Ads

Sunday 16 January 2022

காம அஸ்திரங்கள் - முற்கால பகுதி - பாகம் 10

 கருணாகரன் முதலிரவில் மனைவியைக் கண்டதுபோல அவளின் உடல் முழுவதும் முத்தமிட்டு சூடேற்றினான். வெறித்தனமான காட்டுப்புணர்ச்சியை விட்ட நகரத்தாரின் தன்மையான புணர்ச்சியில் அதிக சுகமும் கிளர்ச்சியும் கிடைப்பதை குயிலு உணர்ந்துகொண்டதால் அவன் செயலுக்கெல்லாம் வளைந்துகொடுத்து ஆணுறுப்பை பற்றி மெல்ல குலுக்கிவிடவும் செய்தாள். கண்ணில் தொடங்கி அவனது அதரங்கள் குயிலின் கழுத்துப்பகுதிக்குச் சென்று அணிகலன் ஏதும் இல்லாத காது மடலை மெல்ல சப்பின.

" ஆஹ்ஹ் ராசா .. கூசுது " தண்டினை இறுக்கினாள். விரல்களால் பின்பக்க பிளவினை வருட, பிருஷ்டங்களை இறுக்கினாள். அவளை சுவற்றி சாய்த்து இருளில் சரியாக காணாத முழு அழகையும் ரசித்தான். எழுந்து நின்ற கலசங்களில் காம்புகள் விடைத்துக்கொண்டிருந்தன. தொப்புள் சுழிந்து அவளின் அழகுக்கு மேலும் கவர்ச்சியை சேர்த்தது. மயிர் மண்டிய மனமத காட்டினை விரல்களால் கோதிவிட யோணியில் நீர் சுரப்பதை உணர்ந்தாள்.

" சற்று பால் கிடைக்குமா " காம்புகளை உருட்டிக்கொண்டே கேட்டான். சப்தமில்லாமல் புணர்ந்து பழகிவிட்ட அவளுக்கு இத்தகைய காம வார்த்தைகள் விரகத்தை மேலும் தூண்டின.


" ம்ம்ஹும் .. வராது. இதுக்குத்தான் அவளிடம் சென்றீர்களா.! " சினுங்கினாள். தன் கொங்கைகளை சுவைக்கமாட்டானா என்ற ஏக்கம் அதிகமானது. கருணாரன் பதில் ஏதும் பேசாமல் அவள் வாயை இதழ்களால் அடைத்தான். அவள் வாய்க்குள் இருவரின் நாவும் சண்டையிட்டுக்கொண்டன. அவன் தலையை கீழே நகர்த்தி கொங்கையொன்றை வாய்க்குள் தினித்தாள். கவளத்தை விழுங்கும் யானையைப் போல வாயை முழுவதும் திறந்து முக்கால வாசி தனத்தை பற்றிச் சப்பினான். இன்னொரு கையை எடுத்து மறு கொங்கையின் மேல் வைத்துக்கொள்ள, அழுத்திப் பிசைந்தபடியே கொங்கைக் கடித்துக் குதப்பினான்.

" ம்ம்ம் ஹ்ஹ்ஹ் கடிங்க ராசா, கடிச்சி தின்னுங்க .. ஆஹ்ஹ் .. ம்ம்ம்ம் " குயில் காமராகம் பாடினாள். கொங்கைச் சுவைப்பு முடிந்ததும் கருணாகரன் மண்டியிட அவள் மருண்டாள். காம்புகளை நசுக்கிக்கொண்டே வயிற்றில் முத்தமிட்டு தொப்புள் சுழியை நக்கினான். அவள் நிற்க முடியாமல் தவித்தாள். நடு விரலால் மயிர்க்காட்டை பிளந்து யோணி வெடிப்பைத் தடவ, " அய்யோ.. வேண்டாம் ராசா.. அங்கெல்லாம் தொடக்கூடாது " என்று தடுத்தாள்.

" ஏன் தொடக்கூடாது. உன் கனவன் தொட்டதில்லையா " அவளைப் பார்த்து கேட்டான்.

" ம்ஹும்.. நீங்க செய்றது கூட இது வரைக்கும் செஞ்சதில்ல. மேல படுத்து செஞ்சிட்டு தூங்கிடுவோம். அம்புட்டு தான் " குழந்தை போல பேசினாள்.

" உனக்கு நான் புது சுகம் காட்டுகிறேன் குயிலு " நீர் வழியும் மலைப்பள்ளம் போல கசிந்துகொண்டிருக்கும் மனமத வெடிப்பினை நீளவாக்கில் சற்றே பிளந்து தடவினான். விரலில் கடினம் மதனமொட்டை தொட்டதுமே தீயை மிதித்தவள் போல துடித்தாள். ஏதோ வாசனை முலிகையைத்தடவி அவள் குளித்திருக்கவேண்டும். யோணியின் மணம் நாசியைத் துளைத்தது. இரு கரங்களாலும் முடிகளை ஒதுக்கி யோணிப்பிளைவை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தான்.


அவன் செய்யும் ஆராய்ச்சி அவளை நாணவைத்தது. அதே நேரத்தில் ஏற்பட்ட இன்பக் கிளர்ச்சியை விட்டுவிட மனமில்லாமல் " என்ன பார்க்கிறீர்கள் " என்று மெல்லக் கேட்டாள்.

" உன் யோணி பிளந்து வைத்த மாதுளை போலிருக்கிறது குயிலு. உண்ணட்டுமா " என்றான். கேள்வியின் அர்த்தம் புரியாமல தவித்தாள். " சொல் குயிலு, உன் யோணிக் கனியை உண்ணட்டுமா " கருணாகரன் மூக்கினாள் பிளவை துளைத்தான். மதுவினையும் விஞ்சியது மன்மத பீடத்தின் மனம். தனங்களின் வலியைக் குறைக்க மார்பினை விடைத்தாள்.

பதிலுக்கு காத்திராமல் மனமத புழையைக் கவ்வினான். " அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆ " குயிலு பெரும் கூச்சலுடன் அவன் தலையை தொடையிடுக்கில் அழுத்தினாள். போர்க்களத்தில் சுழன்ற அவன் வாளை விட யோணிக்களத்தில் சுழன்ற நாவின் வேகம் அதிகமாக இருந்தது. மாங்கனியை அழுத்தி பிசைந்துகொண்டே யோணிமொட்டை வேகமாக நக்கினான்.

இப்படியே இறந்துவிட்டால் கூட சந்தோசம்தான் என்றே நினைத்தாள். அடங்கிக்கிடந்த மன்மத மொட்டு வீங்கிவெடித்துவிடும் போலிருந்தது. மொட்டின் நுனியில் நாவின் நுனியை உறவாடவிட்டவன், பின்னர் அதனுடன் சண்டையிடவும் தொடங்கினான். கால்களை முடிந்த வரை விரித்து அவனையே யோணிக்குள் நுழைத்துவிட முயன்றாள். சில வினாடிகளில் அந்த மலைப்பிரதேசமே சுழன்றது. உடலில் உயிர் வெளியேறுகிறதோ என்று அவள் நடுங்கிக்கொண்டே யோணிச்சாற்றை பீச்சியடித்தாள்.

மலைவாசிகளுக்கு மட்டும் யோணிரசம் அதிக அளவில் சுரக்குமோ.! கருணாகரன் வாய் பிளந்து மன்மத ரசத்தை சொட்டு விடாமல் குடித்தான். மிச்சமிருந்த துளிகளை நக்கித்தீர்த்தான். வாழ்வில் இதுவரை காணாத சுகம். இனிமேல் காணமுடியாத சுகத்தைக் கண்டுவிட்ட குயிலு அவன் தோளில் சரிந்தாள்.
காமினியின் மாளிகையிலும், சாளுக்கியர்களின் அந்தப்புரத்திலும் கற்ற காம பாடங்களை கன்னியையொத்த குயிலிடம் அவன் காட்டியதால் அவள் பெரும் இன்பமெய்தினாள். தன் மேல் சரிந்தவளை தரையில் உட்கார வைத்தான். அவனுக்கு எதாவது செய்யவேண்டும் என்று நினைத்தவள், " ராசா, நான் என்ன செய்யட்டும். இதைச் சூப்பவா " ஆணுறுப்பை பிடித்துக்கொண்டு கேட்டாள். கருணாகரன் தோதாக எழுந்து நின்று கஜக்கோலை காட்டினான்.

வழிந்த கூந்தலை ஒதிக்கிவிட்டு கோலின் நுனியில் முத்தமிட்டாள். தோல் மூடியிருந்த இடைவெளியில் துளிர்த்திருந்த முன் நீரை சப்பினாள். காட்டுமலர் என்ன வித்தையெல்லாம் செய்யுமோ.! கருணாகரன் அசையாமல் நின்றான். புருவங்ககளை உயர்த்தி விழிகளை உருட்டி காமமாகப் பார்க்க அவன் ஆசை அதிகமானது.

முன் தோலை மெல்ல சுருட்டினாள். கருஞ்சிவப்பாக பளபளத்த ஆணுறுப்பின் மொட்டுப்பகுதி உரித்த மலை வாழயைபோலிருந்தது. சுருட்டி தோலை அழுத்திப்பிடித்து பெருவிரலால் உணர்ச்சி நாளத்தை மெல்ல அழுத்தித் தடவிக்கொண்டே மொட்டினை அதரங்களில் கவ்விப்பிடித்தாள்.  நாளத்தில் கொடுத்த அழுத்தமும் உதடுகள் தரும் இறுக்கமும் கருணாகரனை நிலைகுலைய வைத்தன. கஜக்கோலை அளப்பது போல அங்குளம் அங்குளமாக வாய்க்குள் செலுத்தினாள். சிறிய வாய்க்குள் பாதிக்குமேல் செல்ல முடியாமல் தொண்டைப்புறத்தில் முட்டியது.

பொறுக்க முடியாமல் இழுத்து இடித்தான். என்ன அவசரம் என்பது போல விரல்களை இறுக்கி நிறுத்தினாள். உமிழ் நீர் தேனாக வழிந்து கோலை ஊறவைத்தது. அவன் நிலையை உணர்ந்தவளாக வேகத்தை கூட்டி வாய் மதுனம் செய்ய கருணாகரன் சுகத்தை சுத்தமாக அனுபவித்தான். கோலின் சுவை அவளுக்கு பிடித்துப்போக வழியும் எச்சிலை சேர்த்து உறிந்து உறிந்து சூப்பினாள். இடையிடையில் மொட்டினைக் கடித்தும், உள் தொண்டையில் அழுத்தியும் அவனுக்கு அதீத சுகத்தைக் காட்டினாள்.

" ஓஹ்ஹ் .. குயிலு.. என்னை சொர்க்கத்துக்கே கொண்டு செல்கிறாய்.. " வாய் திறந்து உளறினான். அதே நேரத்தில் அவளின் யோணிக்குள்ளும் நீருற்று பெருக்கெடுத்து பெரும் அரிப்பினை ஏற்படுத்தியது.

" படுங்க ராசா " என்றது, கருணாகரன் கட்டாந்தரையில் அவளைப் படுக்கவைத்து பூவுடலில் படர்ந்தான். அடங்காத அவன் ஆணாயுதம் அவளின் பெண்மை குகைக்குள் விர்ரென்று நுழைந்தது. உள்ளதில் இருந்த ஆசைகள் அனைத்தையும் ஒருங்கே திரட்டி அந்த மாவீரனை கட்டித்தழுவிக்கொள்ள, மிதமாகவும், வேகமாகவும் மாறி மாறி அடுத்த ஒரு நாழிகை நேரம் கோலை எடுக்காமலேயே புணர்ந்தான்.

எத்தனை முறை என்று தெரியாமலேயே அவளின் யோணி காட்டாற்று வெள்ளம் போல மடை திறந்து கொட்டிக்கொண்டிருந்தது.

" ராசா.. உள்ளேயே சுரந்துடாதீங்க " அவள் எச்சரிக்கையுடன் சொன்னதும் கோலை உறுவி வேகமாக குலுக்கினான். ஆவல் அதிகமாகி அதரங்களால் கோலைச்சப்பி கொட்டிய சுடுகஞ்சியை முழுவதுமாக விழுங்கிச் சுவைத்தாள்.

அன்று உச்சி வேளையிலும் அவர்களின் காம களியாட்டங்கள் தொடர்ந்தது. இரவு அவளின் தந்தை வந்தார். வைத்தியரிடம் கிடைத்த தகவலில் நாகமலையில் ஏதோ சதி நடக்கிறதென்று மட்டும் அவனுக்கு விளங்கிற்று. அங்கே நாகர்களை தவிர வேறு பலரும் இருப்பாதாக அவர் கூறினார். அது அம்பிகாதேவியின் படைப்பிரிவாகத்தான் இருக்கவேண்டும் என்று திட்டவட்டமாக கருதினான். அந்த படை வெளியேறும் இடம் மட்டும் அவர்களுக்கும் தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்க  நாகமலைக்குள் செல்வதை தவிர வேறு வழியில்லை என்று தீர்மானித்தவன் காலையில் புறப்படுவதாக அறிவித்தான்.

தனது இடைவாளை வந்தது முதல் காணாததால் அது பற்றி குயிலிடம் கேட்டான். அது தன்னிடம் இருப்பதாகச் சொல்லி குடிசையின் மூலையிலிருந்து எடுத்து வந்தாள். பின்னர் ஒரு மண்பாண்டத்தை திறந்து அதிலிருந்து அவனது சுருக்குப்பையை எடுக்கும் போது  முத்திரைக்குழல் ஒன்று கீழே விழுந்தது.

" ராசா, உங்க பையும் என்கிட்டே தான் இருக்கு. எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கங்க " என்றாள்.

அதிலிருக்கும் ஆபரனங்கள் விலை மதிப்பற்றவையானாலும் மலைவாசிகளுக்கு அதில் அத்தனை நாட்டம் இருக்கவில்லை. தன் உயிரைக் காத்தவளுக்கு ஒரு ஆபரணத்தை பரிசாகத்தந்தான். அப்போதுதான் அந்த குழல் அவன் கண்ணில் பட்டது.

அதை எடுத்து முத்திரையை பிரித்த போது உள்ளே மெல்லிய பட்டுச்சீலையில் ஓர் வரைபடமிருந்தது. அது சாளுக்கியர்களின் வரைபடம். அதை சற்று நேரம் ஆரய்ந்தவன் கண்கள் தீபமாக பளிச்சிட்டன. காஞ்சி அவன் கண் முன்னே எழுந்தது.

சோழர்கள் காஞ்சியில் காலடி வைக்கப்போகும் நாள் இத்தனை அருகில் வந்துவிட்டதை எண்ணி பூரித்தான். தான் மலைக்காட்டில் கண்டெடுத்த ஒரு பொருள் அவனுக்கு ஏதோ ஒரு வகையில் உபயோகப்பட்டுவிட்டதை எண்ணி குயிலும் மகிழ்ச்சியடைந்தாள்.

ஒரு வழியாக காஞ்சிக்கு வந்த வேலை சுபமாக முடிந்துவிட்ட திருப்தியில் மறுநாள் காலை காட்டுவழிகளை தெரிந்துகொண்டு இருவரிடமும் விடைபெற்று புறப்பட்டான் கருணாகர தேவன்.

நாகமலைக்கு நேர் எதிராக வடதிசையில் மலையைக் கடந்து அங்கிருந்து வேலூர் மார்க்கத்தில் செல்வதென்பது கருணாகரனின் திட்டமாகும். வந்த காரியம் ஜெயமானதால் உற்சாகத்துடனேயே காட்டுப்பாதையில் நடந்தான். வழியெங்கும் ரஞ்சனாவும் காஞ்சனாவும் உள்ளத்தில் மாறி மாறி தோன்றினார்கள்.

எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல் தனக்காக எதையும் செய்யத் துணிந்த ரஞ்சனா உயர்ந்தவளா.! காணமலேயே காதல் கொண்டு, சொந்த நாட்டுக்கு இழப்பு ஏற்படும் என்று தெரிந்தும் தன்னை காட்டிக்கொடுக்காத காஞ்சனா உயர்ந்தவளா.! என்று அவனால் தீர்மானிக்க முடியவில்லை. போர் முடிந்து காஞ்சனாவை கைப்பிடித்தாலும் ரஞ்சனாவை எக்காரணம் கொண்டும் கைவிடுவதில்லையென்று உறுதிஎடுத்துக்கொண்டான்.


 நாகமலை பயணம் முடிந்தது அரண்மனைக்கு வந்த அம்பிகாதேவிக்கு கருணாகரன் தப்பிவிட்ட செய்தி இடிபோல இறங்கியது. அடுத்த ஒரு நாழிகையில் காஞ்சியின் அரண்மனை அல்லோகலோலப்பட்டது. ஏரிக்கரை முழுவதுமே வீரர்களை சல்லடை போட்டுச் சலித்தார்கள். அவன் நாகமலைக்கு சென்றிருக்ககூடும் என்று அம்பிகாதேவியால் முழுமையாக நம்ப முடியவில்லை. அப்படியே அவன் சென்றிருந்தால் கூட போகும் வழியில் சர்ப்பம் தீண்டி இறப்பான். அல்லது நாகர்களின் கண்ணில்பட்டு விஷ அம்புக்கு இரையாவான் என் நினைத்தவள் அவனைப் பற்றிய கவலையை விடுத்தாள்.

காஞ்சிமாநகரம் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துகொண்டன. இரண்டே நாட்களில் நகரம் முழுவதும் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால் யாரும் கோட்டையை விட்டு வெளியே செல்லவோ, உள்ளே வரவோ அனுமதிக்கப்படவில்லை. சோழநாட்டின் ஒற்றர்கள் யாவரும் வேட்டையாடப்பட்டார்கள். இன்பநாயகியின் மாளிகை விருந்தினர் யாருமில்லாமல் வெறிச்சோடிக்கிடந்தது.

ரஞ்சனா பல முறை கோட்டையைக் கடந்து வன்னான் துறைக்கு செல்ல முயன்று, முடியாமல் திரும்பிவிட்டாள். கருணாகரனின் கதியென்னவென்று அறியமுடியாவிட்டாலும், அவன் அம்பிகாதேவியின் கையில் சிக்கவில்லை என்பதால் சற்று நிம்மதியோடிருந்தாள். சதா போர் ஒத்திகையிலும், கோட்டையின் பாதுகாப்பிலுமே நேரத்தை செலவிட்டுக்கொண்டிருந்த காஞ்சனாவுக்கு கருணாகரனைப்பற்றி சிந்திக்க நேரமில்லை.[hr]

கருணாகரன் காஞ்சியிலிருந்து தப்பிய பத்தாம் நாள் சோழ மன்னர் தஞ்சைக்கோட்டையில் போர் முரசு கொட்டினார். இரண்டாயிரம் புரவி வீரர்களையும், ஐந்தாயிரம் காலாட்களையும் கொண்ட சோழப் படை புறப்பட்டுவிட்டதாக ஒற்றர்கள் காஞ்சிக்கு செய்தியனுப்பினார்கள். கருணாகரன் தப்பித்துவிட்ட பத்தாம் நாளே சோழன் போருக்கு புறப்பட்டுவிட்டதை எண்ணி எள்ளி நகைத்தாள் சாளுக்கிய மகாராணி அம்பிகாதேவி. அரண்மனைக்குள் வந்து போன அவனால் என்ன ரகசியத்தை கண்டறிந்திருக்க முடியும் என்று மட்டும் அவளுக்கு விளங்கவேயில்லை.

மீண்டும் அவன் கையில் சிக்கினால், கடும் காவலில் வைத்து மதிமயக்கி தினமும் காமகளி கொள்ளவேண்டும் என்று நினைத்தாளேயன்றி அவனை கொல்ல வேண்டும் என்ற எண்னம் மட்டும் அவளுக்கு உதிக்கவேயில்லை. அந்த அளவுக்கு அவன் ஆண்மை அம்பிகாதேவியை மதிமயங்க வைத்திருந்தது என்பதே உண்மை.

திட்டமிட்டபடி தஞ்சையிலிருந்து புறப்பட்ட ஆறாம் நாள் சோழ சேனைகள் காஞ்சியை முற்றுகையிட்டன. ஏரிக்கரை வன்னான் துறையில் சோழ சேனாதிபதி வந்திய தேவர் பாசறை அமைத்தார். படைகள் காஞ்சியை அடைந்ததும் நேரடியாக கோட்டையைத் தாக்கும் என்று எதிர்பார்த்திருந்த அம்பிகாதேவிக்கு இந்த முற்றுகை குழப்பத்தை தந்தது. சோழர்களை கோட்டைக்குள் நுழையவிட்டு இருபுறமும் நசுக்குவதே அவளின் வழக்கமான போர்முறை. இந்த முற்றுகையின் காரணத்தை ஆராய அன்றிரவு  மந்திராலோசனையைக் கூட்டினாள்.

சாளுக்கிய சேனாதிபதி நரசிம்மனும், புரவிபடை தலைவியான இளவரசி காஞ்சனா மற்றும் உபதளபதிகள் அனைவரும் அம்பிகாதேவியின் முகத்தையே பார்த்துக்கொடிருந்தார்கள்.

" நரசிம்மரே. சோழர்களின் பலம் என்ன ? " அம்பிகாதேவி மந்திராலோசனையை தொடங்கினாள்.

" புரவி மற்றும் காலாட்படை இரண்டும் சேர்த்து சுமார் ஆறாயிரம் முதல் ஏழாயிரம் வரை இருக்கலாம் மகாராணி. கடந்த போர்களை விட இந்த முறை குறைவான படைகளே வந்திருக்கின்றன. பத்தாயிரம் வீரர்கள்கூட இல்லாமல் எந்த நம்பிக்கையில் சோழன் போருக்கு வந்திருக்கிறான் என்று விளங்கவில்லை. முட்டாள்கள்.! " என்று கம்பீரமாகச் சொன்னான் நரசிம்மன்.

" அப்படியானால் நமக்கு வெற்றி நிச்சயம் தானே " அம்பிகாதேவி குறுநகையுடன் கூறினாள்.

" மூன்று முறை தோல்வியடைந்தவர்கள் அடுத்த முறை இப்படி குறைவான வீரர்களுடன் வரமாட்டார்கள். மேலும் வழக்கத்திற்கு மாறாக படைகள் முற்றுகையிட்டிருக்கின்றன. சோழர்களிடம் வேறு ஏதோ திட்டமிருக்கவேண்டும் மகாராணி. இம்முறை அவர்களை குறைத்து எடைபோடக் கூடாது " காஞ்சனாவின் குரல் எச்சரிக்கையுடன் ஒலிக்க,. அனைவரும் ஏககாலத்தில் அவளை பார்த்தார்கள்.

" நரசிம்மா.! இளவரசியின் கூற்றில் நியாயமிருக்கிறதல்லாவா " அம்பிகாதேவி கேள்வியை வீசினாள்.

" மகாராணி. சோழர்களிட,ம் எந்த திட்டமிருந்தாலும் கோட்டைக்குள் இருக்கும் பத்தாயிரம் வீரர்களை சமாளிக்கும் அளவுக்கு கூட படைபலமில்லை. இதிலே மகாராணியின் ரகசியபடைகள் வெளியிலிருந்து தாக்கினால் இம்முறை தஞ்சைக்கு செய்திசொல்ல நம் வீரர்களைத்தான் அனுப்பவேண்டும். இளவரசியார் வீன் கவலை கொள்ளவேண்டாம் " என்றான் நரசிம்மன்.

மூன்று போர்களிலும் வெற்றியை பெற்றவனும், பரத கண்டத்தின் திறமையான சேனாதிபதிகளில் ஒருவனுமான நரசிம்மனின் கூற்றில் அம்பிகாதேவிக்கு நம்பிக்கையிருந்தது.

" சேனாதிபதி கூறுவதும் சரிதானே காஞ்சனா.! நம்மை வீணாக குழப்பமடையச் செய்வதற்காகவும் சோழர்கள் முற்றுகையிட்டிருக்கலாம். எனவே, இன்னும் மூன்று நாட்கள் காத்திருக்கலாம். அப்படியும் அவர்கள் தாக்குதலை தொடங்காவிட்டால், கோட்டையை திறந்துகொண்டு சாளுக்கிய படை சோழர்கள் மீது பாயட்டும். " என்று தீப்பொறிகளாக கக்கியவள் அத்தோடு மந்திராலோசனை நிறைவடைந்ததற்கு அறிகுறியாக ஆசனத்தை விட்டு எழுந்தாள்.

மற்றவர்கள் எந்த அச்சமுமின்றி கலைந்து செல்ல, காஞ்சனா மட்டும் தீவிர சிந்தனையிலிருந்தாள். அப்படியானால் இந்த படையில் கருணாகரன் கண்டிப்பாக இருக்கவேண்டும். அவன் தான் ஏதோ திட்டத்துடனேயே காய் நகர்த்துகிறான். அது என்னவாக இருக்கும்.! அரண்மனைக்குள் அவன் எதைக் கண்டுபிடித்தான்.! விடைதெரியாத கேள்விகளுடன் தன்னறைக்குச் சென்று பஞ்சனையில் விழுந்தாள்.

மறுநாள் காலை கோட்டை மதில் மீதிருந்து முற்றுகையை  பார்வையிட்டாள் அம்பிகாதேவி. புரவிப் படை முன்பகுதியில் நிறுத்தப்பட்டு காலாட்கள் பின்புறமிருந்தார்கள். கோட்டை கதவுகளை இடித்து திறந்ததும் அதிவேகமாக உள்புகவே இந்த அணிவகுப்பு என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம். இருப்பினும் பின்புறமாக ரகசிய படை தாக்கினால் அதனை எதிர்க்க எந்த ஏற்பாடும் இல்லாமல் இருப்பது அவளுக்கும், நரசிம்மனுக்கும் சற்று வியப்பாகவே இருந்தது.

அம்பிகாதேவி ஒற்றர்களை அனுப்பி இதை தவிர வேறு படைகள் இருக்கின்றனவாவென்று கண்டறிய உத்தரவிட்டாள். அந்திசாயும் நேரத்தில் நரசிம்மன் அவளைக் கண்டான்.

" மகாராணி, இருபது காத தூரத்திற்கு எந்த படை நடமாட்டமும் இல்லையென்று ஒற்றர்கள் செய்திகொண்டு வந்திருக்கிறார்கள். மேலும் சுற்றுப்புற கிராமங்களிலும் படை வீரர்கள் யாரும் தங்கியிருக்கவில்லை " என்றான்.

இதைக்கேட்ட அம்பிகாதேவியும் நிம்மதியடைந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானித்துக்கொண்டாள். இரண்டு நாட்கள் முற்றுகை அதே நிலையில் நீடித்தது. காஞ்சனா அடிக்கடி கோட்டையின் காவற்கூடங்களுக்குச் சென்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை தன் காதலன் இருக்கின்றானா என்று நீண்ட நேரம் பார்த்துவிட்டு வருவதையே இரண்டு நாட்களும் வழக்கமாகக் கொண்டிருந்தாள். ரஞ்சனாவும் தன் மாளிகையின் உப்பரிகையில் நின்று சோழர்களின் படைகளையே அனுதினமும் கவனித்துக்கொண்டிருந்தாள்.

மூன்றாம் நாள் மாலை நந்தவனத்தையொட்டிய ஏரிக்கரையில் அமைக்கப்பட்டிருந்த வானளாவிய மூங்கில் கோபுரத்தில் சிவப்பு வண்ணக் கொடியேற்றப்பட்டது. நாகமலையில் காத்திருந்த நாகர்கள் அந்தக் கொடியை அடையாளம் கண்டுகொண்டு முரசுகளை கொட்டினார்கள். ஒவ்வொரு காத தூரத்துக்கும் மலைக்காடுகளில் அமைக்கப்படிருந்த முரசுகள் சப்தம் கேட்டதும் ஒவ்வொன்றாக ஒலிக்க அரை நாழிகை நேரத்துக்குள் நாகமலை பள்ளத்தாக்கில் பெரும் போர் முரசுகள் ஆக்ரோஷமாக ஒலித்தன.

இரவு முதல் ஜாமம் முடிந்ததும், ஐந்தாயிரம் வீரர்களை கொண்ட ரகசிய புரவிப்படை நாகமலையின் மேற்குப்பக்கமிருக்கும் சிறிய கனவாயை நோக்கி சீராக சென்றது. அதே நேரம் காஞ்சியில் காலை பொழுது புலர்வதற்கு முன், கோட்டையை திறந்துகொண்டு தாக்குதலை தொடங்க முழு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. ரகசிய படை மலைகளைக் கடந்து கனவாயை நெருங்கிக்கொண்டிருந்தன. கனவாயை அடுத்து பெரும் சமவெளி பிரதேசமும் அதையடுத்து மீண்டும் சிறு காட்டுப்பகுதியும் இருக்கும். அதைக் கடந்து தெற்கே திரும்பினால் நேரே காஞ்சியை அடையலாம்.

காஞ்சியில் சாளுக்கியர்கள் தாக்குதலை தொடங்கியதும் இரண்டு நாழிகைக்குள் ரகசிய படை காஞ்சியை அடைந்து பின்புறத்தில் தாக்குதலை தொடங்கும். இதனால் சோழர்படை பாக்குவெட்டியில் அகப்பட்ட பாக்கு போல இரண்டு பக்கமும் நசுக்கப்பட்டு பொழுது சாயும் முன்பே சின்னாபின்னமாகச் சிதறிவிடுவார்கள். இதுவே அம்பிகாதேவின் போர்த்திட்டம். இப்படித்தான் கடந்த மூன்று முறையும் சோழர்களை முறியடித்திருந்தாள் சாளுக்கிய மகாராணி.

முற்றுகையிட்ட நான்காம் நாள் அதிகாலையில், அமைதியாக இருந்த காஞ்சிக் கோட்டையில் பெரும் ஆரவாரம் கேட்டது. போர் முரசுகள் நகரமெங்கும் இடிபோல ஒலிக்க கோட்டையை திறந்துகொண்டு புரவி வீரர்கள் ஏரிக்கரையில் முற்றுகையிட்டிருந்த சோழர்களின் புரவிப்படையை நோக்கி நகர்ந்தார்கள்.

என்னேரமும்  தாக்குதலை எதிர்பார்த்துக் காத்திருந்த சோழசேனைகள் அரை நாழிகைக்குள் அணிவகுப்பை ஸ்திரமாக்கிக்கொண்டன. சாளுக்கியர்களின் நான்காயிரம் புரவி வீரர்களும் இரண்டாக பிரிந்து சோழ சேனையை வளைத்தால், சோழர்களின் புரவி படையும் இரண்டாக பிரியும். அப்போது காலாட்கள் நடு பகுதியிலிருக்கு காலாட்படையுடன் மோதி சூறையாடுவார்கள். எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதாலும் அடுத்த இரண்டு நாழிகைக்குள் ரகசிய படையும் தாக்கும் போது வெற்றி நிச்சயம் என்பது நரசிம்மனின் திட்டமாகும்.

அதன் படியே சாளுக்கிய புரவி வீரர்கள் அணிவகுக்க காலாட்கள் பின்புறத்தில் நின்றனர். சங்குகள் ஊதப்பட போர் வெகு உக்கிரமாக தொடங்கியது. காற்றிலும் கடுகிச்சென்ற சாளுக்கிய புரவிப்படை சட்டென்று இரு கூறாக பிரிந்து சோழர்களின் இரண்டு விலாப்பகுதிகளையும் நோக்கிச் செல்லவே, வந்திய தேவர் வாளை மூன்று முறை ஆகாயத்தை நோக்கிச் சுழற்ற காலாட்களை முழுவதுமாக மறைத்து நின்ற சோழர்களின் புரவி படை படுவேகமாக மைய பகுதியை நோக்கி இருபுறத்திலிருந்தும் நெருங்கியது. பிரிந்த சாளுக்கிய புரவிப்படை தந்த இடைவெளியில் எதிரேயிருந்த காலாட்களை நோக்கி சோழனின் புரவிப்படை அம்புபோல பாய்ந்தன.

புரவியும் புரவியும் மோதும் என்று எதிர்பார்த்த நரசிம்மனுக்கு போர் நேரெதிராக திரும்பினாலும் அது எந்த வித அதிர்ச்சியையும் தரவில்லை. இரு கூறாக பிரிந்த சாளுக்கிய புரவிப்படையின் ஒரு பகுதிக்கு நரசிம்மனும், மற்றொன்றுக்கு காஞ்சனாவும் தலைமை தாங்கினார்கள்.  வலது புறம் சென்ற காஞ்சனாவின் படை சோழர்களின் வேல்களை அனாயசமாக எதிர்கொண்டு தாக்கின. ஆறாயிரம் வீரர்களுடன் இரும்புச்சுவர் போல நின்றிருந்த சாளுக்கிய காலாட்படையை வெறும் இரண்டாயிரம் புரவிகளைக்கொண்டு உக்கிரமாகத் தாக்கினார் சோழ சேனாதிபதி வந்திய தேவர்.

காஞ்சனா வெகு வேகமாகவும் உக்கிரமாகவும் போரிட்டாள். அவளின் வாள் சென்ற இடமெல்லாம் சோழர்களின் தலை கூட்டம் கூட்டமாக உருண்டது. சோழர்களின் தாக்குதலில் இதுவரை காணாத வேகமும் உறுதியும் இருந்ததை காஞ்சனா சற்று நேரத்தில் புரிந்துகொண்டாள். காலாட்களை தாக்கும் சோழர்களின் புரவிப்படையில்தான் கருணாகரன் இருக்கவேண்டும். காதலியோடு மோத விருப்பமில்லாமல் அந்தப்பக்கம் சென்றுவிட்டாரோ.! என்று எண்ணினாள்.

இன்னும் ஒரு நாழிகையில் ரகசியப்படை தாக்க ஆரம்பித்ததும் போர் முடிவுக்கு வந்துவிடும் என்பதால் நரசிம்மன் அலட்சியமாகவே போரிட்டான். திடீரென்று ஏரியை அடுத்த காட்டுப்பகுதியில் புரவிகளின் குழம்படி தடதடவென கேட்க சோழர்களின் காலாட்படை சட்டென்று இரண்டாக பிளக்க ஆரம்பித்தது. வரும் ரகசிய படையை காலாட்களுக்கு நடுவில் புகவிட்டு போரிட எத்தனிக்கும் வந்திய தேவரின் திட்டத்தை கண்ட நரசிம்மன்  "தொலைந்தான் சோழன்" என்று கொக்கரித்தான். காலாட்படை பிரிந்ததும் சோழர்களின் புரவிப்படையும் வேகமாக பின்வாங்கிபடியே இரண்டாக பிரிந்து இருபுறமும் தாக்கிக்கொண்டிருந்த சாளுக்கியர்களின் புரவிப்படையை நோக்கி பாய்ந்தன.

திடீரென்று சோழர்களின் புரவிப்படை பின் வாங்கியதின் காரணம் புரியாத நரசிம்மன், சாளுக்கிய ரகசிய புரவிபடை இரண்டு கூறாக பிரிந்து தாக்குவதற்கான சங்கினை ஊதச் சொன்னான். அதிவேகமாக வந்துகொண்டிருந்த அந்தப்படை நரசிம்மனின் உத்தரவுப்படி பிரியாமல் சோழர்கள் தந்த இடைவெளியில் சாளுக்கியர்களின் காலாட்படையை நோக்கிச் செல்ல அப்படையின் முன்னே  அம்பைப் போல பாய்ந்து  சென்ற சாம்பல் நிற புரவியில் உருவிய வாளுடன் அமர்ந்திருந்தான் மாவீரன் கருணாகர தேவன்.

நாகமலையிலிருந்து இரண்டு நாள் இடைவிடாத பயணத்தில் மலையையும் காட்டையும் கடந்து சாளுக்கியர்களின் எல்லையோரமாகவே வேலூரை நோக்கி மறைந்து மறைந்து பயணத்தை கருணாகரன் அடுத்த இரண்டு நாட்களில் வேலூர் கோட்டையை அடைந்தான். ரஞ்சனாவிடம் அனுப்பிய ஓலையில் கண்டிருந்தபடி சோழ மன்னர் மூவாயிரம் புரவி படையினரை சிறு சிறு குழுக்களாக யாரும் அறியாவண்னம் வேலூருக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். படைகள் நடமாட்டத்தை கண்கானிக்கும் யாராக இருந்தாலும் கண்ட இடத்திலேயே வெட்டிவிட ஆனையிருந்ததால் சாளுக்கிய ஒற்றர்களில் செய்தியறிந்த அனைவருகே விண்ணுலகம் போயிருந்தார்கள். இதனால் இந்த புரவிபடையினைக் குறித்து காஞ்சிக்கு எந்தச் செய்தியும் எட்டவில்லை.

மலைக்காட்டில் கிடைத்த பட்டுச்சீலையில் இருந்த தகவலின்படி கருணாகரன் தலைமையில் வேலூர் கோட்டையிலிருந்து புறப்பட்ட புரவிப் படை நேராக நாகமலையிலிருந்து அம்பிகாதேவியின் ரகசிய படை வெளியேறும் கனவாய் பகுதியை அடைந்து இருளில் மறைந்திருந்தது. கனவாய் வழியாக வெளியேறிய படைகளை கருணாகரன் சூழ்ந்துகொண்டு கடுமையாக தாக்கினான்.  எதிர்பாராத தாக்குதலால் ரகசிய படையில் பாதிக்கு மேல் அழிந்துபோயின. மிச்சமிருந்த வீரர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாகமலைக்காடுகளில் சிதறி ஓடிவிட்டார்கள்.

அதன் பின்னரே கருணாகரன் காஞ்சியை நோக்கிச் சென்றான். படகோட்டம் என்றதுமே ரகசிய படைகள் நாகமலையிலோ அல்லது அதனை அடுத்த பகுதியிலோதான் இருக்க வேண்டும் என்று ஊகித்துவிட்ட கருணாகரன், காஞ்சியை சோழர்கள் தாக்கவேண்டிய விதங்கள் குறித்தும் ரஞ்சனாவின் மூலம் அனுப்பிய ஒலையில் குறிப்பிட்டிருந்ததால் வந்திய தேவர் அதே முறையிலேயே சோழபடைகளை நடத்தினார். எப்படியானாலும் ரகசிய படைகள் புறப்பட்டால் மட்டுமே சாளுக்கியர்கள் தாக்குவார்கள் என்று திட்டமான நம்பிக்கியிருந்ததால் கருணாகரனின் போர்த்திட்டமும் அதையொட்டியே அமைந்தது.

தங்கள் உதவிக்கு வரவேண்டிய படைகள் தங்களையே தாக்குவதால் சாளுக்கிய படைகள் பெரிதும் குழம்பின. அதே நேரம் கருணாகரனைக் கண்ட சோழ படைகள் ஆக்ரோஷமாக தாக்கின. இரண்டு நாழிகை நேரம் கடும் போர் நிகழ்ந்தது. ஒருபுறம் புரவிப்படையும் மறுபுறம் காலாட்படையும் தாக்கியதால் சாளுக்கியர்களின் இருபுற புரவிப்படைகளும் திக்குமுக்காடின.

வந்திய தேவருக்கும் நரசிம்மனுக்கும் இடையே நடந்த உக்கிரமான போரில் நரசிம்மன் தலை உருண்டது. சேனாதிபதி வீழ்ந்தாலும் இளவரசி காஞ்சனா போரை நிறுத்தாமல் கடுமையாக போராடினாள். கருணாகரனின் அதிவேக புரவிப்படை தாக்குதலில் சாளுக்கியர்களின் காலாட்படை பல இடங்களில் பிளக்கப்பட்டு அணிவகுப்பு முற்றிலும் களைந்துவிட சோழர்களின் காலாட்கள் அவர்களை சுற்றி வளைத்தனர்.

சாளுக்கிய சேனாதிபதி இறந்தும் போர் மும்முரமாக நடப்பதை கவனித்த கருணாகரன், இரண்டாம் பகுதியில் காஞ்சனாவே போரை நடத்துகிறாள் என்பதையறிந்து அவளிருக்குமிடம் நோக்கி புரவியைச் செலுத்தினான். பெண்ணால் இப்படி போரடமுடியுமா என்று சோழர்களும், வந்திய தேவரும் கூட பிரம்மித்துப் போகும் அளவுக்கு வாளாலும் வேலாலும் பயங்கரமாக தாக்கிக்கொண்டிருந்தாள்.

இருப்பினும் அணிவகுப்பு கலைந்து சிதறிவிட்ட சாளுக்கிய படைகளை ஒன்று சேரவிடாமல் சோழர்கள் வளைத்துவிட்டதால் மேற்கொண்டு போரை நடத்தமுடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை.

அதே நேரம் கருணாகரனும் அவளை வேகமாக நெருங்கிக்கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் காஞ்சனாவின் மனதில் காதல் தோன்றவில்லை. சாளுக்கியர்களின் வீழ்ச்சியே அவள் கண் முன்னால் நின்றது. இதனால் அவனை எதிர்கொள்ள தயாரானாள். உருவிய வாளுடன் அவளை நெருங்கிய கருணாகரன் அவள் பார்வையில் பட்டதுமே வாளை உறையிலிட்டுவிட்டு அவளருகில் சென்றான்.

உதிரத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட பத்ரகாளியைப் போல அவனை நெருங்கினாள் காஞ்சனா. தன்னை எதிர்க்காமல் அவன் வாளாவிருப்பதைக் கண்டதும் "பெண்களுக்கெதிராக கருணாகரன் வாளெடுக்க மாட்டான்" என்று ஓடக்கரையில் அவன் சொன்னது நினைவுக்கு வரவே அவளின் வேகம் குறைந்தது.

" போரில் ஆண் பெண் என்ற பேதம் உண்டா தேவரே " புரவியிலிருந்தபடியே கருணாகரனை நோக்கி கர்ஜித்தாள்.

அவன் போர்க்களத்தை ஒரு முறை சுற்றிப்பார்த்தான். போர் முடிந்துவிட்டதற்கு அறிகுறியாக வந்திய தேவர் சங்குகளை ஊதச்செய்தார்.

" என்னை கொல்லாமல் சோழர்கள் காஞ்சிக்குள் செல்ல முடியாது. உம் வாளை எடுங்கள் " என்று கூச்சலிட்ட காஞ்சனாவின் இதயம் மெல்ல நடுங்கியது. கருணாகரன் புரவியிலிருந்து கீழே இறங்கி அவளிடம் சென்றான்.

" என்னைக் கொன்றால் தான் உன் கோபம் தீருமென்றால், இதோ என் தலை எடுத்துக்கொள் காஞ்சனா " என்று தலைவணங்கியவனை சோழ வீரர்கள் மட்டுமல்லாது சாளுக்கிய வீரர்களும் வியப்புடன் நோக்கினார்கள்.

அதற்குள் வந்திய தேவர் அங்கே வந்துவிட, நிலைமையை உணர்ந்து வீரர்களை விலகிச்செல்லுமாறு பணித்து விட்டு கோட்டையை நோக்கி முன்னேறினார். எதிரிகள் இருவரும் தனிமையில் விடப்பட்டார்கள். காஞ்சனா இதயம் ஒடிந்து போய் வாளை அவனிடம் நீட்டினாள். சாளுக்கியர்கள் தோற்று தான் கைதியாகிவிட்டதால் வாளை தன்னிடம் ஒப்படைக்கிறாள் என்று கருணாகரன் உணர்ந்துகொண்டான்.

சட்டென்று புரவியில் தாவியேறியவன் " காஞ்சனா, வாள் உன்னிடமே இருக்கட்டும். உன்னை கைது செய்யும் அளவுக்கு கருணாகரன் கல்நெஞ்சன் அல்ல. வா போகலாம். " என்று அவளின் புரவியையும் பிடித்துக்கொண்டு கோட்டையை நோக்கிச் சென்றான்.



 போரின் போக்கை கேட்டறிந்த சாளுக்கிய மகாராணி அம்பிகாதேவி உள்ளம் குமுறினாள். இதற்கெல்லாம் காரணம் வணிக வேடமிட்டு வந்த கருணாகர தேவன் என்பதையறிந்ததும் அவளின் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. அரண்மனை உப்பரிகையிலிருந்துகொண்டு கோட்டை வாசலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

" மகாராணி, படகு தயாராக இருக்கிறது. சோழர்கள் வருவதற்குள் போய்விடலாம். புறப்படுங்கள் " என்று வாசுகி சொன்னதை அவள் செவிமடுக்கவேயில்லை. மாறாக, அவள் போகலாம் என்று கையசைத்ததும் மறுபேச்சில்லாமல் வாசுகி சென்றுவிட்டாள்.

இது என் நாடு, என் கோட்டை. இதைவிட்டு நான் ஏன் போகவேண்டும். என் அடிமையாக இருந்தவன் என்னை வெல்வதா.! அவனைக் கொன்றால்தான் என் இதயம் சாந்தியாகும் என்று சபதம் கொட்டினாள். அறையில் நின்றுகொண்டிருந்த தேவயாணியின் மீது அவளின் கோபம் திரும்பியது.

" அடி பரத்தையே.! வந்தவன் சோழ ஒற்றனென்று தெரிந்துதான் அழைத்துவந்தாயா.! அவனுக்கு எப்படி நாகமலை ரகசியம் தெரிந்தது.! " என்று சீறினாள்.

தான் அழைத்துவந்தவனால் காஞ்சி வீழ்ந்தது என்பதால் சித்தம் கலங்கி நின்ற தேவயாணி, " மகாராணி, அவன் ஒற்றன் என்பது எனக்கு தெரியாது. ரகசியம் ஏதும் எனக்கு தெரியாது. அவனிடம் நான் எதுவும் கூறவுமில்லை. இதற்கெல்லாம் காரணம், இன்பநாயகியின் மகள் ரஞ்சனாவும், நமது நமது.. இளவரசி காஞ்சனாவும் தான். " என்று படபடவென வார்த்தைகளைக் கொட்டினாள்.

" என்ன.!! காஞ்சனாவா.!! என்ன உளருகிறாய் " அம்பிகாதேவி அவளை எரித்துவிடுவதைப் போல பார்த்தாள்.

" ஆமாம் மகாராணி. இளவரசிக்கு அவன் மேல் காதல். அவன் தப்பித்த நாளன்று ரஞ்சனா இளவரசியை சந்தித்துவிட்டுச் சென்றதை பணிப்பெண்கள் கண்டிருக்கிறார்கள். மேலும் ரகசியத்தை இளவரசி தான் கூறியிருக்க வேண்டும். அவர்களை தவிர யாருக்கும் தெரியாதல்லவா " தேவயாணி தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்த அளவுக்கு சம்பவங்களை இணைத்து கோர்வையாக சொன்னதும் அம்பிகாதேவிக்கு மகளின் மேல் சந்தேகம் வலுத்தது.

" நீ உடனே சென்று அந்த ரஞ்சனாவை அழைத்து வா. ம்ம்ம் போ.! " என்று விரட்டியதும் தேவயாணி தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டாள்.

அம்பிகாதேவிக்கு சித்தமே கலங்கிவிடும் போலிருந்தது. காணும் பெண்களையெல்லாம் சுவைக்கும் அந்த கருணாகரன் மீது காஞ்சனாவுக்கு காதலா.! அவனிடம் சாளுக்கிய தேசத்தையே காட்டிக்கொடுத்துவிட்டாளா.! ஆம்.. அப்படித்தான் இருக்கும். அவளின் உடலில் சாளுக்கிய உதிரத்தோடு சோழ உதிரமும் கலந்தல்லவா ஓடிக்கொண்டிருக்கிறது.! பாதகி. பெற்ற அன்னையை விட உனக்கு காதல் பெரிதாகிவிட்டதா. உன்னையும் கொன்றுவிட்டுத்தான் நான் இந்த மண்ணிலிருந்து செல்வேன்." அம்பிகாதேவி கர்னகொடூறியாக மாறி நாகவிஷம் தீட்டப்பட்ட அம்புகளையும் வில்லையும் எடுத்து தயாராக வைத்துக்கொண்டிருந்தாள்.

சோழர்கள் கோட்டை வாயிலை உடைத்துக்கொண்டு " வெற்றி வேல். வீர வேல் " என்று முழக்கம் வாணைப் பிளக்க காஞ்சிக்குள் அலையலையாக புகுந்துகொண்டிருந்தார்கள். அதே நேரம் இன்பநாயகியின் மாளிகைக்கு சென்ற அரன்மனை காவலர்கள் மகாராணி அழைப்பதாகக் கூறி ரஞ்சனாவை கொண்டு போக வந்தார்கள்.

"வீரர்கள் அரன்மனையை நெருங்க வேண்டாம். அதை கருணாகரன் பார்த்துக் கொள்வான்" என்று உத்தரவிட்ட வந்திய தேவர் கோட்டையின் மற்ற பகுதிகளுக்கு வீரர்களை அனுப்பி மிச்சமிருந்த சாளுக்கியர்களை சிறைபிடித்து கோட்டைக்காவலை மீட்கும் வேலையில் ஈடுபட்டார். கருணாகரனும் காஞ்சனாவும் புரவியில் அரன்மனையை நோக்கிச் சென்றார்கள். கோட்டை வீழ்ந்தாலும் காஞ்சனா கம்பீரத்துடனேயே புரவியில் அமர்ந்திருந்தாள்.

"காஞ்சியை மீட்பதுவே என் லட்சியம். நிச்சயம் காஞ்சி வீழும். உன்னை நான் இதே இடத்தில் கை பிடிப்பேன். இது சத்தியம்" என்று நந்தவனத்தில் இதழோடு இதழ் சேர்த்து சத்தியமிட்டவன் சொன்னபடியே தன்னையும் காஞ்சியையும் கைப்பற்றிவிட்டதை எண்ணிய காஞ்சனா இப்படி ஒரு மாவீரனை காதலானாக அடைந்ததற்காக உள்ளுக்குள் குதூகலமே கொண்டாள். புரவிகள் இரண்டும் அரண்மனை வாயிலை அடைந்ததும் அங்கிருந்த காவலர்களை பார்வையாலேயே அகற்றினாள் காஞ்சனா.

கருணாகரன் புரவியிலிருந்து குதித்து அவளை கைப்பிடித்து இறக்கினான். மனம்முடித்த புதுத் தம்பதியர்கள் போலவே காஞ்சனாவின் கையைப் பற்றிக்கொண்டு அரன்மனை வாசலில் காலெடுத்து வைத்தான்.
" ஆஹ்…. .. அத்தான்… " உப்பரிகையிலிருந்து பறந்த வந்த விஷ அம்பினை மார்பில் ஏந்திக்கொண்டு கருனாகரனின் காலடியில் விழுந்தாள் சாளுக்கிய இளவரசி. நாகவிஷம் வினாடிகளில் அவளின் உயிரைக் குடித்துக்கொண்டிருக்க  அவனுக்கு சித்தம் கலங்கிவிட்டது.

" ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ .. காஞ்சனா.. காஞ்சனா " என்று கதறியவன் அம்பு வந்த திசையை நோக்கவே அடுத்த அம்பு அவன் மார்பையும் துளைத்தது.

நாகமலையில் நாகம் தீண்டி பிழைத்தவன் அம்பிகாதேவியின் விஷ அம்பினால் தரையில் கிடக்கும் காதலியின் மார்பில் பொத்தென்று விழ இருவரின் உயிரும் விண்ணுலகம் நோக்கி காதல் ஜோடிகளாக பறந்தன. காதலர்களின் உடல்கள் நீலமாக மாறிக்கொண்டிருக்க வீரர்கள் வந்திய தேவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அரன்மனைக்குள் செல்ல முடியாமல் தவித்தார்கள்.

அப்போது ரஞ்சனாவுடன் வந்த அரன்மனை வீரர்களை சோழர்கள் வளைத்துக்கொண்டு தாக்க அரன்மனை வாசலில் கிடந்த காதலர்களின் உடல்களைக் கண்டாள் ரஞ்சனா  " அய்யோ…! " வென கதறினாள்.

அவள் கண்ணெதிரே காஞ்சி மாநகரமே இடிந்து விழுவது போல தோன்றியது. பிரமை பிடித்தவள் போல அங்கும் இங்கும் நோக்கினாள். உப்பரிகையிலிருந்து கையில் வில்லோடு பார்த்துக்கொண்டிருந்த அம்பிகாதேவியை பார்த்துவிட்டு, நாலுகால் பாய்ச்சலில் அரன்மனைக்குள் புகுந்து மகாராணி நின்றிருந்த இடத்தை நோக்கி வேகமாக ஓடினாள் ரஞ்சனா.

அம்பிகாதேவி எமனைப்போல அம்பு பூட்டிய வில்லுடன் நானை இழுத்தபடி ரஞ்சனாவின் மார்புக்கு குறிவைத்து நின்றிருந்தாள்.

" மகாராணி.! " ரஞ்சனாவின் குரல் இடியைப் போல அரன்மனையையே குலுங்க வைத்தது. அவள் முகத்தைக் கண்ட அம்பிகாதேவி மிரண்டு போக கை நடுங்கியது.

" பெற்ற மகளை கொன்ற நீயும் ஒரு அன்னையா.! மறைந்திருந்து அம்பெய்த நீயா சாளுக்கிய குடியின் மகாராணி.! த்தூ.! " என்று காரி உமிழ்ந்தாள் ரஞ்சனா.

அம்பிகாதேவியின் கர்வம் சற்றும் குறையவில்லை. " வாடி வேசி மகளே.! எல்லாவற்றுக்கும் மூல காரணம் நீதானே.! உன்னையும் பரலோகம் அனுப்புகிறேன் " அம்பிகாதேவி துவண்டு போன நாணை இழுத்தாள்.

அம்பு நாணிலிருந்து புறப்படும் முன் நந்தவனத்தில் கருணாகரன் பாதுகாப்புக்காக கொடுத்த குறுவாளை இடையிலிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் எடுத்து வீசிவிட்டாள் ரஞ்சனா. வீசிய குறுவாள் சரியாக அம்பிகாதேவின் மார்பை துளைத்துவிட வினாடியில் உயிர் பிரிந்து மரம் போல சாய்ந்தாள் சாளுக்கிய மகாராணி.

அவளின் திறந்த நீலமணிக் கண்களில் மட்டும் காமவாடை வீசிக்கொண்டிருந்தது. ரஞ்சனா சற்று  நேரம் அவளை வெறிக்கப்பார்த்துவிட்டு உணர்ச்சியற்ற உடலாக அரன்மனையை விட்டு வெளியேறிவிட்டாள்.

மாவீரன் கருணாகரனையும், இளவரசி காஞ்சனாவையும் தகனம் செய்துவிட்டு வெற்றிச்செய்தியை சோழமன்னருக்கு அனுப்பினார் வந்திய தேவர். அன்று மாலைக்குள் காஞ்சி மாநகரம் சோழர்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. நாகமலையிலிருந்த மிச்ச வீரர்களும் வேட்டையாடப்பட்டார்கள். சோழ மன்னர் காஞ்சியை தனது புதிய தலைநகராக அறிவித்தார்.

இந்த காஞ்சிப்போர் சோழர்களின் ஆட்சியில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. இதற்கு பின் வந்த சோழ மன்னர்கள் சாளுக்கியர்களை முற்றிலும் ஒடுக்கி சோழப் பேரரசை வடக்கே இமயம் வரையிலும், தெற்கே சிங்களத்திலும், கிழக்கே கடாரம் (மலேசியா) வரையிலும் பரந்து விரியச் செய்தார்கள்.

இதற்கெல்லாம் வித்திட்டு காஞ்சியை மீட்கும் பணியில் தன்னுயிரை நீத்த கருணாகர தேவனும், அவனுடன் செத்து மடிந்த சாளுக்கிய இளவரசி காஞ்சனாவும், அம்பிகாதேவியை கொன்றுவிட்டு எங்கோ சென்றுவிட்ட மனோ"ரஞ்சனா"வும் கால ஓட்டத்தில் வரலாற்றின் பக்கங்களில் மறைந்தே போனார்கள்.

No comments:

Post a Comment

Ads