Ads

Sunday 9 January 2022

காம அஸ்திரங்கள் - முற்கால பகுதி - பாகம் 3

 "ஒரு வேண்டுகோள். இந்த முயற்சியில் நான் இறந்துவிட்டால் நீங்கள் வீரர்களை அனுப்புவதை நிறுத்தக்கூடாது. தொடர்ந்து இதற்கான முயற்சிகளை கையாளவேண்டும் " என்று கருணாகரன் கேட்டுக்கொண்டான்.

இன்பநாயகி மெல்ல நகைத்தாள்.
"அது முடியாது கருணாகரா! அம்பிகாதேவியின் மீது சாளுக்கிய மன்னருக்கு நம்பிக்கை குறைந்துவிட்டதற்கான அறிகுறிகள் நிறைய இருக்கின்றன. இன்னும் இரண்டு மாதங்களில் இங்கே ஆட்சி மாறும். சாளுக்கிய ராணி மேலை சாளுக்கியத்துக்கே திரும்ப போய்விடுவாள்."

"அப்படியானால் இங்கே அரியனை ஏறப்போவது யார்?"

"அவளும் பெண் தான். ஆனால் கன்னி நெருப்பு. அவள் உடலில் ஓடுவது சுத்தமான சாளுக்கிய உதிரமல்ல. அதில் தமிழகத்தின் உதிரமும் கலந்திருப்பதால் வீரத்திலும் கற்பு நெறியிலும் தமிழச்சியாகவே இருக்கிறாள்." என்றதும் அப்படிப்பட்ட பெண் யாராக இருக்குமென்று அறியும் ஆர்வத்துடன், "அவள் யார்?" என்று கேட்டான்.

" சாளுக்கிய இளவரசி காஞ்சனா தேவி.! அம்பிகாதேவின் ஒரே மகள். அவள் இளவரசி மட்டுமல்ல கோட்டைக்குள்ளிருக்கும் படைகளை இயக்குபவளும் அவள் தான். அன்னையைப் போலல்லாமல் பத்தரை மாத்து தங்கமாக இருப்பவள். அவள் ஆட்சிபீடம் ஏறிவிட்டால் மூவேந்தர்களும் ஒன்றாக வந்தாலும் காஞ்சியை மீட்கமுடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள் " என்று சொல்லும் போது இன்பநாயகியின் சாளுக்கிய உதிரம் சூடாகிப் போவதை கருணாகரனும் உணர்ந்தான்.

" இவளுக்கு மனமாகிவிட்டதா "



இன்பநாயகி இரைந்தே நகைத்தாள். " கருணாகரா.! காஞ்சியில் இருக்கும் வரை எந்த சூழலிலும் அவளை நினைக்காதே.! அவளை நெருங்காதே.! அதுவே உனக்கும் சோழ நாட்டுக்கும் நன்மையைத் தரும். " என்று சாரளத்தின் பக்கம் சென்றவள் " அமுதா " என்றழைத்தாள். இன்பநாயகியின் அழைப்புக்காக காத்திருந்தவளைப் போல அடுத்த வினாடியில் அமுதா மண்டபத்தில் தோன்ற " இவரை அழைத்துச் செல். உன்னோடு செல்வியையும் கூட்டிக்கொள் " என்றவள் கருணாகரன் பக்கம் திரும்பினாள்.

" செல் கருணாகரா! எல்லாவற்றையும் மறந்துவிடு. உணர்ச்சிகளை ஆளவிடு. செல் " என்று சொல்லிவிட்டு தட தடவென படியிறங்கி கீழே போய்விட்டாள்.

அவள் சென்றதும் முதலில் உணர்ச்சிவசப்பட்ட அமுதா அவன் மார்பில் கொங்கைகளை அழுத்தி சரிந்தாள். சீராக வெட்டிவிடப்பட்ட கேசங்களை பிடரியில் பிடித்து கோதிக்கொண்டே அவன் முரட்டு இதழ்களை நாகம் தீண்டுவது போலவே தீண்டினாள். " இன்று எனக்கு காலை உணவே நீங்கள் தான் " என்றவள் முரட்டு இதழ்களை சுவைத்தாள். கருணாகரனும் மெல்ல காமவசப்பட்டு கால்களுக்கிடையில் அவளை சிறை பிடித்தான்.

" இன்று என்ன பாடம் அமுதா " என்றவன் அவளின் பின்புற சதை மேடுகளை அழுத்தி பிசைந்தான்.

" ஆஹ்ஹ் .. அம்மா .. மெல்ல … இன்று நான் தான் பாடம் படிக்கப்போகிறேனோ! என்று தோன்றுகிறது. உங்களிடம் பெண்கள் மயங்கும் பெரும் சக்திதான் இருக்கவேண்டும் " என்று சினுங்கியவளின் மூச்சுக்காற்று காலை வெயிலின் உஷ்ணத்தையே பழிப்பதுபோலிருந்தது. கொங்கைகளை அவன் மார்பில் மேலும் அழுத்தி கன்னத்தோடு கன்னத்தை இழைத்தாள்.

" பெண்களின் பேச்சு எனக்கும் தெரியும் பெண்ணே.! உன்னிடம் வருபவர்கள் அனைவரிடமும் இப்படி பேசித்தானே மயக்குவாய் " என்றான்.

" வீரரே.! என் கொங்கைகள் வேதனிக்கின்றன. நான் அவற்றின் வேதனையை குறைக்கவே உங்கள் மார்பில் அழுத்துகிறேன். நீங்களும் என்னை இறுக்குங்கள். " என்று மெல்ல அவள் பாடத்தை ஆரம்பிக்க கருணாகரன் அவளின் பின்புற கச்சை முடிச்சுக்கு மேல் கைகளை இரண்டையும் வளைத்து நொறுக்கிவிடுவதுபோல இறுக்கினான்.

" அம்மாஹ்ஹ்ஹ்ஹ் ..  யானை பலம் உங்களுக்கு. என்ன சொன்னீர்கள்.! எல்லோரிடமும் இப்படித்தான் பேசுவேனென்றா சொன்னீர்கள். உண்மைதான் வீரரே.! எங்களிடம் வருபவன் ஈர்க்குச்சி போலிருந்தாலும் புகழ வேண்டியது எங்களின் கடமை. ஆனால்.. ஆனால்.. உங்களிடம் நான் சொல்வது வெறும் புகழ்ச்சியில்லை. கண்டதுமுதலே எனக்குள் இன்ப ஊற்று பெருக்கெடுக்கிறது. நான் வாய்ப்பாடம் மட்டும் எடுக்கவில்லை. பெரும்பாலும் கடமைக்காகவே கலவிசெய்யும் நான் உங்களிடம் இதயபூர்வமான காம சுகத்தை முழுமையாக அடைய நினைக்கிறேன். உங்களோடு இணைவது இந்த பிறவியின் பாக்கியம் என்றே நினைக்கிறேன். இது என் உள்ளத்திலிருந்து வரும் சத்தியமாக வார்த்தைகள். நம்புங்கள். " என்றவள் யோணி மேடையை அவன் ஆண்மை எழுச்சியில் அழுத்தினாள்.

அவளின் வார்த்தைகளில் உண்மை இருப்பதை கண்களில் கண்ட கருணாகரன் அதற்கு மேல் கேள்வியேதும் எழுப்பாமல் கால்களை நன்றாக பிணைத்து யோணிக்கு அழுத்தம் கூட்டினான். உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் இருந்தாலும் அவளின் செய்கைகளையும் தான் என்ன செய்தால் அவளின் உணர்ச்சிகளில் மாறுதல் ஏற்படுகிறது என்பதையும் கவனிக்கவும் செய்தான்.

" என்னை இறுக்க ஒரு கரம் போதாதா. இடையும் ஏங்குகிறதே.! " என்றாள் அமுதா.

இடது கரத்தை கீழிறக்கி சற்றே சதைப்பற்றான அவளின் இடையை பிடித்தான். அங்கிருந்த சதைகளை கொத்தாக அள்ளி இறுக்கிப் பிசைய அமுதாவின் கொங்கைகள் இரண்டும் இருபுறமும் பொங்கி வழிந்தன.

" தனங்களின் வேதனைக்கு இதழ் வழியே மருந்தளிக்க முடியும் வீரரே.! " என்றவள் செவ்விதழ்களை அவனிதழ்களுடன் இணைத்தாள்.

சற்றே தடித்திருந்த கீழ் அதரத்தை கவ்விச்சுவைத்து முழுவதையும் வாய்க்குள் அவன் இழுக்க இழுக்க இடையை அவன் தண்டின் மேல் மேலும் கீழும் அசைத்து யோணியின் நமைச்சலை குறைக்க முயற்சித்தாள். வேகமான பெருமூச்சும் தீனஸ்வரத்தில் வந்த முனகலும் கருணாகரனை வெறியேற்ற " வா போகலாம் " என்று எழ முயன்றான். அமுதாவின் உடல் முழுவதும் காமத்தீ கொளுந்துவிட்டெறிந்தது.

" வீரரே! உங்களை விட எனக்கும் அவசரம் தான். ஆனால். இன்று மதியம் வரை தாங்கள் எது செய்தாலும் உயிர் நீர் மட்டும் வெளியேறக் கூடாது என்பதில் கவனமிருக்கட்டும். வாருங்கள் என் தோழிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன் " என்று எழுந்தாள். கோவணத்தின் இறுக்கத்தையும் மீறி அவன் ஆண்மை வெறிகொண்டு துடித்தது. உடலில் ஏற்பட்ட உஷ்ணம் கருணாகரனை வேக வைத்தாலும் அடக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தயங்கியே எழுந்தான்.

அமுதா அவனை அழைத்துகொண்டு பின் கட்டுக்குச் சென்றாள். நாட்டிய மண்டபத்தை தாண்டியிருந்த வாசல் வழியே உட்புக ஒரு புறம் வரிசையாக பல அறைகள் இருந்தன. தாழ்வாரத்தில் இரண்டு மூன்று பெண்கள் நின்றிருந்தார்கள்.

" என்ன அமுதா. அந்தபுரத்துக்குள் ஆண்களை அழைத்துக்கொண்டு வந்துவிட்டாய். கீழே இடமில்லையா " என்றொருத்தி நகைத்தாள்.

" அடியே.! வாயை மூடு. இவர் அதற்காக வந்தவரல்ல. " என்று முன்னவளிடம் கிசுகிசுத்துவிட்டு இவனைப்பார்த்து தலைவணங்கினாள் ரதியாக நடனமாடிய மாது.

" உம்.. உங்கள் விளையாட்டெல்லாம் இவரிடம் வேண்டாம் " என்று அனைவரையும் அடக்கினாள் அமுதா.

" ஏன். உனக்கு மட்டும்தான் இவரென்று ஏதேனும் பட்டயம் எழுதியிருக்கிறதா.! வீரரே.! அவளை விட நான் இளமையானவள். " என்று சொன்ன மூன்றாமானவள் கருணாகரனை நெருங்கி " என்ன.! அவளை விட என் கொங்கைகளின் அளவு குறைவுதான். மேல் அளவை மட்டும் பார்க்காதீர்கள் " என்று அவனை மேலும் கீழும் பார்த்தாள். சரியாக அணியாத ஆடைகள் ஆங்காங்கே விலகியிருக்க சரியாக மூடப்படாடத முன்பக்க எழுச்சிகள் கருணாகரனின் உஷ்ணத்துக்கு எண்ணெய் வார்த்தன.

" உன்னைவிட இளமையானவளும் இங்கே இருக்கிறாள் என்பதை மறந்துவிடாதே கோமளா.! உன் மாமன் இரவு வருவான். அவனிடம் வைத்துக்கொள் " என்ற அமுதாவின் கண்களில் லேசான பொறாமையும் தெரிந்தது.

" வாருங்கள் " என்று அவனை இழுத்துக்கொண்டு ஒரு அறைக்குள் நுழைந்தாள். அவன் திரும்பிப் பார்த்துக்கொண்டே செல்ல கொங்கைகளை தடவியபடியே இதழ் குவித்து காற்றில் முத்தமிட்டாள் கோமளா.


இவன் சென்ற அறைக்குள்ளே பெண்களின் ஆடைகள் அலங்கோலமாக அங்குமிங்கும் கிடந்தன.  இவனைக் கண்டதும் இடைக்குமேலே உடையேதுமில்லாமல் சீலையை இடுப்பில் சுற்றிக்கொண்டிருந்த ஒரு இளம் பெண் சட்டென்று நாணமடைந்து கொடியில் கிடந்த சீலையொன்றை இழுத்து தன்னை மறைத்துகொண்டாள். மருண்ட விழிகள். சிறிய தனங்கள். இருப்பதே தெரியாமல் மறைந்துவிட்ட இடைகள் அவளுக்கு பிராயம் பதினெட்டை தாண்டாது என்பதை தெளிவாக பறைசாற்றின. இத்தனை இளம் பெண் கூட தாசியாக இருப்பாளா என்று கருணாகரன் அதிசயித்தான்.

 அக்கா.! நான் ஆடையுடுத்தி வருகிறேனே.! " என்றவளின் குரலில் குயிலின் இனிமையிருந்தது.

" இவரே உனக்கு ஆடையுடுத்தி அலங்காரமும் செய்துவிடுவார். பிறகு இருவரும் என்னறைக்கு வாருங்கள் " என்றவள் " வீரரே.! அலங்காரக் கலையை செல்வியிடம் கற்றுக்கொள்ளுங்கள் " என்று சொல்லி நகைத்தாள்.

" அதை கற்று நான் என்ன செய்யப் போகிறேன் " விறைத்த தண்டை அனிச்சையாக தடவினான் கருணாகரன்.

" ம்ம்ம். கை சும்மா இருக்கட்டும். முன்னரே சொன்னதை நினைவில் வையுங்கள். இன்று நன்பகல் வரை இதற்கு விமோசனமில்லை " என்று அவன் தண்டை மெல்ல தட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.

செல்வி சீலையை விலக்கிவிட கொங்கைகள் இரண்டும் சற்று கூட சரியாமல் குவித்து வைத்த மனற்குன்றுகள் போல விறைப்பாக நின்றன. இடையிலிருந்த சிறு சீலை ஒற்றை முடிச்சில் ஊசலாடிக்கொண்டிருந்தது. அவளை விழுங்கிவிடுவது போல அவன் பார்த்த பார்வையில் அப்பாவையின் அங்கங்கள் சிலிர்த்தன. ஒற்றை கையால் தனங்களை மறைக்க முயன்றாள்.

" பார்வையிலேயே என்னை கர்ப்பமாக்கிவிடுவீர்கள் போலிருக்கிறது. சரி அலங்காரத்தை தொடங்குங்கள். முதலில் அந்த தைலத்தை எடுத்து கூந்தலில் தடவுங்கள் என்றவள் அவனுக்கு முதுகு காட்டி நின்றாள். அருகிலிருந்த முக்காலியில் வித விதமான தைலங்களும் வாசனை பொடிகளும் இவன் நாசியைத் துளைத்தன. அவள் காட்டியை தைலத்தை எடுத்து கைகளில் தேய்த்து கூந்தலில் தடவிக்கொண்டே முதுகையும் தடவினான்.

" ம்ம்.. கூந்தல் தைலம் வேறெங்கும் படக்கூடாது. கவனமிருக்கட்டும் " என்றாள்.


கருணாகரன் காமத்தீயில் எரிந்து சாம்பலாகிக்கொண்டிருந்தான். அவள் திரும்பினாள். இம்முறை தனங்களை மறைக்காமல் " கஸ்தூரியை தடவுங்கள் " என்று சொல்லிவிட்டு அன்னார்ந்து கழுத்தைக் காட்டினாள். அடுத்து கையை தூக்கி அக்குளை காட்டினாள், இவன் தடவ தடவ கொங்கைகள் இரண்டு விம்மி இருவரின் மூச்சுக்காற்றும் சூடாக உரசிக்கொண்டன. கருணாகரன் சட்டென்று அவள் கொங்கையொன்ற பற்றினான்.

" வீரரே.! அலங்காரம் செய்பவர்களுக்கு அனுபவிக்கும் எண்ணம் வரக்கூடாது " என்று எச்சரித்தாள்.

" இப்படி ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு எண்ணங்களை அடக்குவது சிரமமென்று உனக்கு தெரியாதா " என்றான்.

" எதுவும் சிரமமில்லை வீரரே.! முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. பொறுத்தார் பூமி ஆள்வார் " என்று நகைத்தாள்.

" அந்த குப்பியிலிருக்கும் தைலத்தை காம்புகளில் தடவுங்கள் " என்றாள். சிறிய குப்பியில் இருந்ததை விரலில் தொட்டு காம்புகளில் தடவினான். செல்வியின் காம்புகள் வழக்கத்துக்கு மாறாக நீளமாக இருந்தன. சற்று அழுத்தமாகவே நசுக்கி உருட்டினான்.

" ஸ்ஸ்ஸ்ஸ் .. ஆஹ்ஹ்ஹ் " அலங்காரத்தில் அழுத்தம் கூடாது வீரரே.! அதற்குத்தான் பெண்களை அலங்காரம் செய்ய வைத்துக்கொள்கிறார்கள். மென்மையாக கையாளுங்கள். " என்று சிரித்துவிட்டு காலை முக்காலியின் மேல் வைத்தவள் இடுப்பிலிருந்து சிற்றாடையை விலக்கி தொடையின் உள் பகுதியை காட்டினாள்.

அவன் தோள்களை அழுத்தி மண்டியிடவைத்து தொடைகளை மேலும் விரித்தாள். இறுக்கி மூடிய யோணி இதழ்கள் உட்புறம் மடிந்திருக்க யோணி மேடு சற்று உப்பலாக இருந்தது. பிராயக் குறைவின் காரணம் யோணியைச் சுற்றியிருந்த பூனைமுடிகளின் அடர்த்தி குறைவாகவே இருந்ததால் யோணியின் முழு அழகையும் கண்டான்.

" ஆராய்ச்சி பின்னர் செய்யலாம். சீக்கிரம் " என்று அவள் சொல்ல தைலத்தை எடுத்து யோணியின் இரண்டு பக்கங்களிலும் மதன மேடையிலும் தடவினான். விரலை நீளவாக்கில் வைத்து யோணிவெடிப்பில் தடவ அவள் அனது தலை முடியை இறுக்கிப் பிடித்து "ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" என்று முனகினாள். மதன மேட்டிலிருந்து ஆசனபுழை வரை கருணாகரனின் விரல் நேர்கோட்டில் இயங்க செல்வி கட்டுப்பாட்ட இழந்தாள்.

" போதும்.. போதும் .. நழியாகிறது " என்று சட்டென்று அவனிடமிருந்து விலகினாள்.

அதுவரை தகித்துக்கொண்டிருந்த கருணாகரன் அவள் உணர்ச்சிமேலீட்டால் நடுங்குவதை கண்டு தன்னை மேலும் கட்டுப்படுத்திக்கொண்டான். பெண் சூடேறும் வரையில் மட்டுமே அதிகாரம் செய்கிறாள். அதன் பின்னர் அடங்கிப் போகிறாள்!. சீலை கட்டிவிடுவது எப்படியென்று சொல்லித்தந்தாள். விம்மிய கொங்கைகளை கச்சையில் அடக்கி கட்டிவிட்டு " வாருங்கள் போகலாம் " என்று அவனையும் அழைத்துக்கொண்டு அமுதாவின் அறைக்குச் சென்றாள்.

அமுதாவின் அறையில் மஞ்சமிருந்தது. அதன்மேல் ஆடைகளுக்கு பதிலாக மல்லிகை மலர்ச்சரங்களை உடுத்திக்கொண்டு ஒய்யாரமாக படுத்துக்கிடந்தாள் அமுதா. அவளை பார்க்கும்போது வானிலிருந்து ரதி தேவி இறங்கிவந்து கிடப்படதை போலவேயிருந்தது. கருணாகரனோடு செல்வியும் அவளைப் பார்த்து திகைத்தாள் என்று தான் சொல்லவேண்டும்.

கொங்கைளிரண்டும் மலர்ச்சரங்கள் நெருக்கமாக சுற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன. இடைக்கு கீழே இரண்டு தொடைகளிலும் தனித்தனியாக மலர்சரங்களை சுற்றி யோணிக்கு குறுக்கேயும் மலர்ச்சரங்களால் இரு புறமும் வரிந்து கட்டியிருந்ததால் வெள்ளை மலர்களுக்கிடையில் சிலும்பிக்கிடந்த கருப்புக்காடு காண்போரை வெறிகொள்ளச் செய்யும்வண்ணம் இருந்தது.

" வாருங்கள்! மலர் விருந்து உங்களுக்காகத்தான் " என்று இரு கையையும் நீட்டி அழைத்தாள் அமுதா.

" இந்த மலரும் உங்களுக்குத்தான் " என்று அவன் தோளில் சாய்ந்தாள் செல்வி.

"அருகிலிருக்கும் ஒற்றை மலரை அனைப்பதா! மஞ்சத்திலிருக்கும் மலர்ச்சோலையை தழுவுவதா! இந்த இரு பெண்களும் தன்னை என்னபாடு படுத்துவார்களோ!" என்று கருணாகரன் சிந்தை கலங்கினான்.

" முதலில் அமருங்கள். பின்னர் குழம்பலாம் " என்று செல்வி நகைத்துக்கொண்டே அவனை அமர வைத்து மேலங்கியைக் கழட்டினாள்.

இனியும் சும்மாயிருப்பது சரியல்லவென்று எண்ணிய கருணாகரன் செல்வியின் இடையை பிடித்து அழுத்தியபடியே அமுதாவின் அமுத கலசங்களை மலராடையோடு தடவினான். மலரோடு சேர்த்து அவளின் மலர்ப்பந்துகளை உருட்ட ‘ ம்ம்ம்ம் … ம்மம்ம் ‘ என்று மெல்ல முனகினாள் அமுதா. இடையிலிருந்த கையை எடுத்து இடது கொங்கையில் வைத்த செல்வி அவன் இடைக்கச்சையை தளத்தினாள். அமுதாவின் பருத்த கொங்கைக்கும் செல்வியில் சற்றே சிறுத்த கொங்கைக்கும் கடினத்தன்மையில் இருக்கும் வித்தியாசத்தை வியந்துகொண்டே கசக்கினான்.

ஆளுக்கொரு பக்கம் வேலை செய்வது சரியல்லவென்று தன் கவனத்தை செல்வியின் பக்கம் திருப்பி, அவள் கச்சையை அவிழ்த்துவிட்டு மலர்கலசங்களை உருட்டி பிசைய செல்வியின் முனகல் " ம்ம்ம் ஹ்ஹ்ஹ்ஹ்…, ம்ம்ம்ம் ஆஹ்ஹ்ஹ்… ஸ்ஸ்ஸ்ஸ் " காம ராகமாய் வெளிவந்தது.

பெண்ணின் காம ஒலி ஆணுக்கு எத்தனை வெறியூட்டும் என்பதை கருணாகரன் அப்போதுதான் உணர்ந்தான். இவளின் முனகல் சத்தம் கேட்டால் கல்லுக்கும் காமம் வருமென்று நினைத்து நீளமான காம்புகளில் ஒன்றை திருகிக்கொண்டே இன்னொன்றை சுவைக்க ஆரம்பித்தான். அவன் வாய்க்குள் முழுவதும் சென்றுவிட்ட செல்வியின் மாங்கனியை ருசித்துச் சப்பி இழுக்க, அமுதா எழுந்து அவன் இடைக்கச்சையையும் கோவணத்தையும் முழுவதும் களைந்துவிட்டாள்.

விடுதலை கிடைத்த வேகத்தில் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல அவன் தோலாயுதம் ‘சத்"தென்று அடிவயிற்றில் ஒட்டிக்கொண்டது. வலது கனியை வாயில் தினித்தபடியே அவனை கட்டிலில் மலர்த்தினாள் செல்வி. கருகருவென வளர்ந்திருந்த மார்பு ரோமங்கள் அவளின் உடலில் உரசி காமத்தை மேலும் கிளறிவிட நட்டுக்கொண்டிருத லிங்கத்தை தொடாமல் காலிரண்டையும் நன்றாக விரித்து உள் தொடைகளையும் விதைக்கொட்டைகளியும் வருடினாள் அமுதா.

" செல்வி .. இதைப் பார் " என்று அவளின் கையை எடுத்து தண்டின் மேல் வைத்தாள். பழுக்க காய்ச்சிய இரும்புத்துண்டை தொட்டது போல உணர்ந்த செல்வி ஓரக்கண்ணால் அதை பார்த்தாள்.

" அக்கா, என்ன இது!.. அம்மாடியோவ்வ்..! இதை நான் தாங்குவேனா! " என்றவள் மாங்கனியை அவன் வாயிலிருந்து பிடிங்கிக்கொண்டு மலைவாழைக்கு தாவினாள். அவளின் சிறுத்த பின்புற மேடுகளை சீலையோடு தடவிக்கொண்டு அமுதாவின் இடையில் கட்டியிருந்த மலர்ச்சரங்களை அறுத்தான்.


கையில் கிடைத்த மகாலிங்கத்தை கண்கொட்டாமல் பார்த்த செல்வி அதன் நுனியில் துளிர்த்திருந்த முன்நீரை நுனிநாவினால் தீண்டிச் சுவைத்தாள். " பழத்தை உரித்துவிட்டு சுவைத்துப்பார் செல்வி " என்று அமுதா சொன்னதும்  முன் தோலை கீழிறக்கி சிவந்த மொட்டின் நுனியைச் சப்பினாள். அதற்க்காகவே காத்திருந்த கருணாகரன் புட்டத்தை தூக்கி வாயில் இடித்தான். அரை தண்டு உள்ளே சென்றதுமே செல்வியில் தொண்டைக் குழியில் இடிக்க "க்வ்வ்க்க்க்"கென்று சப்தமிட்டாள்.

" உங்கள் வேகத்தை இவளிடம் காட்டாதீர்கள். பாவம் சின்னப்பெண் " என்று அவன் தொடையில் தட்டினாள் அமுதா.

" ஏன்.. என்னால இதை முழுவதும் சுவைக்க முடியாதா.! " என்று செல்வி முடிந்தவரை வாய் திறந்து தண்டை உள்ளேவிட்டு அழுத்தினாள். சிறிய வாயை கிழித்துக்கொண்டு அவன் தோலாயுதம் உள்ளே செல்ல இறுக்கமான யோணிக்குள் விட்டதை போலவே இருந்தது. செல்வியின் வாய்க்குள் போனதுபோக மீதமிருந்த அடித்தண்டை பக்கங்களில் நக்கினாள் அமுதா.

இருவருமே புட்டங்களை இவனுக்கு காட்டி மண்டியிட்டிருந்ததால் செல்வியில் சீலைக்குள் இடது கையையும் மலர்சரங்களில் விடுலை பெற்று விரிந்திருந்த அமுதாவின் புடங்களுக்கு நடுவில் வலது கையும் வைத்து தடவினான். அமுதாவின் யோணி வெகுவாக கசிந்து பின் பக்கம் வெடித்த இடத்தில் ஒழுகிக்கொண்டிருந்தது. விரலை யோணிக்குள் செலுத்த "ஆஆஹ்ஹ்ஹ்" என்று முனகி புட்டத்தை பின்னுக்கு தள்ளினாள் அமுதா. சூடான எண்ணெய்க்குள் விரலை விட்டது போல அமுதாவின் யோணி கொதித்தது.

ரஞ்சனாவின் யோணி ரசத்தை சுவைத்திருந்ததால் இவளின் ரசத்தையும் சுவைக்க எண்ணி விரலைச் சப்பினான். அத்தனை சுவையாக இல்லாவிட்டாலும் அமுதாவின் யோணி மணம் கிறக்கத்தை தந்தது. செல்வியின் வாயிலிருந்த தோலாயுதம் அமுதாவுன் வாய்க்குள் செல்ல, செல்வியின் யோணிக்குள்ளும் விரலை செலுத்தும் வேலையில் இறங்கினான்.

செல்வி இடுப்புச் சீலையையும் அவிழ்த்துப் போட்டு முழு நிர்வாணபாவைச் சிலையானாள். வெண்பளிங்கு சிற்பமொன்று உயிரோடு தன் முன்னே இருப்பதாக நினைத்தவன் உடலில் அத்தனை நாளங்களும் முறுக்கேறின. அதன் வேகத்தை அமுதாவின் யோணிக்குள் காட்டி வேகமாக புணர "" வீரரே.! தேனில் திளைத்த பலாச்சுழை வேண்டுமா.! " என்று செல்வி கால்களிரண்டையும் அவன் மார்புக்கு குறுக்கே போட்டு பின்பக்கம் லேசாக வெடித்திருந்த பலாச்சுழையை பார்வைக்கு வைத்தாள்.

வாசனை தைலம் தடவும் போதே அதை சுவைக்க நினைத்தவன் இரு கைகளாலும் யோணியை விரித்தான். பூனைமுடிகளுடன் மெல்ல வெடித்த யோணிப்பிளவு சிவந்து தேன் சுரந்து கொழகொழப்பாக இருந்தது. அதிலிருந்து வீசிய கஸ்தூரி மணமும், இயற்கையான யோணி வாடையும் கருணாகரனின் காம பித்தத்தை தலைக்கேற்ற நாவினை வெடிப்பில் சுழற்றி தேனை நக்கினான். சொரசொரப்பான நாக்கு பட்டதும் " ம்ம்ம்ம்மாஹ்ஹ்ஹ்ஹ் .. ம்ம்ம் ஸ்ஸ்ஸ்ஸ் ஆஹ்ஹ்ஹ்ஹ் " விதவிதமான முனகல் ஓசைகள் செல்வியிடம் வெளிவந்தன.

முனகல் சங்கீதம் படித்தவள் போன்ற அவளின் காம ஒலி கருணாகரனை விட அமுதாவுக்கு அதிக கிளர்ச்சியை தர அவன் இடையில் குறுக்கே அமர்ந்து வீறுகொண்ட சிங்கம் போலிருந்த தண்டினை வெந்துகொண்டிருக்கும் யோணிக்குள் விட்டுக்கொண்டாள். அவள் முழுத்தண்டும் உள்ளே வைத்து இடையை மட்டும் மெல்ல அசைக்க, செல்வியின் யோணியை முழுவதுமாக வாய்க்குள் கவ்விச் சுவைத்துக்கொண்டே புட்டங்களை தூக்கி புணர ஆரம்பித்தான். செல்வியும் அமுதாவும் நேரெதிரே இருந்ததால் அமுதாவின் கொங்கைகளைச் சுற்றியிருந்த மலர்ச்சரங்களை கீழிறக்கி குலுங்கும் மாங்கனிகளை பற்றி கடித்தாள் செல்வி.

மூவரின் காம ஒலிகளும் ஒருங்கே அறை முழுவதும் நிரம்பியிருக்க அமுதா யோணித்தீயை அடக்க வேகமாக புணர ஆரம்பித்தாள். அதே நேரம் அவனும் தேனெடுக்க செல்வியின் மதன கூட்டை நாவினாள் துளைத்தெடுத்தான். கருணாகரனின் எண்ணம் முழுவதும் செல்வியின் யோணியைச் சுவைப்பதிலேயே இருந்ததால் செல்வி வேகமாக சூடேறி பெருத்த முனகலுடன் அவன் வாயில் யோணி ரசத்தை வடித்தாள்.

அவன் முகம் முழுவதும் மதன நீரால் நனைத்துவிட்டு எழுந்தவளின் காமக் கிளர்ச்சி அடங்காததால் " அக்கா, போதும். நிறுத்து.! என் யோணிக்கும் சற்று விட்டுவை.! " என்று அமுதாவிடம் சொல்ல அமுதா எழுந்துகொண்டாள். அமுதாவின் மதன நீரில் நனைந்த தண்டை நக்கிச் சுத்தமாக்கிவிட்டு செல்வி மலர்ந்துபடுத்தாள். கால்களுக்கிடையில் மண்டியிட்டு தண்டை யோணியில் உரச தீப்பற்றியது போல துடித்தாள் செல்வி.

இவளின் சிறிய புழைக்குள் தன் தண்டு போனால் நிச்சயம் கிழிந்துபோகும் என்று நினைத்தவன் " அமுதா, விளக்கெண்ணெய் எடு " என்று சொன்னான்.

" ஆஹா.. என்ன கரிசனம் " என்று அமுதா குனிந்து அவன் தண்டில் உமிழ்ந்துவிட்டு செல்வியின் யோணியிலும் கொஞ்சம் வழியவிட்டவள் " ம்ம்ம்ம் இபோது செலுத்துங்கள் " என்றாள்.  செல்வியும் கால்களை மடக்கி விரிக்க வெடிப்பில் தண்டை மெல்ல நுழைத்தான். மெல்ல மெல்ல விரிந்து யோணி உள் வாங்க செல்வியின் முனகல் அதிகமானாது. அமுதா செல்வியின் மாங்கனியை சுவைக்க கருணாகரன் தண்டை வேகமாக அழுத்தினான். அவள் யோணியின் இறுக்கம் தண்டின் தோலைக் கிழிக்க முழுத் தண்டையும் உள்ளே விட்டு மெல்ல புணர்ந்தான்.

" ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்.. வேகம் வேகமென்று செல்வி கத்தினாள். இவளின் யோணிக்குள் தன் தண்டு நெடு நேரம் தாக்குப்பிடிக்காது என்பதை கருணாகரன் சில வினாடிகளிலேயே உணர்ந்து கொண்டான். இருப்பினும் அவளே கேட்கும் போது சும்மா இருப்பது சரியல்லவென்று வேகமாக இடித்தான். அடிவயிற்றில் வேல் நுழைந்துவிட்டது போல " அம்மா.. " என்று அலறினாள். கருணாகரன் எதையும் பொருட்படுத்தாமல் வேகமாகவே புணர்ந்துகொண்டிருக்க தண்டு வெடிக்கும் நிலைக்கு போனது. "அடக்கு அடக்கு" என்று உள்ளுணர்வு எச்சரித்ததால் சட்டென்று தண்டை அழுத்தியபடி அசையாமலிருந்தான்.

" வீரரே! வெளியே எடுங்கள். வேகமாக எடுத்துவிடுங்கள் " என்றாள் அமுதா.

கண்ணை இறுக்கிமூடிக்கொண்டு குண்டியைச் சுறுக்கி விந்து வராமல் கட்டுப்படுத்தியவன் சட்டென்று தண்டை உருவினான். வெடுக்வெடுக்கென்று துடித்த தண்டை அமுதா வாயில் கவ்வி நுனியை இறுக்கினாள். கருணாகரன் முழுமையாக அடக்கியபின் அமுதா குப்புற படுத்து மண்டியிட்டு யோணியை பிளந்து காட்டினாள். தண்டை உள்ளே நுழைத்ததும் அவளே பின்புறம் இடித்து புணர்ந்தாள். வெவேறு நிலைகளில் இருவரையும் மாறி மாறி கிட்டத்தட்ட ஒரு நாழிகைக்கும் மேலாக நிறுத்தி நிறுத்தி புணர்ந்துகொண்டிருக்க இரண்டு பெண்களும் அளவில்லாமல் உச்சம்டைந்து மதன நீரை ஆறாக வழியவிட்டுக்கொண்டிருந்தார்கள்.

இறுதியில் கருணாகரனின் தண்டு பெரும் வலியெடுக்க ஆரம்பித்தது. " அமுதா. இனி முடியாது.. ஆஹ்ஹ்ஹ் " என்று அவளை படுக்க வைத்து பின் புறமாக புணர்ந்துகொண்டே கத்தினான். இத்தனை நேரம் தாக்குப்பிடித்தவனை அமுதா இதுவரை கண்டதில்லை. இருப்பினும் எவ்வளவு தூரம் நீடிக்க முடியுமென்று பார்ப்போம் என நினைத்தவள் " வீரரே.! காஞ்சி நினைவிருக்கட்டும் " என்று சொன்னாள்.

காஞ்சியின் பெயரைக் கேட்டதும் வெளியேற துடித்த கஞ்சியை சட்டென்று உள்ளுக்குள் அடக்கினான்.

அந்த நேரத்திலும் அவன் காட்டிய கடமையுணர்ச்சி அமுதாவை மெய்சிலிர்க்க வைத்தது. அவனை மஞ்சத்தின் விளிம்பில் அமரவைத்தாள். குரங்குகுட்டி தாயைக் கட்டிக்கொள்வது போல அவன் இடையைச் சுற்றி செல்வியின் கால்களை பின்னலிடவைத்து யோணியை லிங்கத்தில் விடச் சொன்னாள். செல்வி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு கொங்கையை வாயில் தினித்தபடியே தண்டை உள்ளே வாங்கினாள்.

" வீரரே.! இபோது எழுந்து நின்று அவளை புணருங்கள் " என்றாள் அமுதா.

கருணாகரன் அவளை இருகைகளாலும் தாங்கிவண்ணம் எழுந்து நின்றான். அவனுக்கு செல்வி சிறுபிள்ளை போலவே இருந்ததால் கைகளை ஏந்திகொண்டு தண்டில் தேங்காய் உரிப்பதை போலவே அவளை உரித்து புணர்ந்தான். அவன் உடலில் வியர்வை ஆறாக வழிந்தோட செல்வியின் யோணிரசம் தண்டின் வழியே பெருக்கெடுத்து வழிந்தது. அமுதா அவன் கால்களுக்கிடையில் புகுந்து விதைப்பைகளையும் செல்வியின் மதன நீரையும் சுவைத்தாள்.

" ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ம்ம்ம்ம்ம்ம்ம் " மென்று கருணாகரன் செல்வியை அழுத்திப்பிடித்தவண்ணம் சுடு நீரை யோணிக்குள் பாய்ச்சினான். "சர் சர்"ரென்று உள்ளே பீச்சிய விந்துக்குழம்பு செல்வியின் கருவறைக்குள் கூரிய அம்புகளாக பாய்ந்தது. முழுவதையும் வடித்துவிட்டு அவளை கீழிறக்கி மஞ்சத்தில் மல்லார்ந்தான். யோணி கிழிந்துவிட்டதோ என்று பயந்து செல்வியும் நிற்க முடியாமல் தள்ளாடி அவன்மீது விழுந்தாள்.


ஒரே நேரத்தில் இப்படி திகட்ட திகட்ட காமத்தை அனுபவித்தறியாத அமுதா அவன் கேசங்களை தடவி முத்தமிட்டு " வீரரே.! வெற்றி உங்களுக்கு நிச்சயம் கிட்டும் " என்று கூறினாள்.


 களைப்பில் மூவருமே துவண்டு படுத்துவிட இன்னும் எத்தனை நாள் இப்படி பாடம் படிக்கவேண்டுமோ! எப்போது அரண்மனைக்குச் செல்வது! எப்படி படை ரகசியத்தை கறப்பது! என்ற எண்ணம் மேலோங்கியது. எழுந்து ஆடைகளை உடுத்த ஆரம்பித்ததும் அமுதாவும் ஆடையுடுத்தி இடைதுவள அவனுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள். அவளின் நடையிலிருந்தே கருணாகரன் யோணியைக் கிழித்திருப்பான் என்பதை புரிந்துகொண்ட மற்ற பெண்கள் அவனை ஏக்கத்துடன் பார்த்ததை அமுதாவும் கவனித்தவண்னமே சென்றாள்.

" வீரரே! சற்று நேரத்தில் உணவு அனுப்புகிறேன். அருந்திவிட்டு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். அடுத்த பாடம் எடுக்க ரஞ்சனா வருவாள்! " என்று கூறிவிட்டு அமுதா போய்விட்டாள்.

சற்று நேரத்தில் வந்த உணவை உண்டுவிட்டு கருணாகரன் உறங்கிப் போனான். கதிரவன் தன் வெப்பத்தை மெல்ல குறைத்துக்கொண்டு மேற்கில் விழ ஆரம்பித்தான். கருணகரன் எழுந்து புணர்ந்த அலுப்பு தீர நீராடிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான். முன் மண்டபத்தில் வழக்கம்போல இன்பநாயகி அமர்ந்திருந்தாள்.

" அத்தை.! நான் இங்கேயே அடைந்துகிடப்பது சரியல்ல. காஞ்சியின் கோட்டை அமைப்புகளையும் பாதுகாவலையும் பற்றி அறியவேண்டும். " என்று சொல்லிக்கொண்டே ஆசனத்தில் அமர்ந்தான். அவன் முகத்தில் புத்துணர்ச்சி இருப்பதை அவளும் கவனித்தாள். அதன் காரணம் அவளுக்கும் தெரியுமாதலால் அவளின் வெளுத்த வதனம் மெல்ல சிவந்தது.

"  கருணாகரா! நீ தனியே செல்வது அத்தனை உசிதமல்ல. இன்னும் சற்று நேரத்தில் ரஞ்சனா வந்துவிடுவாள். அவளுடன் செல்வதே உனக்கு பாதுகாப்பு. அத்தோடு இந்த முத்திரை மோதிரத்தை எப்போதும் கச்சையில் வைத்துக்கொள். ஏதேனும் அசம்பாவிதமாக காவல் வீரர்களிடம் தனியே சிக்கிக்கொண்டால் இந்த மோதிரத்தை உபயோகப்படுத்திக்கொள். ஆனால், அரண்மனை காவல் தலைவன் கண்ணில் இது பட்டுவிட்டால் அத்தோடு காஞ்சியில் உன் சுதந்திரம் பறிபோய்விடும். அம்பிகாதேவியின் அந்தப்புரத்தில் மீளா கைதியாகிவிடுவாய். எனவே, சில நாட்களுக்கு நீ மறைந்திருப்பதே உசிதம். " என்று ஒரு முத்திரை மோதிரத்தை அவனிடம் கொடுத்தாள்.

அதில் சாளுக்கியரின் ராஜ முத்திரை கூரிய வைரங்களால் செதுக்கப்பட்டிருந்தது. அதன் நடுவே ரத்தச் சிவப்பு நிறத்தில் ஒற்றைகல் ஒன்று அந்த முத்திரை மோதிரம் ஆபத்தானது என்று எச்சரிப்பது போல பதிக்கப்பட்டிருந்தது. கருணாகரன் மோதிரத்தை ஆரய்ந்துகொண்டிருக்கும் போது படியில் யாரோ தடதடவென பாய்ந்தேறி வரும் சப்தம் கேட்டு அதைச் சடுதியில் கச்சையில் மறைத்தான். துள்ளி ஓடும் மானைபோல தாவிவந்தாள் ரஞ்சனா.

அம்மாவுடன் ஆசை நாயகனும் அங்கே இருப்பதைக் கண்டு இயற்கையாக எழுந்த நாணத்தில் தலை கவிழ்ந்தபடியே இன்பநாயகியியுடன் சென்று ஒட்டிக்கொண்டாள். பொழுது புலர்ந்தது முதல் அவளைக் காணாத கருணாகரன் உள்ளத்தில் காதல் வேகம் பெருக்கெடுக்க அவளையே உற்று நோக்கினான்.

" அம்மா, இவர் எங்கே போகிறார். " என்று கேட்டாள் ரஞ்சனா.

" இவருக்கு நமது மாளிகை அலுத்துவிட்டதாம். காஞ்சி மாநகரை பார்க்கவேண்டுமாம். நீயே அழைத்துச்செல் ரஞ்சனா. " என்றாள் இன்பநாயகி.

" வாருங்கள். சற்று இளைப்பாறிவிட்டு போகலாம். " என்று அவனை பிடித்து இழுத்துக்கொண்டு மீண்டும் அறைக்குப் போனாள்.

புதிதாக ஒன்றை கண்டுவிட்ட விளையாட்டு பிள்ளை போல அவனுடன் கை கோர்த்துக்கொண்டு துள்ளி துள்ளி நடந்தவளை கருணாகரன் வெகுவாக ரசித்தான். அறையில் நுழைந்ததுமே கதவை அடைத்துவிட்டு அவன்மீது தாவி இதழ்களைக் கவ்வினாள். அந்த அனைப்பில் காமமில்லை. மிதமிஞ்சிய அன்பு கரைபுரண்டு ஓடுவதை உணர்ந்து கருணாகரன் நெகிழ்ந்து அவளை அனைத்துக்கொண்டு மஞ்சத்தில் படுத்தான்.

" எனக்கு ஏதாவது மிச்சமிருக்கிறதா.! எல்லாவற்றையும் பாடம் படித்ததில் தீர்த்துவிட்டீர்களா " என்ற ரஞ்சனாவின் கைகள் அவன் ஆண்மையை தடவின.

" உன் பங்கு தனியே வைத்திருக்கிறேன் ரஞ்சனா. இப்போதே தரட்டுமா " என்று அவளின் கொங்கையைப் பற்றி பிசைந்தான்.

" ம்ஹும்.. இங்கு வேண்டாம். அதற்கு வேறிடம் இருக்கிறது " என்றவள் கண்களில் ஆயிரமாயிரம் ரதி தேவிகள் காம நடனமாடினார்கள். படிக்கட்டில் இறங்கும்போது இன்பநாயகி மகளை மட்டும் தனியே அழைத்துச்சென்று ஏதோ சொன்னாள். அதைக்கேட்டதும் ரஞ்சனாவின் முகம் லேசாக வாட்டமடைந்ததை அவனும் கவனித்தான். அவனை அழைத்துக்கொண்டு மூடு தேறில் ஏறினாள். " ஏரிக்கரைக்கு போ " என்று சொன்னதும் தேர் ஓடியது.

காஞ்சியின் கோட்டை மதில்களையும் மாட மாளிகைகளையும் கண்ட கருணாகரன் மனதில் ‘சோழர்கள் உருவாக்கிய நகரம் இப்படி மாற்றானிடம் அடிமைப்பட்டு கிடக்கிறதே" என்று எண்ணி நகரின் காவல் அமைப்பை ஆரய்ந்துகொண்டே அமர்ந்திருந்தான். ஒரு நாழிகை பயணத்தில் மூடுதேர் ஓரிடத்தில் நிற்க இருவரும் இறங்கினார்கள். எதிரே சிறிய ஏரி ஒன்று பரந்து விரிந்து கிடந்தது. ஏரிக்கரையிலிருந்த மரக்கூட்டத்தில் இருவரும் மறைந்துவிட கருணாகரன் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான்.

ஆங்காங்கே மனித தலைகள் தென்பட்டாலும் அந்த இடம் சதா காவல் வீரர்களின் கண்கானிப்பில் இருக்கவேண்டும் என்பதை தூரத்தில் அங்குமிங்கும் சுற்றித்திரிந்துகொண்டிருந்த புரவி வீரர்களின் கூட்டத்திலிருந்து அறிந்துகொண்டான்.

" ரஞ்சனா! இங்கே என்ன இருக்கிறது " என்றவன் கை அவள் இடையை தழுவியது. ஏதோ சொல்ல வந்தவள் அவன் கை தந்த இறுக்கத்தில் வார்த்தைகள் தொண்டைக்குழியில் நின்றுவிட மெல்ல துவண்டாள்.

" என்ன இருக்கிறதென்று எனக்கு எப்படி தெரியும். நீங்கள்தான் ஆராய வேண்டும் " என்றவளின் அமுத கலசங்கள் மெல்ல ஏறி இறங்கின. கருணாகரன் பார்வையை ஏரியின் வடகரைக்கு ஓட்டினான். நீண்ட நேரம் ஆரய்ந்தவன் இடையிலிருந்த கையை அவளின் அடி வயிற்றுக்குச் செலுத்தி "ஏரி இங்கிருக்கிறது ரஞ்சனா.!" என்று சொல்லி மெல்ல தடவினான்.

" ம் " உணர்ச்சி மேலீட்டால் ஒற்றைச் சொல்லை மட்டும் உதிர்த்தாள்.

" கோட்டை இங்கிருக்கிறது " கருணாகரன் விரல்கள் தனங்களின் அடிவாரத்தை தடவின. அடுத்து அவன் கை எங்கே செல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரஞ்சனா நிற்கும் சக்தியை இழந்தவளாய் அவன் தோள் மீது சாய்ந்தாள்.

" என்னை வீழ்த்தும் படைகள் இங்கே வடகரையில் அடர்ந்த காட்டுக்குள் உறைகின்றன " என்றவன் விரல்களை மெல்ல மெல்ல நகர்த்தி சீலைக்குள் நுழைத்து மதனமேட்டினையும் மயிர்க்காட்டினையும் தடவினான்.

" ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ..அத்தான் .. ம்ம்ம் " என்றவள் இரு தொடைகளையும் சேர்த்து அவன் விரல்களை இறுக்கினாள்.

" இப்படித்தான் இரு புறமும் சாளுக்கிய படைகள் சோழர்களை நசுக்கிவிடுகின்றன ரஞ்சனா! " என்றவன் வார்த்தைகளில் துளிக் கூட காமமில்லாததை உணர்ந்தவள் அவனை விட்டு மெல்ல விலகமுற்பட்டாள். விலகியவளை மீண்டும் தன் வசம் இழுத்தான்.

" படைகள் நொறுக்கட்டும் ரஞ்சனா.! " என்றவன் மதன மேட்டை மெல்ல பிசைய அவள் உணர்ச்சி தாளாமல் மீண்டும் இறுக்கினாள். நடுவிரலை மட்டும் மடக்கி மதனமேட்டின் கீழிறங்கி யோணிப் புழையை நிமிண்ட உதடு கடித்து " ம்ம்ம்ம் " மென்று முனகினாள். அவன் விரல் மெல்ல மெல்ல மயிர்க்காட்டினை ஊடுறுவி யோணிப் புழைக்குள் நுழைய முயன்றது. ரஞ்சனா அவன் சொன்ன உவமைகளை மறந்தவளாய் தூண்டிய விரலுக்கு வழிவிட்டு தொடைகளை விரித்தாள். மதன மொட்டை தடவிவிட்டு புழைக்குள் விரலைச் செலுத்த ரஞ்சனா அவன் கன்னத்தை கடித்து தன் விரக தாபத்தை உணர்த்தினாள்.

மெல்ல கையை அங்கிருந்து விலக்கினான். விரல்களில் யோணித்தேனின் ஈரம் மாலை வெயிலில் மின்னியது. அதை அப்படியே வாய்க்குள் விட்டுச் சப்பினான். நானத்தால் ரஞ்சனா கண்களை மூடிக்கொண்டாள்.

No comments:

Post a Comment

Ads