட்டு காம்புகளை உருட்டி விளையாட வாத்தியங்களின் சுதி கூடியது. அவளை நிற்க வைத்து உடல் முழுவதும் நக்கிச் சுவைத்தான். ரதி காமக் கிளர்ச்சியில் முனகிக்கொண்டு இவனையே பார்க்க இறுக்கி கட்டிய கோவணத்தை பிய்த்துவிடும் அளவுக்கு ஆண்மை விறைத்ததால் ஏற்பட்ட இன்ப வலியில் கருணாகரன் ஆசனத்தில் நெளிந்தான்.

No comments:

Post a Comment

Ads