Ads

Tuesday 11 January 2022

காம அஸ்திரங்கள் - முற்கால பகுதி - பாகம் 5

 அவன் வந்த நாள் முதல் ஏங்கிக்கொண்டிருந்த குமுதா ஆடைகளைக் களைந்துவிட்டு மஞ்சத்துக்கே வந்துவிட்டாள். இன்பநாயகி பொறுமை இழந்து கருணாகரனை பிடித்து இழுத்தாள். அவனும் அவள் மீது பாய்ந்து தண்டை புழைக்குள் செலுத்தினான். பல வருடங்களாக தூர்ந்துபோயிருந்த இன்பநாயகியின் புழை இவன் தண்டுக்கு வழி விட மறுத்தது. காலை விரித்து வேகம் காட்டி கத்தியை செருகுவது போல ஓங்கி அழுத்த யோணியை பிளந்துகொண்டு தண்டு உள்ளே சென்றது.

" ஆஆஆஆஆஆஆ அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா " என்று இன்பநாயகி வேகமாக கூச்சலிட்டாள். மண்டபம் முழுவதும் சிரிப்பொலி எழுந்தது. எல்லோரையும் பார்த்துக்கொண்டே கருணாகரன் படுவேகமாக அவளை புணர்ந்தான். சற்றே பருத்த சரீரம் அவன் வேகத்தில் வியர்த்தாள் இன்பநாயகி. கொங்கைகளை கசக்கிப் பிழிந்துகொண்டே புணர்ந்தான். அரை நாழிகை கூட தாக்குப்பிடிக்க முடியாமல் இன்பநாயகி புழை வெள்ளத்தில் அவன் தண்டை நனைத்தாள். அவனோ சினம் கொண்ட சிங்கம் போல அவளை தள்ளிவிட்டு குமுதாவை குனிய வைத்து பின் புறமாக புணர்ந்தான்.

கோமளா தன் இளங்கொங்கைகளையும் குறுமுடி படர்ந்த யோணியையும் தடவிக்கொண்டே இன்பநாயகிக்கு பயந்து தூண் அருகில் நின்றுகொண்டிருந்தாள். கருணாகரன் அவளை விரல் நீட்டி அழைத்தான். ஓட்டோடி வந்தவளின் கொங்கைகளை நக்கிச் சப்பிச் சுவைத்துக்கொண்டே புணர குமுதாவும் பொங்கித்தீர்த்தாள். கோமளாவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அவளையும் மண்டியிட வைத்து பின்பக்கமாகவே புணந்தான். இடையிடையே இரண்டு மூன்று பெண்கள் வந்து அவன் தண்டை சுவைத்துவிட்டு போனார்கள். ஒரு வழியாக அவன் தோலாட்டம் முடிவுக்கு வரும் நிலையில் இருந்தது.


" அத்தை, வாருங்கள் " என்று இன்பநாயகியை அழைத்து அவள் வாயில் சுடுகஞ்சியை நிரப்பினான். தேவாமிர்தம் பருகுவது போல சொட்டு விடாமல் பருகினாள் இன்பநாயகி. அத்தோடு மண்டபத்தில் முனகல் கச்சேரி முடிவடைய அனைவரும் களைந்து சென்றார்கள்.


 மதிய உணவுக்கு பின் சற்று ஓய்வெடுத்தான். விரைவில் அரண்மனைக்குள் செல்லவேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. மாலை ரஞ்சனா வந்தாள்.

" அத்தான், இன்று பெரிய பாடம் நடந்ததாமே. மாளிகை முழுவதும் உங்களைப் பற்றித்தான் பேச்சு " என்றாள்.

" ரஞ்சனா. இங்கு நடப்பதை பற்றி நீ மட்டும் என்னிடம் பேசாதே " என்றான் கருணாகரன். ரஞ்சனா நகைத்தாள்.

" சரி நான் இனி எதுவும் பேசவில்லை. இருவரும் ஓரிடம் போகலாமா " என்றாள்.

" எங்கே, ஏரிக்கரைக்கா. " என்று அவளை அனைத்தான்.

" ம்ஹும். முதலில் வரதராஜன் ஆலயத்துக்கு போகலாம். அதன் பின்.. அதன் பின்.. ஓரிடத்துக்கு போகலாம் " என்றவள் உள்ளத்தில் காமம் பொங்கியது.

அறையின் மூலையிலிருந்த பெட்டியில் புத்தாடைகளை எடுத்து அவன் முன்பே அணிந்துகொள்ள ஆரம்பித்தாள். அவனுக்கும் பெரும் செல்வந்தர்கள் உடுத்தக்கூடைய விலை உயர்ந்த ஆடைகளை அணிவித்தாள். இந்த கோலத்தில் அவளை பார்க்கும் போது புதிதாக திருமணமான பெண்ணைப் போலவே தோற்றமளிக்க " ரஞ்சனா, நம் இருவரையும் இப்படி பார்ப்பவர்கள் உன்னை தவறாக நினைக்கமாட்டார்களா " என்று கேட்டான்.

" ம்ஹும். உங்களைத்தான் தவறாக நினைப்பார்கள் " என்று அவனைப் பார்க்காமலே மறுமொழி சொன்னாள்.

" என்னை ஏன் தவறாக நினைக்கவேண்டும். நீ மணமாகாதவள். பிற ஆடவனுடன் நெருங்கிவருவது உனக்குத் தானே இழுக்கு "

" இல்லை அத்தான். என்னுடம் வருவதால் உங்களுக்குத்தான் இழுக்கு " என்று சொன்ன ரஞ்சனாவின் குரல் தழுதழுத்தது. அவள் சொல்வதின் அர்த்தம் புத்தியில் உறைத்ததால் கருணாகரன் எதுவும் சொல்லமுடியாமல் தடுமாறினான். ரஞ்சனா அவன் மார்பில் சாய்ந்தாள்.

" அத்தான். எதையும் எண்ணாமல் வாருங்கள். உங்களோடு இருக்கும் நாட்களை நான் மகிழ்ச்சியாக கழிக்க விரும்புகிறேன் " என்றவளை முத்தமிட்டபடியே வெளியே அழைத்துச் சென்றான். குமுதா எதிர்பட்டு வாய் பிளந்தாள்.

" ரஞ்சனா! உன் கழுத்தில் மட்டும் திருமாங்கல்யமிருந்தால் காண்போர் கையெடுத்து வணங்குவார்கள் " என்று ஏக்கப்பெருமூச்சு விட்டு சென்றுவிட்டாள். இருவரும் தம்பதிகளை போல மூடுதேரில் ஏறிக்கொள்ள காஞ்சி வரதரஜ பெருமாள் ஆலயத்தை நோக்கி தேர் கடுகிச் சென்றது. தேரின் திரைச்சீலைகளை எடுத்துவிடாமல் திறந்தே வைத்திருந்ததால் காஞ்சியின் வீதிகளை ஆராய்ந்துகொண்டே சென்றான் கருணாகரன்.

மௌனமாகவே ஆலயத்தை அடைந்தார்கள். மக்கள் அதிகமில்லாமல் எங்கும் வீரர்கள் சூழ்ந்திருந்ததால் யாரேனும் அரசகுடும்பத்தை சேர்ந்தவர்கள் வரலாம் என்று அச்சத்துடனேயே ரஞ்சனா உள்ளே சென்றாள். இதையெல்லாம் உணராத கருணாகரன் சன்னிதியில் நுழைந்ததுமே உள்ளத்தில் உவகை பொங்க கர்ப்பகிரகத்தில் நுழைந்தான். சிறுவயதில் கண்ட வரதராஜனை பல ஆண்டுகள் கழித்து சேவிக்கும் பாக்கியம் கிட்டியதில் உள்ளம் உருகி கண்களைமூடி வணங்கினான்.

திடீரென்று வெளியே ஆரவாரம் கேட்டது. ரஞ்சனா வாயிலைப் பார்த்தாள். அங்கே தோழியர் புடைசூழ அழகு தேவதையாக சர்வ அலங்காரத்துடன் அன்னநடை நடந்து கர்ப்பகிரகத்தினுள் நுழைந்தாள் சாளுக்கிய இளவரசி காஞ்சனா தேவி. இளவரசியைக் கண்டதும் உள்ளிருந்த ஓரிருவரும் ஒதுங்கிவிட ரஞ்சனாவும் ஒதுங்கினாள். இதையெல்லாம் உணராத கருணாகரன் ஏதேத ஸ்லோகங்களை ஓதிக்கொண்டு சுற்றம் மறந்து பெருமாளை சேவித்துக்கொண்டிருந்தான். இளவரசியை வணங்கிக்கொண்டே அவள் வருகையை அவனுக்கு உணர்த்தப்போன ரஞ்சனாவை பார்வையாலே தடுத்த காஞ்சனா தேவி ரஞ்சனா நின்றிருந்த இடத்தில் நின்று பெருமாளை வணங்கினாள்.

இருவரும் அருகருகே நிற்பதை கண்ட ரஞ்சனாவின் மனதில் திடீரென்று ஆயிரமாயிரம் மலர்கள் பூத்தன. கருணாகரனுக்கு ஏற்ற அரசகுமாரி இவள் தான். வரதராஜா இந்த ஜோடியை நீதான் சேர்த்து வைக்க வேண்டுமென்று உள்ளம் உருக பெருமாளை வேண்டினாள். ரஞ்சனாவின் அர்ச்சனையை முடித்துவிட்டு வந்த அர்ச்சகர் ரஞ்சனா எட்ட நின்றதால் அவனுக்கு மட்டும் பிரசாதம் கொடுத்துவிட்டு திரும்ப " சுவாமி, எனக்கு பிரசாதம் " என்று மெல்ல கேட்டாள் ரஞ்சனா.

அர்ச்சகர் அதை காதில் வாங்காமலே சென்று விட்டதால் சுற்றிலும் நிற்பவர்களை அறியாத கருணாகரன், கையிலெடுத்த  திருநீரை பக்கத்தில் நின்றவள் நெற்றியில் இட்டான். இட்டவன் அடுத்த கணம் அதிர்ந்துபோய் சிலையாகிவிட உருவப்பட்ட ஆறு வாட்கள் அவன் கழுத்தைச் சுற்றிலும் பதிந்தன.

" இளவரசி, அவரை மன்னித்துவிடுங்கள். தங்கள் வருகையை அவர் அறியவில்லை. அறியாமல் செய்த தவறை மன்னித்து அருள் புரியுங்கள் " என்று கண்களில் நீர்வழிய காஞ்சனா தேவியின் காலடியில் வீழ்ந்தாள் ரஞ்சனா. தன் அருகில் நின்றவள் சாளுக்கிய இளவரசியென்றும் தான் திருநீரிட்டதும் அவளுக்கே என்பதுவும் சில வினாடிகள் கழித்தே கருணாகரனுக்கு உறைத்தது. எந்த வினாடியும் தன் ஊட்டியில் பாய்ந்துவிடத்தயாராக இருக்கும் வாட்களை அலட்சியமாக ஒதுக்கிவிட்டு சாளுக்கிய இளவரசிக்கு தலை தாழ்த்தி கீழே கிடந்த ரஞ்சனாவை தொட்டு தூக்கியவனை பார்த்து காஞ்சனா தேவி வியந்தாள்.

" மன்னிக்க வேண்டும் இளவரசி. அறியாமல் தவறு நடந்துவிட்டது " என்று பதற்றமில்லாமல் அவன் கூற வீரர்களை பார்வையால் அகற்றினாள் காஞ்சனா. அங்கிருந்தவர்களில் தெளிவாக இருந்தது காஞ்சனா தேவியும் கருணாகரனும் மட்டுமே. மற்றவர்கள் அனைவரும் மூச்சுவிடக்கூட அஞ்சி இழுத்து பிடித்துக்கொண்டு நின்றார்கள்.

" ரஞ்சனா.! இவர் யார்? " என்று வாய் திறந்தாள் காஞ்சனா தேவி. வரதராஜனின் ஆலய மணிக்குகூட அத்தனை கம்பீரம் இருக்குமோ! என்றெண்ணும் அளவுக்கு அவளுடையை குரல் கணீரென்று ஒலித்தாலும் அதில் ஏளனம் கலந்திருப்பதை கருணாகரன் உணர்ந்தேயிருந்தான்.

" இளவரசி. அவர்.. அவர்.. எங்கள் விருந்தினர்.. " என்று வார்த்தைகளை மென்று விழுங்கியவள் தன்னுடன் வந்த ஒரே காரணத்துக்காக கருணாகரனின் பெயருக்கு களங்கம் விளைந்துவிட்டதை எண்ணி உள்ளம் வெடிக்க "ஆயினும் உத்தமர் இளவரசி" என்றவள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்து தரையை நனைத்தது.

காஞ்சனா தேவி சற்று நேரம் ரஞ்சனாவை உற்றுப்பார்த்தாள். பின் கருணாகரனை ஒரு முறை ஏறிட்டுவிட்டு விடு விடுவென வாசலை நோக்கி நடந்தாள். எதோ நினைத்தவள் சட்டென்று திரும்பி ரஞ்சனாவை அழைக்க ஓடிச்சென்றாள் ரஞ்சனா.! கன்னத்தில் வழிந்த நீரை விரலால் சுண்டிவிட்டு தோளில் கைவைத்தாள். " அஞ்சாதே.! உன் விருந்தினருக்கு எந்த தீங்கும் விளையாது. " என்று சொல்லிவிட்டு வேகமாக போய்விட்டாள் காஞ்சனா!

நடந்த நாடகத்தை நம்ப முடியாமல் கருணாகரன் சிலையாக நின்றான். அவன் கையைப்பற்றி இழுத்துகொண்டு ரஞ்சனாவும் வெளியேறினாள். இப்படிப்பட்ட ஒரு சூழலில் சாளுக்கிய இளவரசியை சந்திக்க நேரிடும் என்று அவன் கனவில் கூட எண்ணியிருக்கவில்லை. தேரில் இருவரும் அமர, தேரோட்டியிடம் " ஓடைக்கரைக்கு செல் " என்று சொன்ன ரஞ்சனா திரைகளை இருபுறமும் மூடிவிட்டு அவன் தோள் மீது சாய்ந்துகொண்டாள்.

அவள் உள்ளத்தில் ஏதேதோ எண்ணங்கள் சுழன்றுகொண்டிருந்தன. இடையிடையே கருணாகரனின் கரங்களை இறுக்கிப் பிடிக்க அவள் தன்னை குறித்து அச்சமடைகிறாள் என்பதை உணர்ந்த கருணாகரன் " ரஞ்சனா.! எனக்கு எதுவும் நேராது. " என்று ஆதரவாக அனைத்தான்.

அவள் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து நீண்ட பெருமூச்சுவிட்டாள். அவள் ஏதோ முடிவுக்கு வந்துவிட்டாள் என்பதை கருணாகரன் புரிந்துகொண்டாலும் அவள் வாயாலேயே வரட்டுமென்று அமைதியாக இருந்தான். மாலை மயங்கிக்கொண்டிருந்தது. தேர் நின்றதும் இருவரும் இறங்கினார்கள்.

அங்கே ஒரு சிற்றோடை ஓடிக்கொண்டிருக்க சுற்றிலும் மரங்களும் பல வண்ண மலர்ச்செடிகளும் அந்த இடத்தை ரம்மியமாக அடித்தன. காதல் செய்ய ஏற்ற இடம்தான் என்று கருணாகரன் உள்ளூற எண்ணிக்கொண்டான். மௌனமாகவே இருவரும் ஓடைக்கரையில் நடந்தார்கள். சற்று தூரம் சென்றதும் கருணாகரன் ஒரு மரத்தின் மீது சாய்ந்துகொண்டு நின்றுவிட்டான்.

" ஏன் இங்கே நின்றுவிட்டீர்கள். இன்னும் கொஞ்ச தூரம் சென்றால் இளைப்பாற இடமுண்டு " என்று அவனை இழுத்துக்கொண்டு சென்றவள் ஓரிடத்தில் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருக்கு நடுவிலிருந்த இடைவெளி வழியாக அவனை அழைத்துச்சென்றாள். சமதளமாக இரு பெரிய பாறை இருந்தது. சுற்றிலும் மரக்கூட்டமிருந்ததால் வெளியே இருப்பவர்களுக்கு உள்ளிருப்பவர்களை காண வாய்ப்பேயில்லை. ரஞ்சனா பாறையின் மீது அமர்ந்தாள்.

" பஞ்சனை நன்றாக இருக்கிறதா! " என்று கேட்டுக்கொண்டே அவனையும் அருகில் அமரவைத்து மடியில் கிடத்திக்கொண்டாள்.

" நமக்கு ஏற்ற இடம்தான். இது உனக்கெப்படி தெரியும் " என்றவன் சீலை விலக்கி அவளின் மணிவயிற்றில் முத்தமிட்டான்.

" சில நேரங்களில் தோழிகளுடன் வனபோஜனத்துக்கு இங்கே வருவேன். அப்போது கண்டுபிடித்தது " என்றவள் குனிந்து நெற்றியில் முத்தமிட்டு கொங்கைகளை முகத்தில் உரசினாள்.

" நான் காஞ்சி கோட்டையை பார்க்கவந்தேன். நீ காட்டுக்குள் அழைத்துவந்துவிட்டாயே! "

" இந்த கோட்டையையே முழுவதும் பார்க்கவில்லை. அதற்குள் காஞ்சிகோட்டைக்கு என்ன அவசரம் " மார்க்கச்சையை மேலேற்றி ஒருபக்க மாங்கனியை வெளியே தள்ளிவிட்டு அவன் இடைக்கச்சைக்குள் கரத்தை விட்டாள்.

முகத்தை தழுவிய செங்கனியின் காம்பில் முரட்டு மீசையை உரசிவிட்டு வெடித்திருந்த காம்பில் நுனி நக்கால் நக்க கோவணத்தை தளர்த்தி தடித்த லிங்கத்தை பிடித்தாள் ரஞ்சனா. சூடான இரும்பைப்போல துடித்த அவன் ஆண்மை அவளின் பெண்மைக்குள் தேன் சுரக்க வைத்தது. காம்பொன்றை சுவைத்துக்கொண்டே இன்னொரு கனியில் சாறு பிழிந்தான். மேலே பிழிந்த கனிச்சாறு யோணிக்குள் ஊற்றெடுக்க "ம்ம்ம்ம்"மென்று இன்பமாக முனகிக்கொண்டே அவன் தண்டிலும் சாறெடுக்க வேகமாக குலுக்கினாள். அவளது கச்சை இடைஞ்சலாக இருந்ததால் முதுகில் கையை செலுத்தி முடிச்சை அவிழ்க்க முற்பட்டான்.

" ம்ஹும் வேண்டாம். ஆடைகளை களைய ஏற்ற இடமல்ல " என்று அவனைத் தடுத்தாள்.

முந்நாள் இரவு காமத்தை அனுபவித்தவள் காலையிலிருந்து தனிமையில் இருந்ததால் காம மோகம் சொல்லுக்கடங்காவண்னம் கூடிப்போயிருந்தது. உடலின் உணர்ச்சி நாளங்கள் அனைத்தும் உஷ்ணமாகிப் போக அவளின் பெருமூச்சும் வேகமாகி கொங்கைகளை அவன் வாய்க்கு வசதியாக அழுத்தினாள். தன்னை நேசிப்பவள் என்ற எண்ணம் கருணாகரனின் ஆண்மையின் விறைப்பை அதிகமாக்கியது.


" எழுந்திருங்கள். நான் கரும்புன்ன வேண்டும் " என்றாள். அவனும் எழுந்து மரத்தின் மீது சாய்ந்தவண்ணம் ஆடை விலக்க தண்டை கையிலெடுத்து முத்தமிட்டு புல்லாங்குழல் வாசித்தாள். விதைகளை நக்கினாள். கரும்பைக் கசக்கினாள். சிறு பிள்ளை போல அதை காற்றில் துடிக்க வைத்து விரல்களால் வருடி விளையாடிவிட்டு பின்னர் முழுவதும் வாய்க்குள் விட்டு சப்பினாள். சிறிது நேரத்திலேயே அவள் யோணிக்கு அவரசம் தாங்காமல் போக மரத்தில் சாய்ந்துகொண்டு அவனைப் பார்த்தாள். சீலையை இடுப்புக்கு மேலே தூக்கிவிட்டு தண்டை நுழைத்தான். சில்லென்று வீசிய ஓடையின் காற்றில் இருவரும் சுகமாக புணர்ந்தார்கள்.

" அத்தான், நீண்ட நேரம் என்னால் முடியாது " என்று நானினாள். கருணாகரன் அவள் இருமுறை பொங்கியபின் அதிகம் தாமதிக்காமல் உயிர் நீரை புழைக்குள் வடித்தான். இருவரும் தங்களை ஆசுவாசப்படுத்திகொண்டு அங்கிருந்து வெளியேற நான்கு புரவிகள் அவர்களை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தன.

" அத்தான், கோட்டை வீரர்கள் வருகிறார்கள். " என்றாள். அதற்கு முன்பே அவன் கை இடைவாளை பற்றிகொண்டிருந்தது.

" டேய். உன்னை கைது செய்கிறோம். எங்களுடன் வா " என்றான் ஒருவன். அவர்கள் நால்வருமே ஆலயத்தில் தன் மீது வாள் வைத்தவர்கள் என்பதை கண நேரத்தில் அறிந்தான் கருணாகரன்.

" காரணம் ஏதுமில்லாமல் கைது செய்வதுதான் உங்கள் நாட்டின் அறமா " என்றான் கருணாகரன்.

" சேந்தா, இவனுக்கு காரணம் வேண்டுமாம். காரணத்தை என் வாள் சொல்லும் " என்றவன் வாளை உருவினான்.

" இளவரசியே மன்னித்துவிட்ட பிறகு இப்போது எதற்கு கைது செய்ய வேண்டும் " என்று சீறினாள் ரஞ்சனா.

" அட, பெட்டைக்கோழிகளும் காஞ்சியில் கூவ ஆரம்பித்துவிட்டன " என்று நகைத்தவன் வாளை வீசும் முன்பே அவன் கையிலிருந்த வாள் கண நேரத்தில் பறந்துவிட ‘ ஹா ‘ என்று கூச்சலிட்டு புரவியிலிருந்து விழுந்தான்.

கருணாகரன் ரஞ்சனாவின் தோளை பிடித்து அழுத்த அவள் அப்படியே காலடியில் மண்டியிட்டாள். மற்ற மூவரும் புரவியின் மீதிருந்தே அவன் மீது வாட்களை வீசினார்கள். மூன்று வாட்களையும் அலட்சியமாக தடுத்துவிட்டு ரஞ்சனா தள்ளிச் சென்றதும். அடுத்த தாக்குதலுக்கு தயாரானான். மீண்டும் வீசப்பட்ட மூன்று வாட்களையும் இம்முறை தனது வாளை சுழற்றியபடியே தடுத்தான். ஒருவன் மனிக்கட்டு முறிந்து தொங்கியது. மற்றவர்கள் பீதியால் வாள் வீச்சை மறந்து பின் வாங்கினார்கள். அடுத்த கணம் இரு புரவிகளும் நாலுகால் பாய்ச்சலில் ஒடைக்கரையில் ஓட்டமெடுக்க காயமடைந்த இருவரும் புரவியை இழுத்துக்கொண்டு நடந்தே ஓடினார்கள்.

நான்கு வீரர்களை அதுவும் புரவின் மேலிருப்பவர்களை சில வினாடிகளில் வீழ்த்தி அவனது வீரத்தைக் கண்டு ரஞ்சனா மிதமிஞ்சிய வியப்புற்றாள்.

" அத்தான், காயம் ஏதுமில்லையே. நீங்கள் வாளை வீசியிருக்கக் கூடாது. முத்திரை மோதிரத்தை காட்டியிருக்கலாமே " என்றாள்.

" அவர்கள் கைது செய்ய வரவில்லை ரஞ்சனா. என்னை காயப்படுத்தவே வந்திருக்கிறார்கள். அதனால் தான் வாளெடுக்க வேண்டியதாயிற்று. சரி வா போகலாம் " என்று இருவரும் நடக்க இன்னுமொரு புரவி அவர்களை நோக்கி கடுகி வந்துகொண்டிருந்தது.

கருணாகரன் தயாரானான். புரவியில் வந்தவன் கீழே குதித்து வாளை உருவ கருணாகரனின் ஓங்கிய வாள் அந்தரத்தில் அப்படியே நின்றது. போர் வீரன் உடையில் அங்கே நின்ற சாளுக்கிய இளாவரசி காஞ்சனாதேவியைக் கண்டதும் வாளை தாழ்த்திவிட்டு வணங்கினான்.

" இளவரசி. தாங்களா! " என்று ரஞ்சனாவும் தலை தாழ்த்தினாள். நிலைமை கட்டுக்கு மீறி போய்விட்டது என்று கருணாகரன் நினைத்தான். ஆனால் ரஞ்சனாவோ வரதராஜன் தன் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டாதாக மகிழ்ந்தாள்.

" வீரரே, ஓங்கிய வாளை வீசுங்கள். சோழர்களின் வீரத்தை நானும் பார்க்கிறேன் " என்றாள்.

" வேண்டுமென்றால் என் தலையை இப்படியே எடுத்துக்கொள்ளுங்கள். பெண்களிடம் வாள் வீசுவது என் மரபில் கிடையாது " என்று வாளை உறையில் போட்டான்.

" உமது படை காஞ்சியை நோக்கி வந்தால் முதலில் என்னைத்தான் சந்திக்க வேண்டும். அப்போது தலையை தானம் செய்துவிட்டு நிற்பீர்களா " என்று நகைத்தாள்.

" போர் களத்தின் மரபு வேறு. தனிமனித மரபு வேறு இளவரசி. போர்க்களத்தில் இரண்டு ராஜ்யங்கள் மோதிக்கொள்கின்றன. இங்கே ஒரு ஆணும் பெண்ணும் மோதவேண்டியிருக்கிறது. இருப்பினும் போர்க்களத்தில் கூட நான் உங்களுக்கு எதிராக வாளெடுக்க மாட்டேன் " என்றான்.

"கையில் கிடைக்கும் பெண்களை கசக்கி நுகரும் சாளுக்கியர்கள் எங்கே. உயிர் போகும் நிலையிலும் மரபு பேசும் இவன் எங்கே"யென்று எண்ணிய காஞ்சனா உணர்ச்சிகளின் வாயிலில் நின்றாள்.

" உமக்கு காஞ்சியில் என்ன வேலை " என்று வினவ, கருணாகரன் ரஞ்சனாவை நோக்கினான்.

" அவளை ஏன் பார்க்கிறீர். நீர்தான் உத்தமர் என்று அவளே சொல்லிவிட்டாள். காஞ்சியில் உமது நோக்கம் ரஞ்சனாவின் பஞ்சனையில் புரள்வது அல்ல என்பது எனக்கும் தெரியும். அப்படியானால் காஞ்சியில் வேவு பார்க்க வந்தீரா? " என்று பெரும் வெடியை வீசினாள்.

" இல்லை இளவரசி " என்று ரஞ்சனா இடையில் புகுந்தாலும் அதற்கு மேல் காரணம் சொல்ல முடியாமல் தினறினாள்.

" நான் காஞ்சியை பார்க்கத்தான் வந்தேன் இளவரசி " என்று சர்வசாதாரணமாக கூறினான் கருணாகரன்.

" சோழர்கள் காஞ்சியில் ஒற்றுப்பணி செய்ய மட்டுமே வருகிறார்கள். அத்தோடு தலையையும் இழக்கிறார்கள். இது தெரிந்தும் என்னிடமே அதை ஒப்புக்கொள்ள உமக்கு என்ன தைரியம் " என்றாள்.

" உயிருக்கு பயந்தவன் தான் உன்மையை மறைக்க வேண்டும். கருணாகரன் அந்த வம்சத்தில் பிறக்கவில்லை " என்று உறுதியாக கூறினான்.

"கருணாகரன்.. கருணாகரன்" என்று முனுமுனுத்தவள் "கருணாகர தேவன்" என்று முடித்தாள்.

" ஆம், நான் கருணாகர தேவன் தான். என்னை உங்களுக்கு தெரியுமா? " என்று ஆச்சரியமாக கேட்டான்.

" பொங்கள் விழாவில் சங்கமனை வீழ்த்திய மாவீரனை பரத கண்டமே அறிந்திருக்கும்போது சாளுக்கிய இளவரசி அறியமாட்டாளா? " என்றவள் குரலில் மரியாதையும் கலந்திருந்ததை மற்ற இருவருமே உணர்ந்தார்கள்.

இத்தனை நேரம் காஞ்சனாதேவின் பார்வையிலிருந்த அதிகாரம் சட்டென்று மறைந்து அங்கே வேறு பல உணர்ச்சிகள் ஆட்கொண்டுவிட்டதை ரஞ்சனா கவனித்தாள். தன் மார்பில் புரண்ட முரட்டு வீரனை காஞ்சனா சட்டென்று பறித்துவிட்டது போல அவள் மனம் கலங்கினாலும், இந்த தெய்வத்தின் கழுத்தில் மாலையாக காஞ்சனாவுக்கே தகுதி இருப்பதாக நினைத்தாள்.

" தேவரே, எத்தனை ஒற்றர்கள் வந்தாலும் காஞ்சியை பிடிக்க சோழர்களால் முடியாது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். வீணாக உங்கள் நேரத்தையும் உயிரையும் இங்கே விரயம் செய்ய வேண்டாம். உடனே காஞ்சியை விட்டு போய்விடுங்கள். முடிந்தால் படைதிரட்டி வாருங்கள். போர்க்களத்தில் சந்திக்கலாம். " என்று உணர்ச்சி பொங்க கூறினாள்.

" வந்த பணியை முடிக்காமல் கருணாகரன் இங்கிருந்து அகலமாட்டான் என்பதை சாளுக்கிய இளவரசி நினைவில் வைத்துக்கொள்ளட்டும். கருணாகரன் உயிரோடு தஞ்சை திரும்பினால் காஞ்சி வீழ்வது திண்ணம் இளவரசி. நான் வருகிறேன் " என்றவன் அவளுக்கு தலை வணங்கிவிட்டு அலட்சியமாக ரஞ்சனாவின் கையை பிடித்து " வா, போகலாம் " என்றான்.

காஞ்சனாவின் மனதில் ஏதேதோ உணர்ச்சிகள். ஜென்ம எதிரியாக இருந்தாலும் வீரர்களை பிடிக்காத பெண் இருப்பாளா! கருணாகரனின் வீர தீரங்களை கேட்டது முதலே அவள் உள்ளத்தில் அவன் குடியேறிவிட்டதை அவளால் தடுக்க முடியவில்லை. அப்படிப்பட்ட கருணாகரனை காஞ்சியில் இந்த சூழலில் சந்திப்போம் என்று அவள் கனவில் கூட எண்ணியதில்லை. தன் உள்ளத்தை கொள்ளை கொண்டவன் இன்னொருத்தியுடன் இணைந்திருப்பதை பார்த்து உள்ளம் குமுறினாலும் தான் கொண்டது நிறைவேறாத ஆசை என்பதை அவளும் உணர்ந்தேயிருந்தாள்.

" ரஞ்சனா. அவர் போகட்டும். உன்னிடம் தனித்து பேசவேண்டும் " என்று சொன்னதும் கருணாகரன் அவளை ஒரு வினாடி உற்று பார்த்துவிட்டு விடு விடுவென்று நடந்தான்.

ரஞ்சனா இனம் புரியாத உணர்ச்சிகளால் கட்டுண்டு கிடந்தாள். சிறு வயது முதலே ரஞ்சனாவை அறிந்தவள் என்பதால் காஞ்சனாவுக்கு அவள் மீது அன்பிருந்தது. காஞ்சனா அவளை மேலும் கீழும் பார்த்தாள். கூந்தல் களைந்து, ஆடைகள் சரியாக உடுத்தாமல் கசங்கியிருந்தன. கச்சை கூட சரியாக கட்டாமல் சற்றே விலகியிருப்பதை இளவரசி கவனித்து விட்டதை எண்ணி ரஞ்சனா நானத்தால் நெளிந்தாள். இளவரசி அவள் அருகில் சென்று நட்போடு தோளில் கை வைத்தாள்.

" உத்தரவிடுங்கள் இளவரசி " ரஞ்சனாவின் உதடுகள் துடித்தன.

" உத்தமர் என்று சொன்னாய். உத்தமரும் நீயும் இந்த அடவிக்குள் என்ன செய்கிறீர்கள் ரஞ்சனா.? " காஞ்சனாவின் குரலில் ஏமாற்றமும் வெறுப்பும் இருந்தது.

" இளவரசி. அவர் இதற்காக வந்தவரல்ல. என்னிடம் இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள் " என்றாள்.

" இன்பநாயகி தன் பெண்ணை யாருக்கும் கொடுக்காமல் பொத்தி பொத்தி வளர்ப்பதாக ஊரெங்கும் பேச்சு. அப்படிபட்ட உன்னை இவருக்கு தாரை வார்த்துவிட்டாளா உன் அன்னை. சரி போகட்டும். நீயாவது உன் அன்னை போலில்லாமல் ஒருவனோடு வாழ்ந்து உன் பாதையை நேர்படுத்திக்கொள். அவரை உடனே காஞ்சியை விட்டு அகற்றிவிடு. மகாராணிக்கு தெரிந்தால் என்னால் கூட அவரை காப்பாற்ற முடியாது. நீயும் அவருடனே சென்றுவிடு ரஞ்சனா. உன் வாழ்வாவது நல்ல பாதையில் செல்லட்டும் " என்று சொன்னாள். அவன் மீது காஞ்சனாவுக்கும் காதல் இருப்பதை அவளின் குரலில் ஏற்பட்ட தடுமாற்றத்திலேயே ரஞ்சனா புரிந்துகொண்டாள்.

" இளவரசி. அவரை இங்கிருந்து அகற்றுவது என்னால் முடியாத காரியம். அதை தாங்களும் அறிவீர்கள். மேலும் .. மேலும்.. " என்று சொல்ல முடியாமல் தினறினாள்.

" சொல்ல வந்ததை தைரியமாகச் சொல் ரஞ்சனா "

" மேலும். அவருக்கு பொறுத்தமானவர் தாங்கள் தான் இளவரசி. நான் வருகிறேன் " என்று அவளுடைய உத்தரவுக்கு கூட காத்திராமல் கருணாகரன் சென்ற திசையில் வேகமாக சென்றுவிட்டாள்.


எனக்குள்ளிருக்கும் காதல் இவளுக்கு எப்படி தெரிந்தது என்று காஞ்சனா திகைத்தாள். என்னதான் உறவுகொண்டாளும் இவள் தாசிகுலத்தை சேர்ந்தவள். அவள் சொல்வது போல கருணாகரன் கைபிடிக்க இவளுக்கு எந்த தகுதியும் இல்லைதான். இருப்பினும் சோழனாகிய அவன் எங்கே. சாளுக்கிய வம்சத்தில் பிறந்த நான் எங்கே. இதெல்லாம் நடக்குமா.! என்று பெருமூச்சுவிட்டவள் புரவியில் தாவி கடுகிச் சென்றாள்.


மூடுதேரில் சாய்ந்துகொண்டு கருணாகரன் ரஞ்சனாவுக்கு காத்திருந்தான். வீரமும் அழகும் ஒருசேர கிடைப்பது அபூர்வம். சாளுக்கிய வம்சத்தில் பிறந்தாலும் அவள் உடலில் சோழ உதிரம் ஓடுகிறது என்று இன்பநாயகி சொன்னது நினைவுக்கு வந்தது. எதிரிக்கும் கருனை காட்டிய நல்ல உள்ளம் காஞ்சனாவுக்கு சோழ ரத்தத்திலிருந்தே வந்திருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பியவன் இப்படிப்பட்ட ஒரு பெண்ணை சந்தித்ததே தான் செய்த பாக்கியம் என்றே எண்ணினான். ரஞ்சனா வந்ததும் தேர் மாளிகையை நோக்கி ஓடியது. அதற்குள் இருட்டி விட்டதால் இருவரும் நேராக அறைக்குச் சென்றுவிட்டார்கள்.

" அத்தான், எப்படி இருக்கிறாள் எங்கள் இளவரசி " என்றாள் ரஞ்சனா.

" இவள் எப்படி சாளுக்கிய வம்சத்தில் பிறந்தாள் என்று திகைக்கிறேன் ரஞ்சனா. உனக்கும் இளவரசிக்கும் நெருங்கிய பழக்கமோ. " உன்னால்தான் இன்று என் தலை தப்பியது. " என்றான். ரஞ்சனா சப்தமாகவே நகைத்தாள்.

" என்னால் அல்ல அத்தான். காஞ்சனாதேவின் காதல் என்று சொல்லுங்கள் " என்றாள்.

" காதலா. யாரிடம் " கருணாகரன் திகைத்தான்.

" என் உள்ளம் கொண்ட கள்வரே. உங்கள் மீது இளவரசிக்கு இருக்கும் காதல். காதலனை எந்த பெண்ணாவது காட்டிக்கொடுப்பாளா?"

" என்ன உளறுகிறாய் ரஞ்சனா. கண்டதும் அவளுக்கு என் மீது காதல் வருமா "

" இந்த காதல் வந்து நெடுநாட்களாகிவிட்டது. "பரத கண்டமே போற்றும் மாவீரன்" என்று இளவரசி சொன்னார்களே. தாங்கள் கவனிக்கவில்லையா. உள்ளத்தில் இருக்கும் புருஷனை மட்டுமே பெண்கள் இப்படி புகழ்ந்து பேசுவார்கள். பெண்ணின் உள்ளம் பெண்ணுக்கு நன்றாக தெரியும் அத்தான். " என்றவள் அவன் மார்பில் முகத்தை புதைத்துக்கொண்டாள். ஆடையில்லாத அவன் மார்பில் அவளின் கண்ணீர் சுட்டது.

" ரஞ்சனா. நீ ஏன் கலங்குகிறாய். என்னிஷ்டம் இல்லாமல் அவள் காதல் நம்மை பிரிக்கமுடியாது. உன்னை நானே திருமணம் செய்துகொள்கிறேன் " கருணாகரன் அவளை தேற்றினான்.

" இல்லை அத்தான். இது ஆனந்த கண்ணீர். வரதராஜன் முன்பு நீங்கள் இளவரசிக்கு திலகமிட்டபோதே முடிவாகிப்போய்விட்டது. இனி யாராலும் மாற்றமுடியாது. உங்களுக்கு பொறுத்தமானவள் அவள் தான் என்று இளவரசியிடமே சொல்லிவிட்டேன் " என்றாள்.

" ரஞ்சனா! நடக்காத காரியத்தை நினைத்து வருந்தாதே " என்றான்.

" அத்தான், இனி ஏதும் பேசவேண்டாம். இன்றிரவு முழுவதும் என்னை.. என்னை.. " என்று முடிக்காமல் கச்சையை கழட்டினாள்.

" ஏன் நாளைக்கு வேண்டாமா " இடையை இறுக்கினான்.

" இதுவே நமக்கு கடைசி இரவென்று என் மனம் சொல்கிறது " என்றவள் அவனை பேசவிடாமல் இதழ்களால் வாயை அடைத்தாள். உணவு கூட அருந்தாமல் இருவரும் மூன்றாம் ஜாமம் வரை வித விதமாக புணர்ந்தார்கள். மறுநாள் நெடுநேரம் கழித்தே இருவருமே எழுந்தார்கள். ஸ்னானம் செய்துவிட்டு கருணாகரன் உணவருந்திக்கொண்டிருக்கும்போது இன்பநாயகி வந்தாள்.

" ரஞ்சனா, கருணாகரனை தயார் செய்து அழைத்து வா " என்று சொல்லிவிட்டு போனாள். ரஞ்சனாவுக்கு காரணம் புரிந்ததால் உள்ளம் களங்கினாள். இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் இருவரும் பிரிந்தேயாகவேண்டும் என்று மனதை தேற்றிக்கொண்டு அவனை சர்வ அலங்காரத்துடன் முன் மண்டபத்துக்கு அழைத்து வந்தாள்.

" கருணாகரா, நீ அரண்மனைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடமை மட்டுமே உன் கண்முன்னே நிற்கட்டும் என்று நான் உனக்கு சொல்லதேவையில்லை. அரண்மனை காவலர்கள் வெளியே காத்திருக்கிறார்கள். பின் கட்டில் உனக்காக புரவி தயாராக இருக்கும். சென்று வா! " என்று உச்சி மோந்தாள்.

ரஞ்சனா இறுகிய மனதில் சிரமத்துடன் புன்னகையை வரவழைத்துக்கொண்டு அவனுக்கு திலகமிட்டு வழியனுப்பினாள். கச்சையிலிருக்கும் ஆபரண முடிச்சை சரி பார்த்துக்கொண்டு கருணாகரன் வேகமாக சென்று புரவியில் தாவியேற காவலர்கள் காட்டிய வழியில் புரவியை செலுத்தினான். சாரளத்தில் நின்று அவன் தலை மறையும்வரை பார்த்திருந்த ரஞ்சனா பஞ்சனையில் விழுந்து குலுங்கி குலுங்கி அழுதாள்.

அரண்மனை முகப்பு வழியாக அழைத்துச்செல்லாமல் பின்பக்க திட்டிவாசல் வழியே நந்தவனத்தில் நுழைந்து அந்தபுரத்துக்குள் அவனை போகச்சொல்லிவிட்டு காவலர்கள் போய்விட்டார்கள். பூத்துக்குலுங்கும் மலர்களும் பெரு மரங்களும் நந்தவனத்தை அடர்ந்த காடு போலாக்கியிருந்தன. ஜில்லென்று வடக்கிலிருந்து வீசிய காற்று அரண்மனையின் கடைசியிலிருக்கும் பொன்னேரியிலிருந்தே வரவேண்டும் என்று கருணாகரன் நினைத்தவண்ணம் நடந்தான்.

" தேவரே, இப்படி வாருங்கள் " என்ற குரல் கேட்டு திரும்ப மல்லிகை கொடியை பிடித்தவண்ணம் நின்றிருந்தாள் தேவயாணி. மெல்லிய ஆடைகளையே அணிந்து அதிகம் அணிகலன்கள் இல்லாமல் உடலின் கவர்ச்சி பிரதேசங்களை செழுமையாக காட்டிக்கொண்டு நின்றவளைக் கண்டதும் கருணாகரன் சகலத்தையும் மறந்தான். அவள் நின்ற இடம் கொடிவீட்டின் வாசல் என்பதால் பலவண்ண மலர்கள் சுகந்த மணம் பரப்பி அவனை உன்மத்தம் கொள்ள வைத்தன.

" தேவயாணி, நான் உங்களை இங்கு எதிர்பார்க்கவில்லை " என்றவன் அவளை ஒட்டி நின்று இடையில் கை வைத்து அழுத்தினான்.

" ம்ம். இது வீடல்ல. அரன்மனையின் அந்தப்புரம். நினைவிருக்கட்டும். " என்று பார்வையில் எச்சரிக்கை காட்டிவிட்டு "உங்களை அழைத்துவரச்சொன்னதே நான் தான். பிறகு வேறு யாரை எதிர்பார்த்தீர்களோ!" என்று உதடு சுழித்தாள். பேச்சும் பார்வையும் வேண்டாம் என்று சொன்னாலும் அவளின் செய்கை அவனை உசுப்பேற்றுவதுபோலவே இருந்தது.

" அரண்மனையிலிருந்து அழைப்பு வந்ததும் வேறென்னவோ நினைத்துவிட்டேன். " என்றவன் பரந்த மார்பை அவளின் கொங்கைகளின் மீது அழுத்திக்கொண்டே கொடிவீட்டுக்குள் தள்ளினான். கடந்த புணர்ச்சி முதலாகவே அவனுடையை ஆண்மைக்கும் ஆளுமைக்கும் ஏங்கிக்கொண்டிருந்த தேவயாணி உடலில் ஏற்பட்ட கிளர்ச்சியை மறைத்துக்கொண்டு வழக்கமான எதிர்மறை வசனங்களையே பேசினாள்.

" தேவரே, அதற்கு இது இடமும் அல்ல. தகுந்த சமயமும் அல்ல. விலகுங்கள் " என்று கொங்கைகளாலே அவனை தள்ள முயன்றாள்.

"இதற்கெல்லாம் நேரமும் காலமும் கிடையாது தேவயாணி. உங்களை சந்தித்தது முதல் நான் படும் அவஸ்தை உங்களுக்கு தெரியாது " என்றவளை மல்லிகை பந்தலுக்குள் இழுத்துச்செல்ல அவள் விலக்கி நின்ற மல்லிகை கொடிகள் கொடி வீட்டின் வாசலை சுத்தமாக மறைத்துக்கொண்டன. அந்தபுரத்துக்குள்ளேயே அதன் தலைவியான தன்னிடம் தைரியமாக இப்படி நடந்துகொள்ளும் கருணாகரனை வியப்போடு பார்த்தாள்.

" உங்களுக்கு அசாத்திய தைரியம்தான் தேவரே. போதும் விடுங்கள் " என்றவளின் அதரங்களை இவன் உதடுகளால் அடைத்தான். கச்சைய கீழிறக்கி மாங்கனி ஒன்றை பற்றி பலம் கொண்ட மட்டும் பிசைந்தான்.

" அதற்குள் என்ன அவசரம். விடுத்தானே போகிறேன். அது வரை இதை பிடித்துக்கொள்ளுங்கள் " என்று கச்சையை விலக்கி தோலாயுதத்தை வெளியே நீட்டினான். வேண்டாம் என்று சொல்ல நினைத்தவள் அவன் வாளோடு போட்டி போட்டுக்கொண்டு நெட்டுக்குத்தலாக நின்ற தண்டைப் பார்த்ததும் வார்த்தைகளை விழுங்கிவிட்டு அதை பிடித்து உருட்டினாள்.

" தேவரே, இதை சிறிது நேரம் அடக்கி வையுங்கள். சற்று நேரத்தில் மகாராணியை சந்திக்க வேண்டும். அதற்குத்தான் உங்களை இங்கே அழைத்தேன். வாருங்கள் போகலாம் " என்றவள் அவனை தள்ளிவிட்டு கொடி வீட்டின் வாசலில் போய் நின்று யாரேனும் வருகிறார்களா என்று பார்த்தாள்.

அவளின் முதுகுபுறம் இடுப்புக்கு மேலே மேலாடை ஏதுமில்லாமல் கச்சை முடிச்சை தவிர மற்ற பாகங்கள் முழுவதும் திறந்துகிடந்ததால் கருணாகரனின் காமவெறி அதிகமானது. இருந்தாலும் காரியம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக தோலாயுதத்தை மீண்டும் உள்ளே தள்ளிவிட்டு அவள் காட்டிய வழியில் பின்தொடர்ந்து நடந்தான்.


அரண்மனையில் பல கட்டுக்களை தாண்டிச் சென்றவள் ஒரு அறைக்குள் நுழைந்தாள். வழியெங்கும் பல நாட்டுப்பெண்கள் சிறு சீலையும் மார்க்கச்சும் மட்டுமே அணிந்து கொண்டு தத்தம் பணிகளை செய்து கொண்டிருந்தாலும் அவர்களின் ஓர விழி பார்வைகள் இவன் மீது விழாமலில்லை. இவன் சென்ற அரை விருந்தினர் தங்கும் அறைபோல சகல வசதிகளும் கொண்டிருந்தது. சுற்றிலும் சாரளமேயில்லாமல் பல வண்ண திரைச்சீலைகள் அலங்காரமாக தொங்கவிடப்பட்டிருந்தன. அறையின் எல்லா மூலைகளும் ஒருபோலவே இருந்ததால் ஒரு முறை அறையைச் சுற்றி பார்வையை ஓடவிட்டவன் வாசல் எந்த பக்கம் இருந்தது என்று குழம்பினான்.

" தேவரே, இங்கேயே காத்திருங்கள். நான் மகாராணியிடம் அனுமதி பெற்று வருகிறேன். " என்று சொல்லிவிட்டு திரைச்சீலையை விலக்கிக்கொண்டு சென்றவள் மறைந்துவிட்டாள்.

கொண்டுவந்திருந்த ஆபரண முடிச்சை கச்சையில் சரிபார்த்துக்கொண்டு மஞ்சத்தில் அமர்ந்தான். பகல் உச்சிக்கு ஏறிக்கொண்டிருக்கும் சமயத்திலும் அந்த அறை குளிர்ச்சியாகவே இருந்தது. கருணாகரன் சில வினாடிகள் கண்களை மூட யாரோ வரும் அரவம் கேட்டது. வந்தவள் தேவயாணியை ஒத்த வயதுடையவளாக இருந்தாள். ஆடையும் அலங்காரமும் காவியங்களில் சொல்லப்படும் இந்திரலோக பெண்ணை போலவே காண்பவர்கள் காமத்தினை சட்டென்று தூண்டும் வகையில் இருந்தது.

" வணக்கம் தேவரே. மகாராணியார் காத்துக்கொண்டிருக்கிறார்கள் வாருங்கள் " என்று அவன் கையை பிடித்து நளிமாக நடை நடந்து அழைத்துச்சென்றாள். திரைகளை விலக்கிவிட்டு கதவை திறக்க அது தான் வந்த வழியில்லை என்பதை கருணாகரன் புரிந்துகொண்டான். கதவுக்கு அந்த பக்கம் பெரிய மண்டபம் இருந்தது. அதன் நடுவில் முத்துக்களாலும், வைரங்களாலும் இழைக்கப்பட்ட பொன்னாசனத்தில் அலட்சியமாக அமர்ந்திருந்தாள் சாளுக்கிய மகாராணி அம்பிகாதேவி.

மெல்லிய பட்டாடைகளைக்கொண்டு தேவையான அளவுக்கு மட்டுமே உடலை மறைத்திருந்தாள். கச்சையில் பலவகையான மணிகள் தைக்கப்பட்டு கொங்களைகளின் காம்பிருக்கும் இடத்தில் பெரிய முத்துக்கள் இருந்தன. சிற்றாடை ஒன்று இடையில் சுற்றப்பட்டு முந்தானை கச்சைக்கு நடுவில் நெகிழ்ந்துகிடந்தது. வெண்ணிற கோதுமையின் நிறத்தைப்பெற்றிருந்த அவளின் உடல் வணப்பில் கருணாகரன் பூவுலகத்தை மறந்தான். பிராயம் நாற்பதை நெருங்கிக்கொண்டிருந்தாலும் மணிவயிற்றில் மடிப்போ சுருக்கங்களோ இல்லாமல் ஆலிழை போல ஒட்டியிருக்க இருப்பிலிருந்த ஒட்டியாணத்தில் நடுவில் தொங்கிக்கொண்டிருந்த வைடூரியம் தொப்புள் குழிக்குள் புதைந்து அதன் அழகை மேலும் கூட்டியது.

அவள் கண்கள் சாதரணமாக இல்லாமல் நீலநிறத்தில் காலை பனியைப்போல ஜொலித்தன. அதிலிருந்து ஏதோ ஒரு வசீகர சக்தி தன்னை தாக்குவதை கருணாகரன் உணர்ந்தான். அவன் உணர்ச்சிகள் அனைத்தும் ஒடுங்கிப் போய்விட பேச வாயற்று சிலை போல நின்றவனை " தேவரே, நீங்கள் நிற்பது தென்னகத்தின் பேரழகி, சோழர்களின் சிம்ம சொப்பணம், காஞ்சியின் காவல் தெய்வம் சாளுக்கிய மகாராணி அம்பிகாதேவியின் முன்பு " என்று அவனை அழைத்து வந்தவள் கட்டியம் கூறிய பின்னரே கருணாகரன் சுய நினைவுக்கு வந்தான்.

" மகாராணியை இந்த ஏழைத்தேவன் வணங்குகிறேன் " என்று தலை தாழ்த்த கண்கள் அவளின் பாதத்தை முற்றுகையிட்டன.

" நீங்கள் அமரலாம் " என்று வாய் திறந்த அம்பிகாதேவியின் குரலில் கிள்ளையின் மொழியும், பெண் சிங்கத்தின் கம்பீரமும் கலந்தேயிருக்க கருணாகரன் அனிச்சையாக அருகிலிருந்த மஞ்சத்தில் அமர்ந்தான்.

முதல் பார்வையிலேயே எதிரிலிருப்பவன் சித்தம் கலங்குவது அம்பிகாதேவிக்கு முதல் முறையல்லவென்பதால் அவனை அலட்சியமாகவே நோக்கினாள்.

" நீர் காஞ்சிக்கு வந்த காராணம் " அம்பிகாதேவி அடுத்த கனையை தொடுத்தாள்.
" நான் பொன் வணிகன் மகாராணி "

" சோழ நாட்டிலிருந்து காஞ்சிக்கு வந்துதான் வணிகம் செய்ய வேண்டுமா "

" என்னிடம் இருக்கும் ஆபரணங்களை விலைக்கு வாங்கும் அளவுக்கு சோழ நாடு வளமாக இல்லை " கருணாகரன் தடுமாற்றமில்லாமல் பதிலுறுத்தான்.

" ம்… வணிகம் மட்டும்தான் உமது குறிக்கோளா ! " அம்பிகாதேவி வார்த்தையை முடிக்காமல் அவனை உற்று நோக்கினாள். இதுவரையில் பாதங்களை பார்த்துக்கொண்டே பதில் சொன்ன கருணாகரன் நிமிர்ந்து அவளின் கண்களை நோக்கினான்.

" இல்லை மகாராணி. காஞ்சியில் உல்லாசமாக கழிக்கவே வந்தேன் " என்று சொன்னவனின் பார்வையிலிருந்த உறுதியும் காமமும் அம்பிகாதேவியையே சற்று அசர வைத்தது.

" அதற்கு என்ன ஆதாரம். நீர் ஏன் ஒற்றனாக இருக்கக்கூடாது "

" நான் தங்கியிருக்கும் இடமே அதற்கு சாட்சி. மேலும் தேவயாணி இன்னுமொரு சாட்சி " என்று தேவயாணியை புணர்ந்துவிட்டதை மறைமுகமாக சுட்டிக்காட்டினான்.

அம்பிகாதேவி கண்களில் காமரசத்தை வடித்துக்கொண்டே " உம்மிடம் நான் வாங்கும் அளவுக்கு உயர்ந்த ஆபரணங்கள் வேறு இல்லையா. இதைத்தவிர என்று கையிலிருந்த ரத்தின ஆரத்தை சுழற்றி கொண்டே கேட்டாள்.

" இன்னொன்றும் இருக்கிறது மகாராணி " என்றவன் முடிச்சிலிருந்து ஒரு ஆபரணத்தை எடுத்தான்.

முத்துக்களும் மாணிக்கங்களும் கொண்டு புனையப்பட்ட ஆரத்தின் நடுவில் இரண்டு வைரங்களும் அதன் முடிவில் பெரிய பதக்கம் போன்ற ஒரு மரகதக்கல்லும் பதிக்கப்பட்டிருந்தது. ஆரத்தை வெளியே எடுத்ததுமே அந்த மண்டபம் முழுவதும் பலவண்ண கதிர்களால் சிதறடிக்கப்பட்டு அம்பிகாதேவியின் நீலமணிக்கண்களைக்கூட கூச வைத்தன. தன்னிடம் இப்படி ஒரு ஆபரணம் இருக்கிறதென்று கருணாகரனே உணர்ந்திருக்கவில்லை. இத்தனை மதிப்புடைய பொருள் இன்பநாயகியிடம் எப்படி வந்தது. அதை ஏன் தன்னிடம் கொடுத்தாள் என்று அவனே குழப்பமடைந்தான்.

அம்பிகாதேவியின் அருகிலிருந்தவள் அதைக்கண்டு மயங்கிவிழும் நிலைக்கே போய்விட்டாள். கருணாகரன் ஆசனத்தை விட்டு எழுந்து அம்பிகாதேவியிடம் அந்த ஆபரணத்தை பவ்வியமாக கொடுத்தான். அதை வாங்கும்போது அம்பிகாதேவின் விரல்கள் இவனுடன் உரச அவள் விரலில் குளிர்ச்சி இமயத்திலிருக்கும் பனிமலைக்கு கூட இருக்காது என்றே கருணாகரன் எண்ணினான்.

" இதற்கு தாங்கள் கூறும் விலை? "

" ஐந்து லட்சம் பொன் " என்று அசராமல் சொன்னான் கருணாகரன். "இதை வைத்துக்கொண்டு இரண்டு மூன்று சிற்றரசுகளையே விலைக்கு வாங்க முடியும். சோழர்கள் கையிலிருந்தால் மீண்டும் ஒரு போருக்கு படைதிரட்ட முடியும்" என்று எண்ணினாள் அம்பிகாதேவி.

" இதை நான் விலைக்கு வாங்கிக்கொண்டால் அடுத்த என்ன செய்வதாக உத்தேசம் " என்றாள்.

" சிறிது காலம் காஞ்சியில் தங்கியிருந்து உல்லாசமாக பொழுதை கழிக்க வேண்டும் மகாராணி " என்றவன் காமத்தை கண்களில் கூட்டி அவளை பார்த்தான்.

" பொற்காசுகளை இப்போதே பெற்றுக்கொள்ளுங்கள் " என்று சொல்லிவிட்டு அருகிலிருந்தவளை பார்த்தாள்.

" வேண்டாம் மகாராணி. நான் சோழநாடு திரும்பும்போது பொன்னை வாங்கிக்கொள்கிறேன். அத்தனை பொன்னையும் கையில் வைத்துக்கொண்டு சுதந்திரமாக உலாவ முடியாது " என்றான்.

" அப்படியே ஆகட்டும். உமக்கு தேவையான போது பொன்னை பெற்றுக்கொள்ளலாம் " என்றவள் அத்துடன் பேட்டி முடிவடைந்துவிட்டதற்கு அறிகுறியாக ஆசனத்தை விட்டு எழுந்தாள்.

பணிப்பெண் அவனை அழைத்துக்கொண்டு பழைய அறையில் விட்டுவிட்டு " தேவரே, இங்கேயே காத்திருங்கள் " என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.

No comments:

Post a Comment

Ads